Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸில் சேரும் குஷ்புவுக்கு தங்கபாலு வரவேற்பு

Featured Replies

காங்கிரஸில் சேரும் குஷ்புவுக்கு தங்கபாலு வரவேற்பு

நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபட முடுவு செய்துள்ளார். அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளார். தற்போது குடும்பத்தினருடன் லண்டனில் இருக்கும் அவர் ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு அரசியலில் ஈடுபடும் முடிவை அறிவிக்கவிருக்கிறார்.

தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர்கள் உங்களை கட்சியில் சேரும் படி அழைத்தார்களா என்ற கேள்விக்கு அது பற்றியெல்லாம் இப்போது எதுவும் சொல்ல விரும்ப வில்லை.

ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறேன். அதன் பிறகு இது போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’குஷ்பு காங்கிரசில் சேர விரும்பினால் நாங்கள் வரவேற்போம் என்றார். சோனியாகாந்தி தலைமையை ஏற்று யார் காங்கிரசுக்கு வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்வோம் என்று அவர் கூறினார்.

குஷ்பு காங்கிரசில் இணைந்தால் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31258

  • கருத்துக்கள உறவுகள்

.

குஸ்பு காங்கிரசில் இணைந்தால்.... தமிழக மக்கள் குஸ்புவுக்குத்தான் ஓட்டுப் போட்டு தமிழக முதலைமைச்சர் ஆக்குவார்கள்.

கருணாநிதி இனி முதலமைச்சராக வர சான்ஸே இல்லை.

சோனியா நல்லாய்த் தான் காய் நகர்த்தி இருக்கிறா. பாவம் கருணாநிதி.

.

Edited by தமிழ் சிறி

.

குஸ்பு காங்கிரசில் இணைந்தால்.... தமிழக மக்கள் குஸ்புவுக்குத்தான் ஓட்டுப் போட்டு தமிழக முதலைமைச்சர் ஆக்குவார்கள்.

கருணாநிதி இனி முதலமைச்சராக வர சான்ஸே இல்லை.

சோனியா நல்லாய்த் தான் காய் நகர்த்தி இருக்கிறா. பாவம் கருணாநிதி.

.

அதாவது திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வதைப் போல, தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் ஆகிவிடுவார். அப்படித்தானே? :(

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வதைப் போல, தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் ஆகிவிடுவார். அப்படித்தானே? :D

எனக்கு காங்கிரசின் கொள்கைகள் பிடிக்காவிட்டாலும், குஸ்புவின் கொள்கைகள் பிடிக்கும். :(

எனக்கு காங்கிரசின் கொள்கைகள் பிடிக்காவிட்டாலும், குஸ்புவின் கொள்கைகள் பிடிக்கும். :(

:D:D^_^

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வதைப் போல, தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் ஆகிவிடுவார். அப்படித்தானே? :wub:

:D

புதிதாக குசுபு கோஷ்டி என்று ஒரு புதிய கோஷ்டி ஒன்று உருவாகும் அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்

இது தாண்டா தமிழக(சிங்கள) காங்கிரசு!

1. வாசன் குருப் – பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்… இந்த பண்ணையாரின் அடிபொடிகள்… சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி… காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது… இந்த பண்ணையார் கோஷ்டிதான்…யார் டெல்லி மேலிடத்தில் இருந்து வந்தாலும் சந்திப்பது இந்த கோஷ்டியைத்தான்..

2. கிருஷ்ணசாமி குருப் – இவரது கோஷ்டியில் இவரும் கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது என்ற பேமானி பேச்சு இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்… துணைக்கு மருமகன் அன்புமணி, ஒவ்வோரு தேர்தலிலும் குரங்குக்கு சவால் விடும் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் – இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்.அசல் கன்னடரான இவர் தமிழுக்கு ஏன் செம்மொழி?என வழக்கு போட துணிந்தவர்.. தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!

4. குமரி அனந்தன் – இவர் தனி’பனை’மரம்…பனைவாரிய தலைவர் இங்கு இனிமேல் குப்பை கொட்ட முடியாது என்று இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்… அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்…

5. செல்லகுமார் – இவரும் தனிமரம்…

6. மணிசங்கரய்யர் – இவரது கோஷ்டியில் இவரும்… இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்… இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை… இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே… வேண்டியவர்கள் சிங்கள மக்கள்… ராஜ பக்சே இவரது வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சாந்தி முகூர்த்தம் வரை எல்லா வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டுதான் கொழும்பு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..கூடுதல் தகுதி ‘ஐயர்’….

7. சிதம்பரம் – இவரது கோஷ்டியில் இவர்… இவரது ம்கன் கார்த்தி. ராகுல் காந்தி மூலமாக இளைஞர் அணி தலைவராக அடி போடுவதாக பேச்சு உலவுகிறது.. மற்றும் கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்…

8. கிருஷ்ணசாமி வாண்டையார் – இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்… கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் – பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி – துணை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்…

9. வசந்தக்குமார் – சோனியாவிற்கு நெருக்கமானவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்… பொருட்களுக்கு… தனிமரம்…

10. ஜெயந்தி நடராஜன் – தனிமரம்… காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்…

11. டி.யசோதா – திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. – சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்…துணைக்கு போளூர் எம்.எல்.ஏ வரதன்

12. ஆர்.பிரபு – தனிமரம்… நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்…

13. பிட்டர் அல்போன்ஸ் – தனிமரம் – காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்… சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை… வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை… சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு… 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்… நிறைய அடிவாங்கியவர்…. காங்கிரஸ் என்றாலே என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க என்று வடிவேல் போல அடிவாங்குபவர் என நிரூபிப்பவர்…

14. வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்..மேலும் அவர் கொடுக்கும் விருந்தில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பிப்பவர்..துணைக்கு சித்தன்..ராமநாதபுரம் எம்.எல் ஏ அசன் அலி..இதில் அசன் அலி ராமேசுவரத்திற்கு உயிரை பணையம் வைத்து வந்த ஈழ தமிழர்களிடம் “உங்களுக்கு அங்க என்ன பிரச்சனை?இங்கு வந்து ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள் திரும்பி போங்கள் என கத்திய பெருமைக்குரியவர்.. தற்போது இந்த கோஷ்டி இலங்கையில் போரை நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும் பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறபடுகிறது

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் – சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்… கோஷ்டி தெரியவில்லை…

16. அன்பரசு – இவரது கோஷ்டியில் இவரும்… இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு… ஜெவின் உண்மை தொண்டர்… சிறப்பு தகுதி… சிங்களர்களிடம் இருந்து… விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி…

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் – இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்… அவ்வப்போது குரங்கு போல் தாவி கொண்டிருப்பார்…

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி – முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்…

19. சுதர்சன நாச்சியப்பன் – இவரும் தனி மரம்… தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்…

20. தங்கபாலு – 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி… அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி… கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி… மாநில தலைவர்…தெலுங்கு வந்தேறி..பச்சை தமிழர்களை பார்த்து தமிழின துரோகி என்பார்..சமீபத்தில் விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்

21.அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்… இந்தியன் வங்கியில் பல கோடி… மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி… ஏமாற்றிய பேர்வழி… இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை…

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்… இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்… இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்…பெப்ஸி மார்க்கெட்டிங்கில் பார்ட்னர்..மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்…

22. ஜெயலலிதா – இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்… உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்… அன்பரசு போன்றவர்கள்… இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்… மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே…

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்… மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்… திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல… எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்…

சரி இவர்களுக்கு உள்ள ஒற்றுமையை பார்ப்போம்..

1)தமிழுணர்வு எங்கே வந்து விடும் என்று சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவது இல்லை..

2)தேச பிதா ராஜீவ் காந்திக்காக தீக்குளித்து உயிரை விட துணிபவர்கள்..

3)தமிழர்களுக்கு எதிரான ஒக்கெனக்கல் பிரச்சனையில் இருந்து ..எந்த பிரச்சனையிலும் தங்கள் ஓலவாயை திறப்பது இல்லை..

4)அடிக்கடி காமராசார் ஆட்சியை கனவிலேயே நிறுவுவது..

5)வட ‘இந்தி’ய ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்வது..காதுகுத்து பூ முடிப்பு என தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் அடிமை தனத்தை நிருபிப்பது..

6)’இந்தி’ய ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசுவது ஆனால் சத்தியமூர்த்தி பவனில்

ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டு சாவது..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஷ்பு காங்கிரசில சேருறதும் ஊர்ப்புதினம்.... :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு காங்கிரசில சேருறதும் ஊர்ப்புதினம்.... :mellow::huh:

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை

நல்லினரத்தாரோடு நட்டல் இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

இது குஸ்பூவிற்கும் பொருந்துமல்லவா தோழர் மதிவதனங்.,...

:):)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை

நல்லினரத்தாரோடு நட்டல் இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

இது குஸ்பூவிற்கும் பொருந்துமல்லவா தோழர் மதிவதனங்.,...

:mellow::huh:

மதியருக்கு உந்தவசனங்கள் துப்பராவாய் விளங்காது :)

ஏனெண்டால் அவர் வந்து...... வந்து

அவர் ஒரு ஒற்றை றோட்டு கண்டியளோ :)

  • கருத்துக்கள உறவுகள்

மதியருக்கு உந்தவசனங்கள் துப்பராவாய் விளங்காது :mellow:

ஏனெண்டால் அவர் வந்து...... வந்து

அவர் ஒரு ஒற்றை றோட்டு கண்டியளோ :huh:

இல்லை தோழரே அவர் இரண்டு வரி நவீன திருவள்ளுவர் என்றல்லவா நினைத்திருந்தேன்.... அதாவது இரண்டு வரியில் ஆழ்ந்து சிந்திக்க வைப்பார்...

tiruvalluvar.jpg

மதியருக்கு உந்தவசனங்கள் துப்பராவாய் விளங்காது :mellow:

ஏனெண்டால் அவர் வந்து...... வந்து

அவர் ஒரு ஒற்றை றோட்டு கண்டியளோ :huh:

"ஒற்றை றோட்டு எண்டாலும்

இரட்டை வரியில் குத்துவார் நன்றாக"

குஷ்பு காங்கிரசில சேருறதும் ஊர்ப்புதினம்.... :mellow::huh:

அப்ப யாழ்களத்துக்கு வாற தென்னிந்திய தமிழர்களின் ஊர் புதினம் அது இல்லையோ...? :)

இல்லை தோழரே அவர் இரண்டு வரி நவீன திருவள்ளுவர் என்றல்லவா நினைத்திருந்தேன்.... அதாவது இரண்டு வரியில் ஆழ்ந்து சிந்திக்க வைப்பார்...

tiruvalluvar.jpg

வள்ளுவன் இப்போது இருந்திருந்தால்,

கொண்டு போயிருந்திருப்பார்கள் எப்போதே வெள்ளை வானில்.

காங்கிரஸில் சேருவதற்கு குஷ்பு தகுதியுடையவர்தான். நடிகையாக இருந்த போதே குஷ்புவுக்கு கோயில் கட்டினவர்கள் தமிழ்நாட்டு பக்தர்கள். இனி சும்மா விடுவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.