Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரைப் பிழையாக எழுதியதிற்கு

மன்னிக்கவும் தராக்கி அவர்களே!

வாத்தியார்

.............

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

:lol:

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

நாக்கள் எலாப்பக்கத்தாலும் யோசிக்க வேண்டிய காலம்தான் இது..

இருந்தாலும் நீங்கள் தாறுமாறா யோசிங்கிரிங்கள் போல.

எங்களுக்குள நாங்கள் சாணியடிப்பதைத்தான் சொல்லுறது குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடுறதெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

சிந்தியுங்கள் மக்களே

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இருவரும் சிங்கள அரசு செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாதீர்கள்.

கடந்த வாரம் மூதூரில் தேர்தல் கூட்டமொன்றில் சம்பந்தர் உரையாற்றினார். “இந்தத் தேர்தலிலும் நான் தோல்வியுற்றாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேன்” என்று ஆவேசத்துடன் முழங்கினார்.

இது எதனை உணர்த்துகின்றது?

“திருமலையில் தமிழருக்கான ஒரு பிரதிநிதித்துவம் போனாலும், பரவாயில்லை, நான் நாடாளுமன்ற உறுப்பினராவேன்” என்பது நாடாளுமன்றக் கதிரை மோகத்தையே முன்னிறுத்திக் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்குரல் ,தராக்கி ஆகியோர் முன்பு ஒரே குரலில் விடுதலைப்புலிகளுக்காக ஆதரவு கருத்துக்களை எழுதினார்கள். ஆனால் தற்பொழுது சம்பந்தர் குழு, கஜேந்திரன் குழு என இரண்டாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரிந்தபின்பு தங்களின் கருத்துகளுக்காக தராக்கி - திலிபனின் தூபியை உடைத்தவர் கஜேந்திரன் குழு என்று எழுதுகிறார். தமிழ்க்குரல் இணையம் ஒன்றில் வந்த செய்தியான திலீபனின் நினைவு தூபி உடைப்பு சங்கரி கண்டனம், சம்பந்தர் மெளனம் என்றதை இணைக்கிறார். நாளை சம்பந்தரும், கஜேந்திரரும் ஒன்றாகச் சேரலாம். சம்பந்தரைப் பிடிக்காதவர்கள் சம்பந்தரின் இந்தியா விசுவாசத்தை விமர்சியுங்கள். கஜேந்திரனைப் பிடிக்காதவர்கள் கஜேந்திரனின் நிலைப்பாட்டை விமர்சியுங்கள். அதைவிட்டு இருவரும் செய்யாதவற்றை இங்கு பதியவேண்டாம்

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

கருணாநிதி, ஜெயலலிதா உங்களிடம் பிச்சை வாங்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இருவரும் சிங்கள அரசு செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாதீர்கள்.

நன்றி கந்தப்பு தங்கள் கருத்துக்கு...

நான் முன்பிருந்தே இதை எதிர்த்து வருகின்றேன்

இந்த நிலைக்கு வரவிட்டது நாமே..

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை கூட்டமைப்பின் அவசியம் பற்றியும் அதன் ஒற்றுமை பற்றியுமே எழுதி வருகின்றேன்

அதே நேரம் திரு.கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் போன்றோரது தியாகங்களை நான் அறிவேன்

அதனால்தான் இங்கு உள்ளவர்கள் பலவாறு என்மீது சேறு பூசியபோதும் .....

நான் திருப்பி திரு.கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் பற்றி எழுதுவதில்லை

எழுதவும் மாட்டேன்

இதற்கு பதிலாக நானும் கேட்கமுடியும்

கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகள் தேசவிரோத குற்றமென அறிவித்திருக்கும் ஸ்ரீலங்கா அரசு

இரு நாடுகள் என்ற இவர்களின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளதே...

எந்த ஒப்பந்த அடிப்படையில் என்று கேட்கலாம்

அந்த கேள்வியில் நியாயமும் இருக்கிறது

ஆனால் திரு.கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் அவர்களை எனக்கு தெரியும்

அவர்கள் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

சொந்தக் கருத்தா அல்லது இதுவும் வெட்டி ஒட்டலா? :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.