Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகளாகி இருக்கும்: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு இந்துவிலை அப்ப படிச்சனான் எண்டால் 1989ம் ஆண்டு கொழும்பிலை இருந்தனான் அங்கை படிச்சனான் எண்டு அர்த்தம்.... நான் இந்தியனோடை சண்டை பிடிச்சதாய் எப்ப கனவு கண்டனீங்கள்...??

அமிர்தலிங்கம் யோகேஸ்வரனை சுடப்போனது ஐந்து பேரல்ல நால்வர்.... முதலிலை அமிர்தலிங்கத்தோடை பேச எண்று தான் அனுமது வாங்கினர்.... அதாலைதான் புலிகளோடை நெருக்கமான யோகேஸ்வரனை அமிர்தலிங்கள் கூட்டி வைத்து கொண்டார்... வருவது புலிகள் அவர்கள் அமிர்தலிங்கத்தை சுட போகிறார்கள் எண்று சிங்களவனுக்கு எதிராகாக போராடி தமிழருக்கு விடிவு வாங்கித்தர நிண்ற அமிர்தலிங்கத்தின் சிங்கள காவலாளிக்கு முன்னரே உசார்படுத்த பட்டு ஆயுதமும் வழங்கப்பட்டு இருந்தது...

போனவர்கள் நால்வரில் இருவர் மாத்தயாவின் வலதுகைகள்... அப்போ மாத்தையாதான் துணைத்தலைவர், அரசியல் பிரிவு தலைவர், புலநாய்வு பிரிவின் தலைவர்... அவரின் கடுமையான உத்தரவின் பேரில் இருவர் கொண்டு போன ஆயுதங்களால் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் இருவரையும் சுட்டு விட்டு முன்பக்க பாதையால் முன்னுக்கு தப்பி ஓடுகின்றனர்... வாசலில் எதிர்பார்த்து நிண்ற காவலாளில் முதலில் போன மூவரையும் சுட்டு கொண்று விட மற்றவ பின்பக்கமாக ஓடி மதில் ஏறிக்குதித்து தப்பி ஓடி விடுகிறார்...

இதை சொன்னவர் தப்பி ஓடி வந்த அந்த போராளியும் பின்னாளில் பெரும் தளபதியும் பயிற்ச்சி ஆசிரியரும் முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்து விட்டவர்தான்.... போராளிக்காக வகுப்பில் எப்படி எங்களை சிக்க வைக்கிறார்கள் எனும் கருப்பொருளில் அமைந்த பாடத்தில்...

இந்தியன் எப்படி எல்லாம் உங்களை சிக்க வைத்தான் என்பதை அறிய பரந்து பட்ட அறிவு தேவைப்படும்... கொஞ்சம் வெளியில் வந்து யோசித்தீர்களானால் புரிய முடியும்...

ம்.......... முள்ளிவாய்காலிலதான் செத்திருப்பார்.

20 வருசமா அமிர்தலிங்கத்துக்கோ யோகேஸ்வரனுக்கோ அகவணக்கம் செல்லேல்ல,

இப்பவந்து றோ கதை சொல்லுறீங்கள்.

இவர் இப்ப முளைக்கவில்லை முந்தி "மதிவதனன்" என்ற பெயரில் வந்தவர் இப்ப ஒரு "ஜி" சேர்த்து "மதிவதனன்.ஜி" என்ற பெயரில் உலாவுகிறார். புலிக்காச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர்களின் இணையத்தளங்களுக்கு இப்ப ஒருவரும் போறதில்லையாம் அதனால் இஞ்ச வந்திருக்கிறார்.

இன்னும் ரெண்டு,

நாக்க தொங்கவிட்டுக்கொண்டு நான் யாரெண்டு கண்டுபிடிக்க திரியிது.

Edited by Mathivathanang

  • Replies 60
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாந்திஎடுக்குறதுக்கெண்டு உங்களுக்காக நிறைய குப்பைத்தொட்டியள் இருக்கே, அங்கே போய் எடுக்கவேண்டியதுதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாந்திஎடுக்குறதுக்கெண்டு உங்களுக்காக நிறைய குப்பைத்தொட்டியள் இருக்கே, அங்கே போய் எடுக்கவேண்டியதுதானே?

ம்.......இன்னுமொண்டு. :)

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

வாந்திஎடுக்குறதுக்கெண்டு உங்களுக்காக நிறைய குப்பைத்தொட்டியள் இருக்கே, அங்கே போய் எடுக்கவேண்டியதுதானே?

எடுத்த வாந்திக்குள்ளேயே முகத்தைப் புதைத்துப் படுத்துக்கொண்டு சுகம்காணுபவர்களிடம் குப்பைத்தொட்டியைக் காட்டக்கூடாது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.......இன்னுமொண்டு. :)

அப்ப நீங்களே ஒத்துக்கொள்ளிறியள், எடுப்பதெல்லாம் வாந்தியெண்டு....

ம்.......... முள்ளிவாய்காலிலதான் செத்திருப்பார்.

20 வருசமா அமிர்தலிங்கத்துக்கோ யோகேஸ்வரனுக்கோ அகவணக்கம் செல்லேல்ல,

இப்பவந்து றோ கதை சொல்லுறீங்கள்.

அமிர்தலிங்கத்தை புலிகள் கொல்லவில்லை எண்று சொன்னால் அமிர்தலிங்கம் தேச பிதாவோ மாமனிதரோ எண்டு இல்லை...

சிரைச்சா மொட்டை வளர்த்தால் குடிம்பி இல்லை.... புலிகள் கொலை செய்யாமல் நீர் செத்தால் நாங்கள் உமக்கு அகவணக்கம் செய்வம் எண்டா நீர் நினைக்கிறீர்....???

Edited by தயா

... எமக்கு வாழ்வா? சாவா? ... பாரதமாதாவே உன் கையில்தான்!!! ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமிர்தலிங்கத்தை புலிகள் கொல்லவில்லை எண்று சொன்னால் அமிர்தலிங்கம் தேச பிதாவோ மாமனிதரோ எண்டு இல்லை...

சிரைச்சா மொட்டை வளர்த்தால் குடிம்பி இல்லை.... புலிகள் கொலை செய்யாமல் நீர் செத்தால் நாங்கள் உமக்கு அகவணக்கம் செய்வம் எண்டா நீர் நினைக்கிறீர்....???

அண்ணை நீங்கள் மாவீரர் உரை எழுதலாம்,

அமிர்தலிங்கம் தேசபிதா மாமனிதர் எண்டுறீங்களோ இல்ல அமிர்தலிங்கம் தேசபிதாவுமில்ல மாமனிதருமில்ல எண்டுறீங்களோ தெரியேல்ல.

பொழிப்புரை செய்ய அக்னிய கூப்பிடலாம் ஏனெண்டா அவர் கதைக்கிறதும் விளங்காது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ரெண்டு,

நாக்க தொங்கவிட்டுக்கொண்டு நான் யாரெண்டு கண்டுபிடிக்க திரியிது.

மதியாதார் முற்றம் மிதிக்க கூடாது என்று தமிழிலில் ஒரு பழ மொழி உண்டு. பண்டாவுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்கள் என்னத்தையும் எழுதுங்கோ, எப்பிடி திட்டினாலும் நான் கவலைப்படப்போறதில்லை. :)

அது உணர்வுகளுடன் சம்ந்தபட்ட விடயம் என்பது. இந்த வெங்காயங்களுக்கு எங்கே புரியப்போகின்றது அண்ணே? நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற யார்..நீங்க நாள் முழுக்க நக்குற உங்கட எஜமானருக்கு தான்...இருந்தாலும் சொல்லி வேலையில்லை அவர்ட கடைகண் பார்வை கிடைக்க நல்லா தான் குட்டிகரணம் போடுறீங்கள்..கவலை படாதீங்கோ எப்படியும் ஒரு ரெண்டு மூண்டு எலும்புத்துண்டு போடுவார் :rolleyes: :rolleyes: :rolleyes:

அது தெரிந்த விசயம் தானே..மான ரோசம் இருந்தா உங்கட சொந்த இனத்தை அழிக்கிற சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குவீங்களோ :lol::)

பிச்சை காசில் வாழுபவர்கள் யாரை பற்றி சிந்திப்பார்கள். எவ்வளவு காலத்துக்கு யாழில் கருத்து உங்களை போன்றவர்களால் முடியும் என பார்ப்போம். உண்மையான தமிழனாக மோதிப்பாருங்கள். ஏன் இப்போ முளைத்து இருக்கிறீர்கள் என்று என்னால் நிச்சயமாக உணர முடிகிறது. எமது வீழ்வில் இன்பம் காணும் எந்த தறுதளைகளுக்கும் இடம் கிடைக்கவே கிடைக்காது.

இதை கொலை வெறியன் சித்தார்த்தன் பார்வையில் சொல்ல வேணும் எனில் எம்மால் சில தவறுகள் நடை பெற்றிருக்கலாம். அல்லது டக்ளஸ் சொன்னது போல் நாமும் சில பிழைகளை விட்டிருக்கிறோம். இதன் அர்த்தம் தான் என்ன ? மக்கள் புலிகள் இறந்தாலும் அவர்களை மறக்க தயாரில்லை. தருணம் கிடைக்கும் போது உண்மையான தமிழன் தன்னை இழக்க தயாரில்லை. விடுதலை புலிகள் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள். மதியழகன் மரியாதையாக வெளியேறவும் .நீங்கள் அரசின் பிரதிநிதி.ஏவல் **** .விலகாவிடில்..........................................

இவர் இப்ப முளைக்கவில்லை முந்தி "மதிவதனன்" என்ற பெயரில் வந்தவர் இப்ப ஒரு "ஜி" சேர்த்து "மதிவதனன்.ஜி" என்ற பெயரில் உலாவுகிறார். புலிக்காச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர்களின் இணையத்தளங்களுக்கு இப்ப ஒருவரும் போறதில்லையாம் அதனால் இஞ்ச வந்திருக்கிறார்.

வாந்திஎடுக்குறதுக்கெண்டு உங்களுக்காக நிறைய குப்பைத்தொட்டியள் இருக்கே, அங்கே போய் எடுக்கவேண்டியதுதானே?

எடுத்த வாந்திக்குள்ளேயே முகத்தைப் புதைத்துப் படுத்துக்கொண்டு சுகம்காணுபவர்களிடம் குப்பைத்தொட்டியைக் காட்டக்கூடாது :rolleyes:

அப்ப நீங்களே ஒத்துக்கொள்ளிறியள், எடுப்பதெல்லாம் வாந்தியெண்டு....

மதியாதார் முற்றம் மிதிக்க கூடாது என்று தமிழிலில் ஒரு பழ மொழி உண்டு. பண்டாவுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

அது உணர்வுகளுடன் சம்ந்தபட்ட விடயம் என்பது. இந்த வெங்காயங்களுக்கு எங்கே புரியப்போகின்றது அண்ணே? நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை.......

உணர்வு எண்டு ஒண்டிருந்தா இந்த வெங்காயங்கள் முள்ளிவாய்க்காலில நிண்டிருக்குங்கள்.

யாழில நிண்டு தேசியத்தலைவர்ட தீர்க்கதரிசனம்பற்றி எழுதி கிழிச்சிருக்காதுகள்.

உடையார்கட்டுவரைக்கும் உந்த வெங்காயங்களிண்ட கதைய நம்பி இருந்தன்.

பிணங்கள காட்ட துடங்கத்தானே உள்ளுக்கவிட்டு அடிக்கிற தலைவற்ற தீர்க்கதரிசனமும் தெரிஞ்சிது.

இவ்வளவு சொல்லுறீங்கள் உங்களுக்கு உணர்வு இருக்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.