Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் ‐ ஜனாதிபதி

26 December 09 03:10 pm (BST)

நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் தான் இன்று நாங்கள் மக்களுக்கு முன்னால் வந்து நிற்கிறோம்.

இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் ஏன் அமெரிக்காவிலிருந்தும் கூட நாங்கள் உதவிகளைப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சர்வதேசத்துடன் முரண்படவில்லை. நாங்கள் சர்வதேசத்திற்கு ஒன்றே ஒன்றைத் தான் சொன்னோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று. அதற்காக நாங்கள் எந்த நிபந்தனைகளுக்கும் கீழ்ப்படியவில்லை.

இன்று சிலர் தாங்கள் வெள்ளைக்காரர்கள் போன்று பேசுகிறார்கள். அவர்களுடைய அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் அங்கே என்ன இருக்கிறது என்பது தெரியும். நான் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை.

மிகச் சாதாரண பாசையில் சொல்வதானால் நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். அதேபோல் நாங்கள் கொடுக்கவுமில்லை. பிரபாகரனுடைய அம்மாவினதும் அப்பாவினதும் பணத்தை நாங்கள் வாங்கவுமில்லை என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த உறுதியான நிலைப்பாடு தொடர்ந்து வரும் சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாடாகத் தான் இருந்து வருகிறது.

முன்னதாக பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போதும் இதேபாணியில் ஈழத்தை நாம் ஒரு போதும் தரப் போவதில்லை என்று ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. ஈழத்தைத் தவிர எல்லாம் தருவோம் என்றார் அவர். ஆனால் அவர் ஈழத்தை மட்டுமல்ல எதையும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அமுல்படுத்திய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவோ எந்தப் பிசாசுடனாவது கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் போராட்டத்தை அழிக்கப் போகின்றேன் என்று சூளுரைத்திருந்தார்.

இந்தப் பேரினவாத அரசியல் தலைவர்கள் ஈழத்தை மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கு எதையுமே இதுவரை கொடுத்ததில்லை இனியும் கொடுக்கப் போவதில்லை என்பதையே இந்த நிலைமைகள் கோடி காட்டுகின்றன.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=18934&cat=1

சிங்கள மக்களின் வாக்குகளை பெற மிகசுலபமான வழி இனவாதம் பேசுவது தான். இதனை பண்டாரநாயக்க தொடக்கம் மகிந்த வரை பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் ‐ ஜனாதிபதி

26 December 09 03:10 pm (BST)

நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் தான் இன்று நாங்கள் மக்களுக்கு முன்னால் வந்து நிற்கிறோம்.

இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் ஏன் அமெரிக்காவிலிருந்தும் கூட நாங்கள் உதவிகளைப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சர்வதேசத்துடன் முரண்படவில்லை. நாங்கள் சர்வதேசத்திற்கு ஒன்றே ஒன்றைத் தான் சொன்னோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று. அதற்காக நாங்கள் எந்த நிபந்தனைகளுக்கும் கீழ்ப்படியவில்லை.

இன்று சிலர் தாங்கள் வெள்ளைக்காரர்கள் போன்று பேசுகிறார்கள். அவர்களுடைய அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் அங்கே என்ன இருக்கிறது என்பது தெரியும். நான் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை.

மிகச் சாதாரண பாசையில் சொல்வதானால் நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். அதேபோல் நாங்கள் கொடுக்கவுமில்லை. பிரபாகரனுடைய அம்மாவினதும் அப்பாவினதும் பணத்தை நாங்கள் வாங்கவுமில்லை என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த உறுதியான நிலைப்பாடு தொடர்ந்து வரும் சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாடாகத் தான் இருந்து வருகிறது.

முன்னதாக பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போதும் இதேபாணியில் ஈழத்தை நாம் ஒரு போதும் தரப் போவதில்லை என்று ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. ஈழத்தைத் தவிர எல்லாம் தருவோம் என்றார் அவர். ஆனால் அவர் ஈழத்தை மட்டுமல்ல எதையும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அமுல்படுத்திய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவோ எந்தப் பிசாசுடனாவது கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் போராட்டத்தை அழிக்கப் போகின்றேன் என்று சூளுரைத்திருந்தார்.

இந்தப் பேரினவாத அரசியல் தலைவர்கள் ஈழத்தை மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கு எதையுமே இதுவரை கொடுத்ததில்லை இனியும் கொடுக்கப் போவதில்லை என்பதையே இந்த நிலைமைகள் கோடி காட்டுகின்றன.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=18934&cat=1

சிங்கள மக்களின் வாக்குகளை பெற மிகசுலபமான வழி இனவாதம் பேசுவது தான். இதனை பண்டாரநாயக்க தொடக்கம் மகிந்த வரை பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

அப்படியா சங்கதி?

அப்போ அங்கால் பக்கம் பாதிரியாரின் நத்தார் பண்டிகை அறிக்கைபக்கம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் மக்கள் குறிப்பாக யாழ்மக்கள் கூழ்காச்சுவதாக தொலைபேசிகளில் கலாச்சுகிறாங்களாம்.

இதில் யார் மதி களண்டவுங்கள் என்றுதான் புரியுதில்லை.

நக்கி வாழ ஒரு கூட்டம்! சோம்மேறியாய் கிடந்து சாக ஒரு கூட்டம்! இதுகளுக்கு வக்காளத்து வாங்கவும் ஒரு கூட்டம்!

இதிலே உண்மையை எழுதுறவன்தான் குற்றவாளி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில ஒற்றையாட்சி அதுக்குள்ளதான் தீர்வு எண்டு சொல்லி அதுக்கு உடன்பட்டு எங்களுக்கு ஒற்றையாட்சி அமைக்கிறதுக்காக தேர்தலைப் புறக்கனிச்சு மகிந்தவ வரப்பண்ணினம். இப்ப என்ன புதிசா ???

அப்ப சென்னதைத்தான் இப்பவும் சொல்லியிருக்கு, அப்ப உடன்பட்டிட்டு இப்ப துள்ளிக்குதிக்கலாமோ??

உங்களது புலித்தமிழை எதிர்பார்த்து காத்திருக்கும் .........ங். :o:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியினரும் 2005ல் புலிகள் எடுத்த முடிவு பிழை என சொல்கிறார் கூட்டணியினருக்காக பேசவல்ல ஐயா சம்பந்தன் அவர்கள். அவர் இப்போ ஒரு முடிவு எடுக்க போகின்றார் அதை தான் முழு உலகமும் கூர்ந்து கவனிக்க போகிறது.சுதப்பிடாதேங்க சம்பந்தன் ஐயா.:o:lol:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில ஒற்றையாட்சி அதுக்குள்ளதான் தீர்வு எண்டு சொல்லி அதுக்கு உடன்பட்டு எங்களுக்கு ஒற்றையாட்சி அமைக்கிறதுக்காக தேர்தலைப் புறக்கனிச்சு மகிந்தவ வரப்பண்ணினம். இப்ப என்ன புதிசா ???

அப்ப சென்னதைத்தான் இப்பவும் சொல்லியிருக்கு, அப்ப உடன்பட்டிட்டு இப்ப துள்ளிக்குதிக்கலாமோ??

உங்களது புலித்தமிழை எதிர்பார்த்து காத்திருக்கும் .........ங். :o:lol:

உவர் மதியர் UNP இன்ட ஆளா இல்லாட்டி எங்கட மகிந்த அங்கிளின்ட ஆளா இல்லாட்டி இரண்டு கூட்டத்துக்கும் வாலாட்டுகிற ஆளா என்டு சரியா விளங்கேலாமக் கிடக்கு. ஆனா இவரின்ட எசமான் ஆரொண்டு மட்டும் எனக்கு நல்லாத் தெரியும். அத மட்டும் நான் சொல்ல மாட்டன். எங்க அவரின்ட ஆசையின் படி உங்கட புலித் தமிழில நீங்க சொல்லுங்கோ பாப்பம்.........

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அவருக்கு புலிகளின் பாசை புரியும்

அதனால்தான்

புலிகள் இருக்கிறார்கள் என்றவரை ஒழிந்திருந்தார்

இப்போ மெல்ல மெல்ல தலையை நீட்டிப்பார்த்து

யாரும் புலிப்பாசை பேசத்தெரிந்தவை இருக்கினமா என்று செக் பண்ணுகிறார்

பாவம்

விட்டுவிடுங்கள்

அவரே நடுக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை

ஆனால் இவரது நடுக்கம் தெளியவரும்

வழி அவருக்கு தெரிந்ததனால்தான் பிதட்டலே.....

இன்று மகிந்தர் சொல்வது ( இதை இரணில் பகிரங்கமாக சொல்ல மாட்டார் ) ஒரு நம்பிக்கை செய்தியாகவும் பார்க்கப்படலாம்:

1) தமிழருக்கு எந்த தீர்வும் கிடையாது

2) சர்வதேசம் தமிழரின் உரிமைகளை பேண முன் வரலாம்

3) இதையே தான் சேர்பிய (கோசவா), இந்தோனேசிய (கிழக்கு திமோர்)அதிபர்களும் சொன்னனர்

நாம் கொசொவோ காறரோ.. தீமோர் காறரொ இல்லை... நாளை ஒரு நாடு எமக்கு கை நீட்டினா.. நாம் தயக்கமில்லாமல் விரல் காட்டுவோம். தொழுநோயாளியுடன் திரியும் நாய்களை விட கீழான வாழ்க்கை கிடைக்குமெண்டா.. குடும்பத்தையே கூட்டிகுடுப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

உவர் மதியர் UNP இன்ட ஆளா இல்லாட்டி எங்கட மகிந்த அங்கிளின்ட ஆளா இல்லாட்டி இரண்டு கூட்டத்துக்கும் வாலாட்டுகிற ஆளா என்டு சரியா விளங்கேலாமக் கிடக்கு. ஆனா இவரின்ட எசமான் ஆரொண்டு மட்டும் எனக்கு நல்லாத் தெரியும். அத மட்டும் நான் சொல்ல மாட்டன். எங்க அவரின்ட ஆசையின் படி உங்கட புலித் தமிழில நீங்க சொல்லுங்கோ பாப்பம்.........

ஐயோ பாவம் அவர் மீது வீண்பழிகளை சுமத்தாதீர்கள்!

ஆழ்ந்த தாக்கங்களால் ஏற்படும் ஒரு விதமான பாதிப்பு.............. அதைதான் நீங்கள் வாசிக்கின்றீர்கள். (ஏன் வாசிக்கின்றீர்கள்?)

ஒன்றுமே யாருக்கும் விளங்காமல் இருப்பதால் யாழ்கள உறுப்பினர் பதவி பாதுகாக்கபடுகின்றது.

கோயில் குளம்என்று போனால் கும்பிட்டுகொள்ளுங்கள். ஒருவர் இருவரைதான் நாம் காண்கிறோம்.......... நிறையவே எமது இனத்திற்குள் சோந்துவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ பாவம் அவர் மீது வீண்பழிகளை சுமத்தாதீர்கள்!

ஆழ்ந்த தாக்கங்களால் ஏற்படும் ஒரு விதமான பாதிப்பு.............. அதைதான் நீங்கள் வாசிக்கின்றீர்கள். (ஏன் வாசிக்கின்றீர்கள்?)

ஒன்றுமே யாருக்கும் விளங்காமல் இருப்பதால் யாழ்கள உறுப்பினர் பதவி பாதுகாக்கபடுகின்றது.

கோயில் குளம்என்று போனால் கும்பிட்டுகொள்ளுங்கள். ஒருவர் இருவரைதான் நாம் காண்கிறோம்.......... நிறையவே எமது இனத்திற்குள் சோந்துவிட்டது.

என்னத்த சொல்ல பாதிப்பெண்டா பாதிப்பு இனியில்லையெண்ட பாதிப்பு. அக்கா.... கதைக்கிற இடமெல்லாம் மாறினதுகள் பறறித்தான் பேச்சு.... மாரியோட நிறைய வெளியால வந்திட்டிடுதுகள்...... எப்பிடி வெளியல தப்பிப்பிழைக்கிறதெண்டதையும் கத்துக்கொண்டுட்டிதுகள். இப்ப பெரும்பான்மை உதுகள்தானாம்....... :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல பாதிப்பெண்டா பாதிப்பு இனியில்லையெண்ட பாதிப்பு. அக்கா.... கதைக்கிற இடமெல்லாம் மாறினதுகள் பறறித்தான் பேச்சு.... மாரியோட நிறைய வெளியால வந்திட்டிடுதுகள்...... எப்பிடி வெளியல தப்பிப்பிழைக்கிறதெண்டதையும் கத்துக்கொண்டுட்டிதுகள். இப்ப பெரும்பான்மை உதுகள்தானாம்....... :o:lol:

அதுதானே அண்ணை நான் கோயில் குளங்களுக்கு போனால் கும்பிடுங்கள் என்று எல்லோருக்கும் சொல்லிகொண்டிருக்கிறேன்!

இந்த மதிவறண்டனாங்'களு க்கு எங்கே அண்ணே உது விளங்கபோகுது!

இன்று மகிந்தர் சொல்வது ( இதை இரணில் பகிரங்கமாக சொல்ல மாட்டார் ) ஒரு நம்பிக்கை செய்தியாகவும் பார்க்கப்படலாம்:

1) தமிழருக்கு எந்த தீர்வும் கிடையாது

2) சர்வதேசம் தமிழரின் உரிமைகளை பேண முன் வரலாம்

3) இதையே தான் சேர்பிய (கோசவா), இந்தோனேசிய (கிழக்கு திமோர்)அதிபர்களும் சொன்னனர்

இதெல்லாம் அங்கு நடந்ததுதான்.... ஆனால் எங்களுக்கு நடக்கும் என்று நீங்கள் உண்மையாகவே நினைகிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.