Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

எப்போது வேறு களங்களில் விடயங்களை பகிரலாம்? நன்றி.

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

இருவரும் இன்னும் சில கருத்துகளை யாழ் அரிச்சுவடி பகுதியில் எழுதுங்கள். அதன் பின்னர் தான் உள்ளே வர அனுமதிப்பார்கள். லியோ அண்ணா தமிழில் எழுதுங்கள். அதற்கு google translate ஐ பயன்படுத்தலாம்.

Edited by காதல்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

how we can write in tamil letters?????????

google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். :)

kidny stone what madicine very good?????????

இது பற்றி எனக்கு தெரியவில்லை. :(

நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழுதுங்கள். (உதாரணமாக வணக்கம் என்ற தலைப்பு அல்லது மற்றவர்கள் எழுதியிருப்பதை வேண்டுமென்றால் வாசித்து பாருங்கள்). சில கருத்துகளை எழுதிய பின் நிர்வாகம் உங்களை உள்ளே அனுமதிக்கும். :)

பின்னர் உங்கள் கேள்விகளை உரிய பகுதியில் வைத்து கேளுங்கள். தெரிந்தவர்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள். :)

ஆனால் அனைத்தையும் விட நீங்கள் இப்பிரச்சினைக்கு மருத்துவரிடம் காட்டி ஆலோசனை கேட்பது நல்லது. அவர்கள் சிலவேளை scan பண்ணி பார்ப்பார்கள். சிறுநீரக கல்லின் அளவு என்ன என்பதை பொறுத்து அவர்கள் உரிய முடிவெடுப்பார்கள். இப்பொழுது கவனிக்காமல் விட்டால் பின்னர் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படலாம். எனவே மருத்துவரிடம் இப்பொழுதே காட்டுவது சிறந்தது என நான் கருதுகிறேன். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

how we can write in tamil letters?????????

http://www.google.com/transliterate/

மேலே உள்ள இணைப்பில், இடதுபக்க மூலையிலுள்ள Hindi என்பதின் பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் பண்ணி தமிழை தெரிவு செய்து விட்டு, ஆங்கிலத்தில்... தமிழ்ச் சொற்களை எழுத அது தானாக மொழிமாற்றம் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் தமிழ் எழுதலாம்.

http://www.suratha.com/unicode.htm

Link to comment
Share on other sites

kidny stone what madicine very good?????????

சரியான மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மற்றைய பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கவில்லை நிழலி அண்ணா பதில் தருவாரா? நன்றி :(

Link to comment
Share on other sites

  • 2 months later...

i could not view my profile or anything here, how do i write my first post, please help me anyone who knows, i have not written anything here so far; but i am a member since 2004

Link to comment
Share on other sites

i could not view my profile or anything here, how do i write my first post, please help me anyone who knows, i have not written anything here so far; but i am a member since 2004

வணக்கம் நல்வரவு. :)

அரிச்சுவடி பகுதியிலேயே start new topic என்பதை அழுத்தி ஏதும் ஒரு தலைப்பு ஆரம்பியுங்கள். (உதாரணமாக "வணக்கம்" என்ற தலைப்பு). சில கருத்துகள் எழுதிய பின்னர் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showforum=27

நீங்கள் 2004 இல் இணைந்தாலும் இவ்வளவு நாட்களாக எதுவும் எழுதாமல் விட்டு விட்டீர்களே????

கருத்து களத்தில் வலது மேல் மூலையில் உள்ள உங்கள் பெயரை அழுத்தி my profile என்பதை அழுத்தினால் உங்களால் உங்கள் profile ஐ பார்க்க முடியும்.

இப்போதைக்கு google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி copy பண்ணி paste செய்யுங்கள். :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 4 weeks later...

வணக்கம் தமிழ் உள்ளங்களே .

நான் யாழ் வலை தளத்தை தொடர்ந்து வாசிக்கிறேன், படிக்கிறேன். பங்குதான் கொள்ள முடியவில்லை. இன்றுதான் எனக்கு தகவல் வந்தது , நான் முதலில் அறிச் சுவடியில் இருந்து பங்கு கொள்ளலாம் என்று.

நன்றி. வணக்கம்

Link to comment
Share on other sites

யாழின் முகப்பில் புதிய உறுப்பினர்கள் முழு அனுமதியை எவ்வாறு பெற்ருக்கொள்வது என்கிற குறிப்பை ஒரு இணைப்பில் நிர்வாக போட்டால் நல்லது. இவரைப் போல கருத்து எழுதமுடியாமல் எத்தனைபேர் திரும்பச் சென்றிருப்பார்கள்?

Link to comment
Share on other sites

யாழின் முகப்பில் புதிய உறுப்பினர்கள் முழு அனுமதியை எவ்வாறு பெற்ருக்கொள்வது என்கிற குறிப்பை ஒரு இணைப்பில் நிர்வாக போட்டால் நல்லது. இவரைப் போல கருத்து எழுதமுடியாமல் எத்தனைபேர் திரும்பச் சென்றிருப்பார்கள்?

ஆம். ஏற்க்கனவே 2004 ஆம் ஆண்டில் இணைந்த ஒருவர் தன்னை இன்னும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று சில மாதங்கள் முன் கூறியிருந்தார். :(

Link to comment
Share on other sites

ஆம். ஏற்க்கனவே 2004 ஆம் ஆண்டில் இணைந்த ஒருவர் தன்னை இன்னும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று சில மாதங்கள் முன் கூறியிருந்தார். :(

இந்தக்காலத்தில் யாருக்கும் பொறுமை இல்லை. :blink: உள்ளே கருத்தெழுத முடியாவிட்டால் போய்விடுவார்கள். :unsure:

பதிந்தவுடன் கருத்தெழுதும் உரிமையை எல்லோருக்கு வழங்க வேண்டும். போராட்ட காலத்தில் வாந்தி எடுப்பவர்களைத் தவிர்க்க :D இந்தக் கட்டுப்பாடு இருந்தது நியாயம். இப்போதுதான் பலரும் மானாவாரியா வாந்தி எடுக்கிறார்களே??!! :lol: பிறகென்ன கவலை?? :rolleyes:

முன்னதாகவே அனுமதி வழங்கிவிட்டு, பின்னர் யாராவது களவிதிகளை மீறினால் தடை செய்து விடலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

" இன்று திசைக் ஒவ்வொன்றாய் எறியப்பட்டு சிளிம்பிபோணோமே எனினும் எங்கள் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் தாயின் மடியின் நாமம் உரைத்தே துடிக்கிறது கிளைகள் எங்கெங்கோ பறந்து கிடந்தாலும் எமது வேர்கள் இன்றும் புழுதி நிலத்தின் கீழேதான் கிடக்கிறது எங்கையர் பூமியில் இருந்தும் நாங்கள் வித்தியாசமான முறையில் விரட்டப்பட்டுள்ளோம் சிலர் வீட்டிலிருந்து இன்னோர் வீட்டுக்கு சிலர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு சிலர் நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்கு களைக்கப் பட்டுள்ளோம் இடங்கள் மாறினாலும் ஊர் பிரிந்த துயர்கள் எல்லோருக்கும் பொதுவானது வெளியே தெரியா வண்ணம் நாங்கள் குழி பறிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளோம் சிறை இருத்தலே எமது ஜீவிதம் ஆனது ஊர் பிரிதலே ஈழத் தமிழனுக்கு எழுதிய விதி என ஆகிவிட்டது தாய் நினைவில் துடிதுடித்து சாவதே எங்கள் தலை எழுத்து ஆனது இன்று கம்பி வேலிகளும் காவலரண்களும் எங்கள் விதிகளை ஆழ்கின்றன "

Link to comment
Share on other sites

எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்

வணக்கம் தமிழீழ உறவுகளே !

யாருக்கும் இல்லாத பெருமையும்
எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம்
எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது
வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து
நம்மை சூறையாடினர்
நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர
கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள்
நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது
வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால்
நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது
நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை
நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை
நாமே துடைப்போம்
நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம்
என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு
மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம்
பயணிக்கும் ஏராளமான் உறவுகளில் ஒன்றாக தமிழீழப் பறவையாக கனடாவில் இருந்து  இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் தமிழீழ நினைவில்'

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்  "

  • Like 1
Link to comment
Share on other sites

  • 5 weeks later...

அன்புடன் மோகன் அண்ணனுக்கு 

 
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
 


அன்புடன் மோகன் அண்ணனுக்கு 

 
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hello

how can i type in tamil ?

please anyone help me

 

 

Link to comment
Share on other sites

hello

how can i type in tamil ?

please anyone help me

 

இப்போதைக்கு google translate இல் எழுதி copy பண்ணி paste பண்ணலாம்.

Link to comment
Share on other sites

  • 5 months later...

அன்புடன் மோகன் அண்ணனுக்கு 

 
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
 
அரசச்சுவடியைத்தவிர வேறு பகுதியில் புதிய  விடயத்தை ஆரம்பிக்க முடியவில்லை.
 
எனது அடுத்த பதிவைத் தொடங்குவதற்கான அனுமதி எப்போது கிடைக்கும்
 
வாணன்
Link to comment
Share on other sites

வணக்கம் வாணன், உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.