Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னவோ!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பினால் ஆன நீண்ட கருவி

கிடங்குகிண்ட உதவும்

சுமங்களா சொன்னமாதிரி தேங்காய் உரிக்கவும் உதவும்

-------

சிவா நீங்க லேசுப்பட்ட ஆளில்லை , அலவாங்கைப் பற்றி விக்கிப்பீடியா மாதிரி ஒரு தகவல் களஞ்சியமே வைத்திருக்கிறீர்கள் .

அலவாங்கை பற்றிய உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி. :)

  • Replies 79
  • Views 11.5k
  • Created
  • Last Reply

எப்பதொடக்கம் சாவச்சேரி தேங்காய்க்கு பேர் போனது?

பொய்யைச்சொன்னாலும் பொருந்தச்சொல்லோணும்!

கு.சா

என்ன உங்களுக்குமா தெரியாது ?? யாழ் மாவட்டத்திலேயே வண்டில்களில் கிடுகு கொண்டு போய் விக்கிறதிலிருநது தேங்காய் கொண்டு போய் விக்கிறது வரை சாவகச்சேரி பேர் போனது. :) ஒருவேளை சாவகச்சேரி பலா மரங்களில் ஒரு பக்கமாக தென்னோலையும் தேங்காயும் வருகுதோ தெரியாது ?? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்பதிக்கே லட்டா?

ஆண்டவா அளவுக்கு மிஞ்சி நீண்டவா!!!!!!!!!!!!

திருப்பதிக்கே லட்டா?

ஆண்டவா அளவுக்கு மிஞ்சி நீண்டவா!!!!!!!!!!!!

கு.சா,

:) பழனிக்கே பஞ்சாமிர்தம் கொடுக்கிறவைக்கு, திருப்பதிக்கு லட்டுக் கொடுக்கிறதெல்லாம் ஜுஜுபி. :lol:

  • தொடங்கியவர்

எங்கட ஆக்கள் பொதுவா அதிரடி தாக்குதல் தானாம்

ஏணெண்டால் படுக்கை அறையிலும் பெண்கள் கற்பை காத்து வைச்சுக்கோணும்

எண்ட கட்டுப்பாடு அதிகமாம்...............

அதால அங்க அந்த இருட்டிலையும் அவா ஒண்டும் கேக்கவும் முடியாது

சொல்லவும் முடியாது................அவர் எப்படியோ அப்பபடியே ஏற்றுக் கொள்ள

வேண்டிய நிலைதான்................அதுவும் ஆத்துக்காரர் கொஞ்சம் முன்னுக்கு

புலத்துக்கு வந்தவர் எண்டால்............அவர் முன்னமே எல்லாத் தாக்குதலையும்

முடிச்சவர் எண்தால இப்ப தாக்குதல் நடாத்த முடியாத நிலமை..............

அதாலையும் படுக்கை அறையில பெண்கள் கற்பை காப்பாத்தோணுமாம்!!!!!!

கலாச்சாலத்திலேயே சிறந்த கலாச்சாரம் எங்கட தான் பாருங்கோ!!!!!! :):rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:)அப்ப உங்கட விசயமெல்லாம் வெறும் முத்தத்தோடை முடிச்சுடுவீங்களோ ?? :rolleyes:

:rolleyes: நீங்க ஆரம்பபிச்சு வச்ச முத்த விடயத்தில், உங்களுக்குத் தெரியாத விடயமெல்லாம் வந்திருக்கெண்டு சந்தோசப்படுங்கோ. :D பொதுவாய் முத்தத்தில் தொடங்கித்தான், நீங்க சொன்ன அலவாங்கு, கிடங்கு எண்டு போய் முடியிறது. :rolleyes:

அப்ப முத்தத்தில தொடங்கி முத்தத்தில முடியாதா :rolleyes: அது சரி எங்க முடிஞ்சால்தானே :lol::lol:

:rolleyes:கேரளா அத்துப்படியாயிருந்தால்த் தான் கேரள விடயங்கள் அத்துப்படியாககவிருக்கும் என்று நினைக்கிறியள் போல. :rolleyes:

என்னண்ணே எல்லாரும்

கேரளா என்றியல்

தேங்காய் என்றியல்

அலவாங்கு என்றியல்

ஒன்றும் விளங்கவில்லை.

இவை மூன்றுக்கும்

முத்தத்துக்கும் என்ன தொடர்பு???????????? :)

  • தொடங்கியவர்

மருமோன் இவை எல்லாம் ஒண்டுக்கை ஒண்டு தான்;;;;

அது மட்டுமில்லாமல் ஒருத்தரை ஒருத்தர் விட்டிட்டு இருக்காயினம்

அப்புடி எட்ட இருந்தால் அதில ஒரு பிரியோசனமும் இல்லை

மொத்தத்தில சொல்லப் போனால் மாமா மச்சான் மாதிரி

தோலும் தசையும் மாதிரி எண்டு வைச்சுக் கொள்ளுங்கோவன்!!!!!!!!!!!!

அப்ப முத்தத்தில தொடங்கி முத்தத்தில முடியாதா :lol: அது சரி எங்க முடிஞ்சால்தானே :D:D

:Dயார் சொன்னது இல்லையென்று. குமரிக்கு கொடுக்கத் தொடங்கிய முத்தம், உப்படியெல்லாம் போய் கடசியில் குழந்தைக்குக் கொடுக்கிற முத்தமாக முடிவடையும். :D

என்னண்ணே எல்லாரும்

கேரளா என்றியல்

தேங்காய் என்றியல்

அலவாங்கு என்றியல்

ஒன்றும் விளங்கவில்லை.

இவை மூன்றுக்கும்

முத்தத்துக்கும் என்ன தொடர்பு???????????? :D

:lol:மருமோனுக்கு வாழைப்பழத்தையும் உரித்துக் கொடுத்தால்த் தான் வாய்க்குள்ளே தள்ளுவார் போல ?? :D

முத்த விடயத்திலும், அலவாங்கில் தேங்காய் உரிக்கிற விடயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே, அவை உதாரணம் காட்டப்பட்டன. ஆசியாவிலேயே அதிகம் தேங்காய் விளைவது கேரளாவில் தான். அதனாலே அங்கே அலவாங்கிலே தேங்காய் உரிக்கிறதும் அதிகம்.

அலவாங்கில் தேங்காய் உரிக்கும் போது கொஞ்சம் அசந்து விட்டால், அலவாங்கில் தேங்காய்க்குப் பதில் உரிப்பவர் தானிருப்பார். அது போல் முத்தம் கொடுக்கும் போதும் அடுத்தவரை சரியாக அறியாது, கொடுக்க முற்பட்டால் ஆளே காலி. இப்ப என்ரை செல்லத்திற்கு புரியுதோ ?? :D:D

  • தொடங்கியவர்

வசம்பு என்னதான் எண்டாலும் உங்களுக்கு அனுபவம் அதிகம் தான்!!!!!

:lol:மருமோனுக்கு வாழைப்பழத்தையும் உரித்துக் கொடுத்தால்த் தான் வாய்க்குள்ளே தள்ளுவார் போல ?? :D

மருமோன் வாழைப்பழம் தான் சாப்பிடுகிறார் போல. தேங்காயின் ரகசியம் தெரியாதோ?

எல்லாம் சுமங்களாவால வந்த வினை. படம் போட்டு ஆக்களை குழப்புகிறார்.

வசம்பு என்னதான் எண்டாலும் உங்களுக்கு அனுபவம் அதிகம் தான்!!!!!

:D:D

மருமோன் வாழைப்பழம் தான் சாப்பிடுகிறார் போல. தேங்காயின் ரகசியம் தெரியாதோ?

எல்லாம் சுமங்களாவால வந்த வினை. படம் போட்டு ஆக்களை குழப்புகிறார்.

:lol:நீங்களும் நல்லாய் குழம்பிட்டீங்க என்பதை மறைமுகமாய் சொல்லுறீங்களோ ?? :D:D

:lol:மருமோனுக்கு வாழைப்பழத்தையும் உரித்துக் கொடுத்தால்த் தான் வாய்க்குள்ளே தள்ளுவார் போல ?? :D

முத்த விடயத்திலும், அலவாங்கில் தேங்காய் உரிக்கிற விடயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே, அவை உதாரணம் காட்டப்பட்டன. ஆசியாவிலேயே அதிகம் தேங்காய் விளைவது கேரளாவில் தான். அதனாலே அங்கே அலவாங்கிலே தேங்காய் உரிக்கிறதும் அதிகம்.

அலவாங்கில் தேங்காய் உரிக்கும் போது கொஞ்சம் அசந்து விட்டால், அலவாங்கில் தேங்காய்க்குப் பதில் உரிப்பவர் தானிருப்பார். அது போல் முத்தம் கொடுக்கும் போதும் அடுத்தவரை சரியாக அறியாது, கொடுக்க முற்பட்டால் ஆளே காலி. இப்ப என்ரை செல்லத்திற்கு புரியுதோ ?? :(:D

இப்ப நல்லா விளங்கிட்டுது :D

இப்படி விபரமாய் சொன்னாத்தானே விளங்கும். :D

நான் என்னவோ ஏதோ என்று பயந்துகொண்டிருந்தனான்.

என்றாலும் நீங்கள் விபரமான மாஸ்ரர்தான். :(

மருமோன் வாழைப்பழம் தான் சாப்பிடுகிறார் போல. தேங்காயின் ரகசியம் தெரியாதோ?

எல்லாம் சுமங்களாவால வந்த வினை. படம் போட்டு ஆக்களை குழப்புகிறார்.

இதென்ன கொடுமையப்பா குழப்பிறீங்க

தேங்காயிலே என்ன ரகசியம்???? :D :D

இப்ப நல்லா விளங்கிட்டுது :lol:

இப்படி விபரமாய் சொன்னாத்தானே விளங்கும். :D

நான் என்னவோ ஏதோ என்று பயந்துகொண்டிருந்தனான்.

என்றாலும் நீங்கள் விபரமான மாஸ்ரர் தான். :(

:(மருமோனுக்கு (மருமோளாயிருந்தால் இன்னும் செய்முறை விளக்கமாய் சொல்லிக் கொடுத்திருப்பன்) விளக்கமாய் சொல்லிக் கொடுக்காமல் வேறு யாருக்கு சொல்லிக் கொடுப்பது. :D

இதென்ன கொடுமையப்பா குழப்பிறீங்க

தேங்காயிலே என்ன ரகசியம்???? :D :D

:Dஅவர் தேங்காயினுள் சிலவேளை வாற பூரானை சொல்லுகின்றார். இது எம்மைக் கடிக்கிற பூரான் அல்ல, நாம் கடிக்கிற பூரான். தேங்காய்களில் முளை விட ஆரம்பிக்கும் போது இது உள்ளே வரும். சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். நீர் வேறை எதையும் நினைத்து குழம்பிடாதையும். பிறகு உம்மை பூரான் கடிச்சிடும். :D:D

  • தொடங்கியவர்

வசம்பு நீங்கள் குசும்புக்காரர் போல அதால தான் வாழைப்பழத்தையும் தேங்காயையும்

அதுவோட புhரானையும் ஒரே நேரத்தில சாப்புடுறியள் போல!!!!!!

நடத்துங்கோ...............இப்ப உங்கட காட்டில மழைதான் போல..................

குடுத்து வைச்சனியள்.............எங்களுக்கு இந்த குடுப்பனவு இல்லையே எண்டு நனைக்க

ஒரே கவலையாய் இருக்குது!!!!!! :rolleyes::lol::D :D :( :(

Edited by thamilmaran

:rolleyes: நீர் வேறை எதையும் நினைத்து குழம்பிடாதையும். :lol::D

வசம்பண்ணே

இதிலே வேற என்ன நினைக்க இருக்குது????? :D

வசம்பு நீங்கள் குசும்புக்காரர் போல அதால தான் வாழைப்பழத்தையும் தேங்காயையும்

அதுவோட புhரானையும் ஒரே நேரத்தில சாப்புடுறியள் போல!!!!!!

நடத்துங்கோ...............இப்ப உங்கட காட்டில மழைதான் போல..................

குடுத்து வைச்சனியள்.............எங்களுக்கு இந்த குடுப்பனவு இல்லையே எண்டு நனைக்க

ஒரே கவலையாய் இருக்குது!!!!!! :D:( :( :( :( :(

:rolleyes:எனக்கென்னமோ இது என்னைப் புகழ்கிற மாதிரித் தெரியலை. பொறாமையிலை புழுங்கிற மாதிரித் தான் தெரியுது. :lol::D

வசம்பண்ணே

இதிலே வேற என்ன நினைக்க இருக்குது????? :lol:

:Dஐயோ மருமோன் நான் பொதுப்படையாகவே வேறை எதையும் நினைக்க வேண்டாமென்று எழுதினேன். உப்படி நீர் தொடராகக் கேள்வி கேட்டால், பார்க்கிற பெடிச்சியள் நீர் பேரீச்சம்பழத்திற்குத் தான் (பிறகு இதையும் கேள்வி கேட்டிடாதையும்) லாயக்கென்று நினைச்சிடுவினம். இப்ப இருக்கிற எங்கடை (ஆண்களின்) கொஞ்சநெஞ்ச மானத்தையும் இப்படிக் கபபலேற்றிடாதையும். :rolleyes::D

Edited by Vasampu

  • தொடங்கியவர்

வசம்பு அது என்ன பேரீச்சம்பழத்திற்கு தான் எண்டது...............

எனக்கு விளங்கேலை.................... :lol: :lol: :lol: :lol:

வசம்பு அது என்ன பேரீச்சம்பழத்திற்கு தான் எண்டது...............

எனக்கு விளங்கேலை.................... :lol: :lol: :lol: :lol:

:lol:ஐயோ நீங்களுமா ?? ஊரிலை பழைய ஈயம், பித்தளை பேரீச்சம்பழத்திற்கு என்று கூவிக் கேட்டதில்லையோ ?? :D :D

  • தொடங்கியவர்

ஐயோ நீங்களுமா ?? ஊரிலை பழைய ஈயம்இ பித்தளை பேரீச்சம்பழத்திற்கு என்று கூவிக் கேட்டதில்லையேh

ஆ..................அதுவா..................வேற ஒண்டும் வித்தியாசமாய் இல்லைத்தானே!!!!!!!

ஐயோ நீங்களுமா ?? ஊரிலை பழைய ஈயம்இ பித்தளை பேரீச்சம்பழத்திற்கு என்று கூவிக் கேட்டதில்லையேh

ஆ..................அதுவா..................வேற ஒண்டும் வித்தியாசமாய் இல்லைத்தானே!!!!!!!

சத்தியமாய் வேறையோன்றும் வித்தியாசமாயில்லை :lol:

:lol: நல்லவேளை பேரீச்சம்பழம் கொ....டை எடுத்ததோ அல்ல எடுக்காததோ என்று கேட்காமல் விட்டீர்கள். :lol:

:Dஐயோ மருமோன் நான் பொதுப்படையாகவே வேறை எதையும் நினைக்க வேண்டாமென்று எழுதினேன். உப்படி நீர் தொடராகக் கேள்வி கேட்டால், பார்க்கிற பெடிச்சியள் நீர் பேரீச்சம்பழத்திற்குத் தான் (பிறகு இதையும் கேள்வி கேட்டிடாதையும்) லாயக்கென்று நினைச்சிடுவினம். இப்ப இருக்கிற எங்கடை (ஆண்களின்) கொஞ்சநெஞ்ச மானத்தையும் இப்படிக் கபபலேற்றிடாதையும். :lol::D

அப்ப பெடிச்சியள் ஏதும் நினைப்பினம் என்ற படியால்

இனி கேள்வி கேட்க மாட்டன். சந்தோசம்தானே :lol:

ஆனால் தனிமடலிலே கேள்வி கேட்பன் சரியா?? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:சழடடநலநள: ஜஸைஅவர் தேங்காயினுள் சிலவேளை வாற பூரானை சொல்லுகின்றார். இது எம்மைக் கடிக்கிற பூரான் அல்லஇ நாம் கடிக்கிற பூரான். தேங்காய்களில் முளை விட ஆரம்பிக்கும் போது இது உள்ளே வரும். சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். நீர் வேறை எதையும் நினைத்து குழம்பிடாதையும். பிறகு உம்மை பூரான் கடிச்சிடும்.ஜஃஸை :சழடடநலநள: :

என்னது தேங்காய் முளையைச் சாப்பிடுறதா????????????(எனக்கு ழகர லகர பிரச்னை இருக்குது பாருங்கோ...எழுத்துப் பிழை இருந்தால் மன்னிச்சுக் கொள்ளுங்கோ)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.