Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான், மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

கிழக்கைச் சேர்ந்த யாரிடமாவது கேழுங்கோ. இல்லாட்டி [யாணந்த மூர்த்தியிமே கேட்ஈடுப் பாருங்கோ.

Edited by DAM

கிழக்கைச் சேர்ந்த யாரிடமாவது கேழுங்கோ. இல்லாட்டி [யாணந்த மூர்த்தியிமே கேட்ஈடுப் பாருங்கோ.

இதையேன்... சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆடாத ஆட்டமோ, செய்யாத காட்டிக்கொடுப்போ...?? இல்லை கூட்டமைப்பு கூட்டணிக்கு துடிக்கிற PLOT காறர் செய்யாத கொலைகளோ...??

மற்றவையின் ஊத்தையை நோண்டும் போது உங்கட ஊத்தைகளையும் ஒருக்கா திரும்பிப்பாருங்கோ..

Edited by தயா

கண்ட கண்ட நாய் எல்லாம், முழக்கம் அது இது என்று பேப்பர் நடத்தும் போது, ஜெயானந்தமூர்த்தி இருக்கக்கூடாதோ?

ஒரு பக்கதில் போடும் விளம்பரக்காசுக்காக தங்களின் கொள்கையையே காற்றில் பறக்கவிடுபவர்கள் இவர்கள் அண்ணை.

ஒரு பக்கத்தில் சோதிடப்புரட்டு, எண்டு கட்டுரை மற்றப்பக்கத்தில் இந்தியச் சோதிடனுக்கு விளம்பரம்.

இவர்கள் எல்லாம் ஜெயனந்தமூர்த்தியின் ஊடகத் தகமைபற்றிப் பேச வெளிக்கிட்டுவிட்டார்கள்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரதேசவாதமல்ல. துரோகி எங்கே இருந்ததாலும் எங்கே பிறந்தாலும் பிழை எண்டா பிழைதான். கருணாவின் காலத்தில கருணாட சொந்த உரான கிரன் எண்ட இடத்தில தேசியத்தலைவரிட கொடும்பாவி எரிப்புச் சம்பவம் நடந்திருக்கு. அந்த கொடும்பாவி எரிப்புச் சம்பவத்த தலைம தாங்கி நடத்தினவர் இந்த ஜயானந்தமூர்த்திதான் என்டத எனது சில கிழக்கு நன்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அந்த நேரத்தில மாமாங்கம் என்ட இடத்தில நடந்த கூட்டத்திலயும் இவர் தேசியத்தலைவரை முட்டாள் என்று பேசி இருக்கின்ரார். அந்த நேரத்தில கிழக்கு பல்கலைக்கழகத்தில நடந்த சந்திப்பு ஒன்றிலையும் கருணாவை ஆதரிச்சு உரையாற்றி இருக்கிறார். ஒரு நன்பர் இல்ல பல கிழக்கு நன்பர்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளார்கள். சந்தேகம் உள்ளவங்க கிழக்கைச் சேர்ந்த உங்கட தொடர்புகளிட்ட கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்கோ. நாடுகடந்த அரசு என்டது ஈழத் தமிழர் பெற்றெடுத்த ஒரு புதுக் குழந்தை. அதனை ஜயாணந்தமூர்த்தி போன்ற ஒருவரிட்ட கொடுத்தா சிம்பிளா அதை கிசோருக்கோ’ கருணாவுக்கோ வித்துப்போடுவார். இது நாடுகடந்த அரசை வெறுக்கிற சேரமான் போன்றவர்களுக்குத் தெரியும். அதுதான் இந்த மூவ் எடுக்கினம். கிழக்கு மாணத்தைச் சேர்ந்த பல தேசிய உணர்வாளர்களிட்ட பேசிப்பார்த்தனான். அவர்கள் எவருமே ஜயாணந்தமூர்த்தி பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லேல்ல. ஜயாணந்தமூர்த்தியை தலையில துாக்கி வைச்சுக்கொண்டு ஆடுறதுகள் முதல்ல அவர்ர மாகாணத்தில ஒருக்கா கேட்டுப்பார்த்துவிட்டு வடிவா ஆடங்கோ. புன்னியம் கிடைக்கும்

காலத்தின் கோலத்தால் புலம்பெயர் தமிழர் ஏற்கனவே இரண்டுபட்டுப் போயிருக்கின்றார்கள்.

இன்னும் கொஞ்சம் ஊதிவிட்டால் மூன்றாக்கி விடலாம்.

ஏதோ யோசித்து எழுதுங்கள்.

வாத்தியார்

................

காலத்தின் கோலத்தால் புலம்பெயர் தமிழர் ஏற்கனவே இரண்டுபட்டுப் போயிருக்கின்றார்கள்.இன்னும் கொஞ்சம் ஊதிவிட்டால் மூன்றாக்கி விடலாம்.

ஏதோ யோசித்து எழுதுங்கள்.

புலம் பெயர்ந்த தமிழர் இரண்டாகிவிட்டார்கள் மூன்றாகிவிடுவார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.

புலத்தில் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சிலர் அணிபிரிந்து, நிற்பதே இன்று இருக்கும் சிக்கல்.

இப்போது அணிபிரிந்து அரசியல் செய்வர்களை மக்கள் மண்றத்திற்கு அழைத்து பகிரங்கப் படுத்தினால் எல்லாம் நிற்கும்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அணிபிரிந்து அரசியல் செய்வர்களை மக்கள் மண்றத்திற்கு அழைத்து பகிரங்கப் படுத்தினால் எல்லாம் நிற்கும்.

ஆமென்

எல்லா மக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இதை செய்யணும்

நான் ஆரம்பித்து விட்டேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான், மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

ஏகபோகஉரிமை எடுத்த சுயநலவாதியெண்டும் சொல்லுறாங்க. :)

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏகபோகஉரிமை எடுத்த சுயநலவாதியெண்டும் சொல்லுறாங்க. :)

ஏக போக உரிமை எடுத்தது சுயநலத்தாலா இல்ல இலட்சியத்தினை வெல்ல வேண்டும் என்ற நோக்கிற்காகவா

இறுதிக்கணம்வரை போராடியவர் தனது குடும்பத்தினை மற்றயவர்கள் மாதிரி சொகுசாக வெளிநாடுகளில் வாழவைக்காமால் போராட்ட களத்திலே துன்பங்களிற்கிடையில் வாழவைத்தவர் தனது வாரிசுகளை போராட்டத்தில் களப்பலியாக்கிய ஒரு தன்னலமற்ற மாமனிதனை சுயநலவாதி என்போர் மோட்டுக்கிறுக்கன்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏகபோகஉரிமை எடுத்த சுயநலவாதியெண்டும் சொல்லுறாங்க. :)

வந்தமா சோறை போட்டு சாப்பிட்டமா என இருக்காமல் என்ன ஏக போக உரிமை இருக்கு யாழில் ஏக போக உரிமை பற்றி பேச.

சுயநலவாதி என்பது தானே தனக்கு போடும் புண்ணாக்கை உண்பது என்பது.பொது நல வாதி பற்றி உய்த்து அறிந்து கொள்ளலாம். :D:huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஏகபோகஉரிமை எடுத்த சுயநலவாதியெண்டும் சொல்லுறாங்க. :)

சிங்களவனின் கக்குசுக்குள் இருந்துகொண்டு "முக்கிய" செய்திபடித்தால் இதுகள் மாதிரி பலது தெரியும். ஆனால் உலகம் தெரியாது!

ஏகபோகஉரிமை எடுத்த சுயநலவாதியெண்டும் சொல்லுறாங்க. :)

உமது கூட்டத்தை புலி பாதுக்காப்பு தர உள்ளுக்கை நிண்டு ஓசியிலை சோத்து பாசல் வாங்கி தின்ன விட இல்லை எண்ட கோபமோ...?? ஏன் உங்களுக்கு பலம் இருந்தால் மோதிப்பாத்து இருக்க வேண்டியது தானே....??

நீங்கள் பலமான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களாக இருந்தால் நீண்ட காலமாக புலிகளின் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் இருந்த மக்களிடம் சிங்களவனின் ஆதரவு இல்லாது வேலை செய்து நல்ல பெயரையும் அரசியல் விளிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்... உங்களிலை யார் செத்தாலும் சனம் திரும்பிக்கூட பார்க்காது விட்டது எங்களின் தவறு அல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலவந்த எல்லாரையும் போட்டு ஏகபோகஉரிமைய தனதாக்கிக்கொண்டதாலதான் உப்புடி முடிஞ்சிருக்கெண்டு சொல்லுறாங்கோ!!!! :)

மேலவந்த எல்லாரையும் போட்டு ஏகபோகஉரிமைய தனதாக்கிக்கொண்டதாலதான் உப்புடி முடிஞ்சிருக்கெண்டு சொல்லுறாங்கோ!!!! :)

மேல வந்தவைக்கு தங்களை பாதுக்காக தெரிய இல்லை எப்படி மக்களை பாதுகாத்து இருப்பினம்...???

குறைஞ்சது மேலை வந்தவை தங்களுக்கு பலம் இல்லை ஆகவே புலி போரை பாக்கட்டும் எண்டு விட்டு போட்டு சொறியாமலாவது அரசியலோடை நிப்பாட்டி இருக்க வேண்டும்... அப்படி தப்பினவை ஏராளம்... ஏன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், வே.பாலக்குமாரன் அண்ணா கூட அதில் விதிவிலக்கு அல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேல வந்தவைக்கு தங்களை பாதுக்காக தெரிய இல்லை எப்படி மக்களை பாதுகாத்து இருப்பினம்...???

குறைஞ்சது மேலை வந்தவை தங்களுக்கு பலம் இல்லை ஆகவே புலி போரை பாக்கட்டும் எண்டு விட்டு போட்டு சொறியாமலாவது அரசியலோடை நிப்பாட்டி இருக்க வேண்டும்... அப்படி தப்பினவை ஏராளம்... ஏன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், வே.பாலக்குமாரன் அண்ணா கூட அதில் விதிவிலக்கு அல்ல...

அதுதான் உப்புடி முடிஞ்சிருக்கெண்டு சொல்லுறாங்கோ!!!! :):)

அதுதான் உப்புடி முடிஞ்சிருக்கெண்டு சொல்லுறாங்கோ!!!! :):)

எப்பிடி முடிஞ்சிட்டு...?? சப் எண்டா...??

இல்லை புலிகள் இல்லாவிட்டால் உங்களாலை நிரப்ப முடியாத வெற்றிடம் எண்டா...?? புலிகளை அழிக்கிறம் சனத்துக்கு விடுதலை எண்டு நீங்கள் வெளிக்கிட்டு சனத்திடம் நம்பிக்கையை இழந்து போய் நிக்கிறீயள்...

ஒண்டு மட்டும் மக்கள் தெளிவாக இருக்கினம் நீங்கள் செய்தவைக்கு தகுந்த இடத்தில் தான் இண்டைக்கும் இருக்கிறீயள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி முடிஞ்சிட்டு...?? சப் எண்டா...??

இல்லை புலிகள் இல்லாவிட்டால் உங்களாலை நிரப்ப முடியாத வெற்றிடம் எண்டா...?? புலிகளை அழிக்கிறம் சனத்துக்கு விடுதலை எண்டு நீங்கள் வெளிக்கிட்டு சனத்திடம் நம்பிக்கையை இழந்து போய் நிக்கிறீயள்...

ஒண்டு மட்டும் மக்கள் தெளிவாக இருக்கினம் நீங்கள் செய்தவைக்கு தகுந்த இடத்தில் தான் இண்டைக்கும் இருக்கிறீயள்...

:)

  • தொடங்கியவர்

தேசியத் தலைமையென்பது பதவிநிலையில் இல்லாதது. அது உருத்திரகுமாரனாகவிருந்தாலும் ஜெயாநந்தமூர்த்தியாகவிருந்தாலும். தேசியத் தலைமைக்குரிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Edited by aathirai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.