Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவரான நகுலனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பு கதிர்காமம் சென்ற பாதயாத்திரிகர்கள் உகந்தையில் வைத்து போட்டோக்கள் எடுத்து அதனை பிரதி எடுத்து நடந்து செல்லும் வழியில் உள்ள முகாம்களில் காட்டி காட்டி சென்று கதிர்காமம் சென்றது இதிலிருந்து ஊகித்து கொள்ளவும்

எதற்க்காக போட்டோ??

குறிப்பிட்ட முகாம் வந்ததும் வந்த அனைவரினதும் போட்டோ காண்பித்த பிறகே மேலும் நடக்க அனுமதி உண்டு

அறிவுறுத்தல் காட்டை விட்டு விலகி செல்லகூடாது

அம்பாறை காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள்

சிறிலங்கா அரசுக்குப் புலிகள் என்பது பிரச்சனையானவர்கள் அல்ல. தமிழீழம் என்பது தான் பிரச்சனை. அந்தக் கோரிக்கைகள் நிலைத்து நிற்கா வண்ணம் அது என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தலைவர் பிரபாகரன் தலைமையில் இயங்கும் புலிகள்தான், இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் பிரச்சனை எனவேதான் தொடர்ச்சியாக இரண்டு அரசுகளும் துரோகிகளை உருவாக்கி வருகின்றன.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கெனவே சிறுபான்மை..... அதுக்க பெரும்பான்மை துரோகி..... ம்....... சரியாத்தான்கிடக்கு...... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே சிறுபான்மை..... அதுக்க பெரும்பான்மை துரோகி..... ம்....... சரியாத்தான்கிடக்கு...... :(

என்ன உங்களை பற்றி நீங்களே பேசிக்கொண்டு.. :D

இவர்கள் சிறிலங்கா அரசின் பிடிக்குள் இல்லாமல் தனித்துத்தான் இயங்குகிறார்கள் என்றால் ஏன் சிறிலங்கா அரசும் அதன் நட்பு நாடுகளும் இன்னமும் இவர்களை விட்டு வைத்திருக்கிறது, இவர்களை அழிக்க ஒரு துரும்பையும் பயன்படுத்தாமலிருக்கிறது என்ற கேள்வியை நாம் யாரும் யோசித்தும் பார்ப்பதில்லை.

என்ன காட்டுக்கை இறங்கி இராணுவம் ஏன் அடிக்க வில்லை எண்டு கேக்கிறீர்களோ...??? தமிழினம் உருப்பட்ட மாதிரித்தான்...

சர்வதேசத்தில் இதையும் விட அறிவான பலர் இலங்கைக்கு ஆலோசனை சொல்ல இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

காடுகளுக்கு இராணுவம் இறங்கி போராடி இருந்தால் ஒருவேளை இராணுவம் இராம் அண்ணையை கொலை செய்ய முடியும்... அதில் இருந்து எல்லாம் அவர் தப்பி விட்டார் எண்றால் அவர் பெரிய செல்வாக்கானவராக எழுவதை தடுக்க முடியாது... சிங்கள இராணுவத்துக்கு எதிராக போராடும் வீரராக தமிழர்களால் இராம் அண்ணை மதிக்க படுவார்... அப்படியானால் புலிகளின் எழுச்சியும் இடம்பெறும்... இதை இடம் பெறாது தடுக்க வேண்டுமா...??

இப்போது இலங்கை படைகள் வகுந்த திட்டம் போதுமானது.... மிகவும் நேர்த்தியானதும் ஆகும்... இராம் தங்களின் பிடியில் எண்று செய்திகளை கசிய செய்வது... தங்களின் பக்கம் இருக்கும் புலிகளின் புலநாய்வாளர்கள் எண்று சிலரால் இராம் இராணுவத்துடன் தான் இருக்கிறார் எண்று மற்றய( வெளிநாட்டில் உள்ள) புலிகளை நம்ப செய்வது... அதனூடாக மக்களின் ஆதரவை முழுமையாக இராம் அண்ணை தலைமையிலான புலிகளுக்கு இல்லாது செய்வது...

மக்களின் ஆதரவு இல்லாது போராடும் அமைப்பு என்பது எப்படியானது எண்றால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஓடிப்போன ஒட்டுகுழுக்களுக்கு சமன்... இன்னும் ஒருவருடத்துக்கு இராம் அண்ணையால் தாக்கு பிடிக்க முடியலாம்... அதன் பின்னர் வெளியில் வந்து இருக்கும் போராளிகளுக்காக கொள்ளைகள் அடிக்கவேண்டி இருக்கலாம்... அதையும் நாங்கள் விமர்சிப்போம்... வெளிநாட்டில் உள்ளை புலிகள் எண்று சொல்லி கொள்பவர்கள் இராம் அண்ணை உண்மையில் போராடுகிறார், இராணுவத்தின் பிடியில் இல்லை என்பதை அறியும் காலம் வந்தால் கூட எங்களுக்கு முன் வந்து சொல்லப்போவது இல்லை.. காரணம் ஈகோ.. தங்களின் மீதான மக்களின் நம்பிக்கை இழக்க வேண்டி வரும் என்பதால்.... கொஞ்சக்காலத்தில் விரக்தியுற்று இராம் அவர்கள் தானாக இலங்கை படைகளிடம் சரண் அடைந்து கொள்வார்... விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முடக்க போர் யுக்தியில் மிகச்சிக்கனமானதும் சாத்தியபாடானதுமான நல்ல திட்டம் இதுதான்... புலிகள் அதோடு இலங்கையில் இருந்து அப்போது அகற்றப்பட்டு இருப்பார்கள்..

இராம் அண்ணை இராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள் என்பது சரியாக கூட இருக்கலாம்... ஆனால் அவர் உண்மையில் இலங்கை இராணுவத்தில் பிடிபடாமல் இருந்தால்.... அதுக்கு யார் பொறுப்பு...?? இதுதான் இப்போதய பலகோடி ரூபா பெறுமதியான கேள்வி...

Edited by தயா

என்ன காட்டுக்கை இறங்கி இராணுவம் ஏன் அடிக்க வில்லை எண்டு கேக்கிறீர்களோ...??? தமிழினம் உருப்பட்ட மாதிரித்தான்...

சர்வதேசத்தில் இதையும் விட அறிவான பலர் இலங்கைக்கு ஆலோசனை சொல்ல இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

காடுகளுக்கு இராணுவம் இறங்கி போராடி இருந்தால் ஒருவேளை இராணுவம் இராம் அண்ணையை கொலை செய்ய முடியும்... அதில் இருந்து எல்லாம் அவர் தப்பி விட்டார் எண்றால் அவர் பெரிய செல்வாக்கானவராக எழுவதை தடுக்க முடியாது... சிங்கள இராணுவத்துக்கு எதிராக போராடும் வீரராக தமிழர்களால் இராம் அண்ணை மதிக்க படுவார்... அப்படியானால் புலிகளின் எழுச்சியும் இடம்பெறும்... இதை இடம் பெறாது தடுக்க வேண்டுமா...??

இப்போது இலங்கை படைகள் வகுந்த திட்டம் போதுமானது.... மிகவும் நேர்த்தியானதும் ஆகும்... இராம் தங்களின் பிடியில் எண்று செய்திகளை கசிய செய்வது... தங்களின் பக்கம் இருக்கும் புலிகளின் புலநாய்வாளர்கள் எண்று சிலரால் இராம் இராணுவத்துடன் தான் இருக்கிறார் எண்று மற்றய( வெளிநாட்டில் உள்ள) புலிகளை நம்ப செய்வது... அதனூடாக மக்களின் ஆதரவை முழுமையாக இராம் அண்ணை தலைமையிலான புலிகளுக்கு இல்லாது செய்வது...

மக்களின் ஆதரவு இல்லாது போராடும் அமைப்பு என்பது எப்படியானது எண்றால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஓடிப்போன ஒட்டுகுழுக்களுக்கு சமன்... இன்னும் ஒருவருடத்துக்கு இராம் அண்ணையால் தாக்கு பிடிக்க முடியலாம்... அதன் பின்னர் வெளியில் வந்து இருக்கும் போராளிகளுக்காக கொள்ளைகள் அடிக்கவேண்டி இருக்கலாம்... அதையும் நாங்கள் விமர்சிப்போம்... வெளிநாட்டில் உள்ளை புலிகள் எண்று சொல்லி கொள்பவர்கள் இராம் அண்ணை உண்மையில் போராடுகிறார், இராணுவத்தின் பிடியில் இல்லை என்பதை அறியும் காலம் வந்தால் கூட எங்களுக்கு முன் வந்து சொல்லப்போவது இல்லை.. காரணம் ஈகோ.. தங்களின் மீதான மக்களின் நம்பிக்கை இழக்க வேண்டி வரும் என்பதால்.... கொஞ்சக்காலத்தில் விரக்தியுற்று இராம் அவர்கள் தானாக இலங்கை படைகளிடம் சரண் அடைந்து கொள்வார்... விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் போர் யுக்தியில் மிகச்சிக்கனமானதும் சாத்தியபாடானதுமான நல்ல திட்டம் இதுதான்... புலிகள் அதோடு இலங்கையில் இருந்து அப்போது அகற்றப்பட்டு இருப்பார்கள்..

இராம் அண்ணை இராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள் என்பது சரியாக கூட இருக்கலாம்... ஆனால் அவர் உண்மையில் இலங்கை இராணுவத்தில் பிடிபடாமல் இருந்தால்.... அதுக்கு யார் பொறுப்பு...?? இதுதான் இப்போதய பலகோடி ரூபா பெறுமதியான கேள்வி...

ராம், சிங்கள இராணுவத்தின் பிடியிலா, இல்லையா என்பது புரியாத புதிர்! ஆனால் இன்னும் நம்புகிறேன் அவர்கள் சுலபத்தில் வலையில் விளக்கூடியவர்கள் அல்ல!! இங்குள்ள சில பத்திரிகையாளர்கள் மூலம்தான் பல வதந்திகள் திட்டமிட்டு, இங்குள்ள பூசாரிகளினால் பரப்பட்டுகிறது(விரும்பின் அப்பத்திரிகையாளர்கள் பெயர்களை பகிரங்கமாக குறிப்பிடலாம், ராமின் மனைவியும், பிள்ளைகளும் பிடிபட்டு விட்டதனால், ராமும் ஒன்றும் செய்ய முடியாமல் சரணடைந்து விட்டதாக இதயங்களுக்கு சந்திரனானவர் சொல்கிறாராம். உண்மை, பொயமை தெரியவில்லை?????

அப்படி ராம், நகுலன் சிங்கள இராணுவத்தினால் பிடிபட்டிருந்தால் அது அண்மையிலேயே, நடைபெற்றிருக்க வேண்டும்!!!

ஆனால் .....

கிழக்கு மாகாணத்தில் இருந்த போராளிகளுக்கான நிதி வழங்கல்கள், கிட்டத்தட்ட மே18 உடனேயே ஏறக்குறைய(ஒருதரம் அனுப்பியதாக கூறுகிறார்கள்) நிறுத்தப்பட்டு விட்டது. கேட்டால், அங்குள்ளவர்களை நம்ப முடியாது என்று அப்பவேயே கொன்னார்களாம்(சொன்னவரின் பெயரும் விரும்பின் குறிப்பிடலாம்). இந்த பண விளையாட்டு தொடங்கியது மே18 இன் உடனேயே.

அன்றே தொடங்கிய நாடகத்தை, உற்றுப்பார்த்தால் இன்றும் நடப்பது நாடகமென்று நம்பத்தோன்றுகிறது.

இங்கு எழுதினார்கள் கிழக்கில் நிலைத்திருப்பது கஸ்டமென்று!!! கிழக்கு காடுகள் எங்கெல்லாம் பரந்தென்று, புவியியல் நிலைமையை பார்த்தால் புரியும்!! கடலை இணைத்து கதிகாமம், அம்பாந்தோட்டை மலையக பதுளை வரை விரிந்து பொலநறுவை அநுராதபுரம், பதவியாக்காடு என்று வன்னியையும் இணைக்குது. உதற்குள் தப்பவா முடியாது. ஆனால் அவர்களின் இருப்பை நிலைநாட்ட நிதி அவசியம். உணவுகளுக்கு என்ன செயவதென்றால்? அதற்கு ஆயிரம் பதில்கள் உள்ளன.

ஒரு வேளை ராம் நகுலன் மற்றும் போராளிகள் சரணடையாமலிருந்தால் அவர்களை நாங்கள் கைவிட்டுவிட்டால் உண்மையாக உழைத்த போராளிகளை நாங்கள் உதாசீனப்படுத்துவதாகிவிடும். அவர்களுக்கான தேவைகளை இங்கிருந்து செய்யவேண்டும். எவ்வளவோ இழந்துவிட்டோம் இவர்களுக்கு குடுப்பதால் பெரிதாக இழந்துவிடப்போவதில்லை உண்மை கண்டிப்பாக வெளிவரும் அதுவரை அவர்களுக்கான உணவுத்தேவையினையாவது பூர்த்திசெய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவி செய்யலாமே செய்தால் அது எமக்காக களமாடிய போராளிகளை மதிக்கின்ற செயலாக இருக்கும்.

ஒரு வேளை ராம் நகுலன் மற்றும் போராளிகள் சரணடையாமலிருந்தால் அவர்களை நாங்கள் கைவிட்டுவிட்டால் உண்மையாக உழைத்த போராளிகளை நாங்கள் உதாசீனப்படுத்துவதாகிவிடும். அவர்களுக்கான தேவைகளை இங்கிருந்து செய்யவேண்டும். எவ்வளவோ இழந்துவிட்டோம் இவர்களுக்கு குடுப்பதால் பெரிதாக இழந்துவிடப்போவதில்லை உண்மை கண்டிப்பாக வெளிவரும் அதுவரை அவர்களுக்கான உணவுத்தேவையினையாவது பூர்த்திசெய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவி செய்யலாமே செய்தால் அது எமக்காக களமாடிய போராளிகளை மதிக்கின்ற செயலாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.