Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறலா? விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்

Featured Replies

கொழும்பு: "இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது குறித்து, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், ராஜபக்ஷே வெற்றி பெற்றதற்கும் அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலின்போது வன்முறைகள் நடந்ததாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது.குறிப்பாக பிரசாரம், ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இலங்கை அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கடமை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(dinamalar)

ஜே வி பி யின் கோட்டையை மஹிந்த பிடிச்சது நம்பவே முடியவில்லை.

இந்தியனை கேட்டால் சொல்லுவான் எப்படி ஊழல் நடந்தது என்று

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

அணிலை ஏற விடடுவிட்டு அண்ணாந்து பார்ப்பதில் அர்த்தமில்லை. சரத்தால் இனி ஒன்றும்பண்ண முடியாது.

இலங்கை பிரச்சினையில் இண்டைக்கு எல்லாம் சர்வதேச ஊடகங்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றன...

http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/28/sri-lanka-human-rights-watch

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/7093225/Sri-Lanka-general-pledges-to-stand-again.html

World Agenda: troop movements ruined Sri Lanka’s reputation, observers claim

http://www.timesonline.co.uk/tol/news/world/world_agenda/article7006869.ece

Edited by தயா

ஜே வி பி யின் கோட்டையை மஹிந்த பிடிச்சது நம்பவே முடியவில்லை.

இந்தியனை கேட்டால் சொல்லுவான் எப்படி ஊழல் நடந்தது என்று

ஜே.வி.பி யின் கோட்டை என்று எதுவும் இப்ப இல்லை. முன்னர் அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி என்பனவும் கொழும்பில் தெஹிவளை போன்றனவும் இருந்தன, ஆனால் மகிந்த ஜேவிபி யினை விட மிக மோசமாக இனவாதியாக தன்னை வெளிக்காட்டிய பின் ஜே.வி.பி. இற்கு என்று அரசியல் செய்ய ஒரு இடமும் மிஞ்சவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

சிங்களச்சனம் தமிழனை வென்றதற்கே வாக்களித்துள்ளது

இனி வாக்குக்கேட்க எதுவும் சொல்லமுடியாது

அதேநேரம் இங்கும் தீவிர வலது சாரிகளை முறியடிக்க நிக்கோலா சார்கோசியும் இதனைத்தான் செய்கிறார்

அவர்கள் செய்யப்போவதாக சொல்பவற்றை அனைத்தையும் இவரே செய்கிறார் வெளிநாட்டவருக்கு எதிராக..

அதனால் அவர்களின் தேவை இல்லாமல் போய்விட்டது

அவர்களது செல்வாக்கும் மிகவும் குறைந்துள்ளது

ஜே.வி.பி யின் கோட்டை என்று எதுவும் இப்ப இல்லை. முன்னர் அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி என்பனவும் கொழும்பில் தெஹிவளை போன்றனவும் இருந்தன, ஆனால் மகிந்த ஜேவிபி யினை விட மிக மோசமாக இனவாதியாக தன்னை வெளிக்காட்டிய பின் ஜே.வி.பி. இற்கு என்று அரசியல் செய்ய ஒரு இடமும் மிஞ்சவில்லை.

புலி எதிர்ப்பு அரசியல் ஒன்றுதான் ஜே. வி. பி இருந்ததுஇ எப்போ எதிர்ப்பதற்கு புலிகள் இல்லை அதனால் அவர்களுக்கு ஒரு கோட்டையும் இன்றில்லை.

எப்பவுமே ஜே. வி. பி கென்று ஒரு தெளிவான அரசியல் கொள்கை இருந்ததில்லை.

ஜே.வி.பி யின் கோட்டை என்று எதுவும் இப்ப இல்லை. முன்னர் அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி என்பனவும் கொழும்பில் தெஹிவளை போன்றனவும் இருந்தன, ஆனால் மகிந்த ஜேவிபி யினை விட மிக மோசமாக இனவாதியாக தன்னை வெளிக்காட்டிய பின் ஜே.வி.பி. இற்கு என்று அரசியல் செய்ய ஒரு இடமும் மிஞ்சவில்லை.

ஜே வி பி யின் பிர்ச்சார பீரங்கி விமல் வீர்வன்சா இல்லததும் ஒரு இழப்பு தான்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தரப்பட்ட தேர்தல் ஊழல்கள் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் வாக்களர்களுக்கு செல் அடிச்சு எதிரியிண்ட வாக்குகளை 60 % வீழ்த்திய ஊழலை இந்த தேர்தலில் பார்த்தேன். இதுக்கு தியேட்டருக்கு கீழ பங்கருக்குள்ள ஒழிஞ்சிருக்கிற தாடி ஓநாய் தான் ஐடியா குடுத்திருக்கும்.

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா மேற்கத்தைய இணையத்தளங்களும் இப்ப சிங்களவனுக்கு எதிர். தமிழரின் அரசியல் போராட்டம் சூடு பிடிக்கிறது. சிங்களவனிலும் பார்க்க நாங்கள் வெளிநாட்டு தமிழர் பத்து மடங்கு பணக்காரர்கள். சிங்களவன் செய்த அநியாயத்தை உலகிற்கு எடுத்து கூறினாலே நாடு நிச்சயம். ஸ்ரீ லங்கா = ஜெனோசைட்!

தேர்தல் முடிவுகள்:

(1) தமிழர் கேட்பதை வழங்கப்போவதில்லை - ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு - வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்ற மகிந்தவின் இனவாத பேச்சுக்கு, இலங்கையை 1200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருக்கும் - தமிழனின் சொத்தை - உரிமைகளை ஆக்கிரமித்து, அடித்துபறித்து, கடத்திபறித்து, கொள்ளையடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் - வந்தேறு குடிகளான சிங்களவனின் உறுதியான ஆதரவையும்,

(2) மகிந்தவின் மேற்படி இனவாத பேச்சுக்களை, ஜனநாயக விரோத செயல்களை, தமிழினப் படுகொலைகளை உறுதியாக நிராகரித்திருக்கும் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் செய்தியையும்,

(3) கூட்டமைப்பு, மலையக, ஏனைய சிறு தமிழ் தலைமைகள், புத்தி ஜீவிகள் என தம்மை முன்னிறுத்தியவர்கள் தூர நோக்கின்றி எடுத்த யதார்த்தத்துக்கு முரணான முடிவுகளை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரித்திருப்பதையும்

தெளிவாக காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தரப்பட்ட தேர்தல் ஊழல்கள் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் வாக்களர்களுக்கு செல் அடிச்சு எதிரியிண்ட வாக்குகளை 60 % வீழ்த்திய ஊழலை இந்த தேர்தலில் பார்த்தேன். இதுக்கு தியேட்டருக்கு கீழ பங்கருக்குள்ள ஒழிஞ்சிருக்கிற தாடி ஓநாய் தான் ஐடியா குடுத்திருக்கும்.

:wub::lol::lol:

கொழும்பு: "இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது குறித்து, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், ராஜபக்ஷே வெற்றி பெற்றதற்கும் அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலின்போது வன்முறைகள் நடந்ததாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது.குறிப்பாக பிரசாரம், ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இலங்கை அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கடமை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(dinamalar)

எட்டாத பழம் எப்போதும் புளிக்கும், சீனனும், மகிந்தனும் தேனிலவு கொண்டாடுவதை பாத்து சும்மா வயிறு எரியாமல், கிலாரியை கூட்டி கொண்டு ஏதாவது தீவு பக்கமாய் சுற்றுலா போய்வரலாம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.