Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளுக்கு சமுதாய கிராமங்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைகள்

Featured Replies

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க புதிதாக சமுதாய கிராமங்கள் அமைக்கப்படும் என்று சிறீலங்கா அறிவித்துள்ளது.

திறந்தவெளிச் சிறை போலவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கிராமங்களை விட்டு முன்னாள் புலிகள் அமைப்பினர் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தி குறித்து சிறீலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகளுக்கான ஆணையர் சுதந்தா ரணசிங்கே நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போர் காலத்தில் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள்.

மற்றவர்கள் போரின் போதும், போருக்கு பின்னும் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பிரத்தியேகமாக இவர்களுக்கென்று தனியாக சமுதாய கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அரசு வழங்குவதற்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கும்.

இதற்காக ஏற்கனவே இடங்களையும் தேர்வு செய்தாகிவிட்டது. முதல்கட்டமாக 200 குடும்பங்களை குடியமர்த்துவோம். தற்போது முகாம்களில் 3 ஆயிரம் பேர் திருமணமானவர்கள். அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றார்.

http://www.sankathi.com/

Edited by Aasaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முன்னாள் போராளிகளுக்கு சமுதாய கிராமங்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைகள்
ம்......ம் என்ன செய்யலாம்? தலைவர் வழிகாட்ட பின்னால போனதுக்கான பலன அனுபவிக்கவேணும்தானே! விட்டுட்டு போனாலும் பிரச்சனை போகாட்டியும் பிரச்சனையெண்டு இருந்து மாட்டுப்பட்டு இருக்கினம். சிங்களவனுக்கு மனிதாபிமானம் இருக்கு......அவனுக்கு தடுத்து வைக்கவேண்டிய தேவை இப்ப இருக்கு ....... விட்டிடுவான். தேடித்தேடி போடுறது எங்கட இனம். போட்டுட்டு மற்றவனில சாட்டுச்சொல்லி தப்பிறதும் எங்கட இனம். இதுக்கு முள்ளிவாய்க்கால் ஒரு பாடம்அக்கராயனில ராணுவம் நிக்கேக்க முடிவு தெரிந்தவர்கள் மக்களை கூட்டிக்கொண்டு போயிருக்கக்கூடாது. ஆயுதத்தையும் மௌனிச்சு உந்தப் பிள்ளைகளையும் வெளியில் விட்டிருக்கவேண்டும். முள்ளிவாய்யாலில் போய் மௌனிக்கவேண்டிய தேவையோ இவர்களை சரணரடய விடவேண்டிய தேவையோ இல்லை. :D
  • தொடங்கியவர்

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் = பொய்யன், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உதிலை இருந்து நியாயம் அளக்காமல் எல்லோரும் நாட்டிலை இருந்து எமது மக்களுக்காக போராடாமல் இங்கு வந்திருந்து கொண்டு தமது உயிரையும் மதிக்காமல் நாட்டுக்காக போராடியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை உங்களை போன்ற மரமண்டைகளுக்கு :D புரியவே புரியாது.அரசுடன் சேர்ந்து எமது மக்களை காட்டி கொடுத்த கயவர்கள் இந்த உலகத்தில் எந்த மூலையிலும் இருக்கவே கூடாது.

உண்மையான நியாயமான கருத்துக்களை சொல்லும்போதும் கொஞ்சம் பூசிமெழுகி சொல்லவேண்டும்.இல்லையேல் துரோகியாக்கபட்டுவிடுவோம்.தமிழினத்தின் தனித்துவமான பண்பு அது.

சில வப்புகளை ஏன் நமது மட்டுறுத்துணர்கள் களத்தில் பதிய அனுமதிக்கின்றனர்

ம்......ம் என்ன செய்யலாம்? தலைவர் வழிகாட்ட பின்னால போனதுக்கான பலன அனுபவிக்கவேணும்தானே! விட்டுட்டு போனாலும் பிரச்சனை போகாட்டியும் பிரச்சனையெண்டு இருந்து மாட்டுப்பட்டு இருக்கினம். சிங்களவனுக்கு மனிதாபிமானம் இருக்கு......அவனுக்கு தடுத்து வைக்கவேண்டிய தேவை இப்ப இருக்கு ....... விட்டிடுவான். தேடித்தேடி போடுறது எங்கட இனம். போட்டுட்டு மற்றவனில சாட்டுச்சொல்லி தப்பிறதும் எங்கட இனம். இதுக்கு முள்ளிவாய்க்கால் ஒரு பாடம்அக்கராயனில ராணுவம் நிக்கேக்க முடிவு தெரிந்தவர்கள் மக்களை கூட்டிக்கொண்டு போயிருக்கக்கூடாது. ஆயுதத்தையும் மௌனிச்சு உந்தப் பிள்ளைகளையும் வெளியில் விட்டிருக்கவேண்டும். முள்ளிவாய்யாலில் போய் மௌனிக்கவேண்டிய தேவையோ இவர்களை சரணரடய விடவேண்டிய தேவையோ இல்லை. :D

சிங்கலவனோடை ஒட்டி நிண்டு தமிழனை வதைப்பதை ஊக்கு வித்த உங்கட ஆக்களை ஒட்டு மொத்தமாக அவங்கள் போடாமல் விட்டது தப்பு தான்... அதுதான் அனுபவிக்கினம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கலவனோடை ஒட்டி நிண்டு தமிழனை வதைப்பதை ஊக்கு வித்த உங்கட ஆக்களை ஒட்டு மொத்தமாக அவங்கள் போடாமல் விட்டது தப்பு தான்... அதுதான் அனுபவிக்கினம்..

சரி சரி போட்டதெண்டு ஒப்புக்கொண்டதே ஒரு படி.......இனிமேல் நீங்கள் சொன்ன அவங்கள போடுறதெண்டா கூட்டமைப்பில பாதி அவையட சப்போட்......மாற்றுக்கட்சியள் அவையட சப்போட் ......எண்டு எக்கச்சக்கமா வரப்போகுது. உதுக்குமேல சிங்கள ஆமி...... எப்பிடிதான் முடியப்போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

சில வப்புகளை ஏன் நமது மட்டுறுத்துணர்கள் களத்தில் பதிய அனுமதிக்கின்றனர்

கனகாலத்துக்குப்பிறகு யாழில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி போட்டதெண்டு ஒப்புக்கொண்டதே ஒரு படி.......இனிமேல் நீங்கள் சொன்ன அவங்கள போடுறதெண்டா கூட்டமைப்பில பாதி அவையட சப்போட்......மாற்றுக்கட்சியள் அவையட சப்போட் ......எண்டு எக்கச்சக்கமா வரப்போகுது. உதுக்குமேல சிங்கள ஆமி...... எப்பிடிதான் முடியப்போகுதோ?

என்னையா சுத்த சாம்பிராணியா கிடக்கு முடியும் போது சொல்லி அனுப்புவாங்களய்யா? :wub::lol::)

சரி சரி போட்டதெண்டு ஒப்புக்கொண்டதே ஒரு படி.......இனிமேல் நீங்கள் சொன்ன அவங்கள போடுறதெண்டா கூட்டமைப்பில பாதி அவையட சப்போட்......மாற்றுக்கட்சியள் அவையட சப்போட் ......எண்டு எக்கச்சக்கமா வரப்போகுது. உதுக்குமேல சிங்கள ஆமி...... எப்பிடிதான் முடியப்போகுதோ?

சிங்களவனுக்கு வால் பிடிச்ச நீங்கள் எல்லாருமாக சேர்ந்தால் ஒரு 2000 பேர் தேறுவீங்களா...??? உங்களுக்கு காருண்யம் பாக்க போய் இண்டைக்கு 50 000 சனம் செத்து போராளிகள் இழப்பு, கைதிகளாக இன்னும் 14 000 போராளிகள் இருக்கிறார்கள்...

தலைவரை விமர்ச்சிக்க எனக்கு தகுதி இல்லை எண்டாலும் சொல்ல வேண்டும் எண்டு நினைகிறன்... அவர் காருண்யம் பாக்காமல் ஒட்டு மொத்தமாக போட்டு தள்ளி இருக்க வேண்டும்... எல்லாத்தையும் காப்பாத்தி இருக்க முடிந்து இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.