Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேக்காவின் கட்அவுட்டுக்கள் அகற்றப்பட்டமைக்கு களுத்துறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Featured Replies

களுத்துறை நகரில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்காவின் புகைப்படத்துடன் கூடிய கட்அவுட்டுக்கள் கடந்த 29ம் திகதி இனந்தெரியாத சிலரினால் அகற்றப்பட்டமைக்கு எதிராக களுத்துறை நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

சரத் பொன்சேக்காவின் புகைப்படத்தை ஏந்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான, மாகாண சபை உறுப்பினர் பி.டி.அபேரத்ன தலைமையில், களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பொன்சேக்காவின் படத்தைத் தாங்கியவாறு களுத்துறை நகரில் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுபபினர் லக்ஸ்மன் விஜேமான, யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினரின் படங்களை அழிப்பதற்கு அரச தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆயிரக் கணக்கான சிங்களவர்களைக் கொலை செய்த கருணா, பிள்ளையான் போன்றவர்கள் தற்போது அமைச்சரவையில் இருப்பதாகவும் இன்று அவர்கள் தேசப்பற்றாளர்களாக மாறியிருப்பதுடன், நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவதாகவும் விஜேமான குறிப்பிட்டுள்ளார்.

http://www.parantan.com/

இதுவும் வெட்கமின்றி இதில் (அழுத்தவும்) இல் இருந்து அப்பட்டமாக கொப்பி பண்ணி தன் சொந்த சரக்காக பரந்தன் எனும் மகா உன்னத ஊடகவியலாளரால்(!!) இணைக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

களுத்துறை நகரில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்காவின் புகைப்படத்துடன் கூடிய கட்அவுட்டுக்கள் கடந்த 29ம் திகதி இனந்தெரியாத சிலரினால் அகற்றப்பட்டமைக்கு எதிராக களுத்துறை நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

சரத் பொன்சேக்காவின் புகைப்படத்தை ஏந்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான, மாகாண சபை உறுப்பினர் பி.டி.அபேரத்ன தலைமையில், களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பொன்சேக்காவின் படத்தைத் தாங்கியவாறு களுத்துறை நகரில் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுபபினர் லக்ஸ்மன் விஜேமான, யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினரின் படங்களை அழிப்பதற்கு அரச தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆயிரக் கணக்கான சிங்களவர்களைக் கொலை செய்த கருணா, பிள்ளையான் போன்றவர்கள் தற்போது அமைச்சரவையில் இருப்பதாகவும் இன்று அவர்கள் தேசப்பற்றாளர்களாக மாறியிருப்பதுடன், நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவதாகவும் விஜேமான குறிப்பிட்டுள்ளார்.

http://www.parantan.com/

மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பினா , இவங்க பாடு :D:D

மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பினா , இவங்க பாடு :D:D

சரத்துடன் இணைவர்....

--யிற்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன, எல்லாம் ஒன்றுதானே?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் வெட்கமின்றி இதில் (அழுத்தவும்) இல் இருந்து அப்பட்டமாக கொப்பி பண்ணி தன் சொந்த சரக்காக பரந்தன் எனும் மகா உன்னத ஊடகவியலாளரால்(!!) இணைக்கப்பட்டது

இப்பதான் உந்தக் கொப்பி பேஸ்ட் விசயம் தெரியுமோ ? அந்த ஊடகர்கள் ஊடகம் ஆரம்பித்தது முதல் கொப்பி பேஸ்ட்தான் செய்யினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், பொன்சேக்காவின் படத்தைத் தாங்கியவாறு களுத்துறை நகரில் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுபபினர் லக்ஸ்மன் விஜேமான, யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினரின் படங்களை அழிப்பதற்கு அரச தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர் கொண்டு அழித்த செயலை விட .....

படங்களை அழிப்பது பாதமான செயல் அல்ல.

தன் வினை தன்னைச் சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துடன் இணைவர்....

--யிற்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன, எல்லாம் ஒன்றுதானே?

இதிலே சிவலிங்கம் எங்கே இருக்கின்றது?

இரண்டும்மே மலம் வடிக்கும் செக்குகள்தான்?

அதுகளுக்கு அதுவடிந்தால் போதும்தானே............. அப்படியே நக்க

இதுவும் வெட்கமின்றி இதில் (அழுத்தவும்) இல் இருந்து அப்பட்டமாக கொப்பி பண்ணி தன் சொந்த சரக்காக பரந்தன் எனும் மகா உன்னத ஊடகவியலாளரால்(!!) இணைக்கப்பட்டது

உங்களின் கண்ணோட்டத்தை என்னால் புரியமுடிகின்றது....

அதே நேரம் செய்திகள் என்பது ஒரே விடயம்தானே........... எல்லா ஊடகங்களும் ஓரேவிடயத்தைதானே கூறமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

------

உங்களின் கண்ணோட்டத்தை என்னால் புரியமுடிகின்றது....

அதே நேரம் செய்திகள் என்பது ஒரே விடயம்தானே........... எல்லா ஊடகங்களும் ஓரேவிடயத்தைதானே கூறமுடியும்?

மருதங்கேணி ,

நிழலி குறிப்பிட்ட கருத்தை உற்று நோக்குனீங்கள் என்றால் ....... உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.

உதாரணத்துக்கு இரண்டிலும் உள்ள சொற்பிரயோகங்களை பாருங்கள்.

பொன்சேக்காவின்

உறுபபினர்

பரந்தன் டொட் கொம் செய்தது அப்பட்டமான ஈயடிச்சான் கொப்பி.

அன்றி, வேறு எதனை சொல்ல முடியும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.