Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் நாடுகடந்த திட்டத்தை முறியடிக்க சர்வதேசத்தை அணிதிரட்டி உதவ வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்தை உருவா க்க திட்டம் தீட்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறான நாடுகள் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்தவொரு அரசுக்கும் எதிராக இலங்கையில் இருந்து செயற்பட நாம் எந்தவொரு குழுவுக்கும் இடளிக்க வில்லை. அதேபோல் இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாட்டிலும் திட்டம் தீட்டப்படுமாயின் அதனை முறியடிப்பது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் பிர தமர் கூறினார்.

புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளிலும் இந்த நிழல் அரசை உருவாக்க திட்டமிடப்பட்டுள் ளதாக தெரிய வந்துள்ளது. அடிப்படிப் பார்ர்க்கும்போது அவ்வாறான நாடுகள் இலங்கைக்கு எதிராக வஞ்சக நோக்குடன் செயற்படுகின்றனவா என்று தனக்கு சந்தேகம் எழுவதாகவும் பிரதமர் அகாஷி யிடம் கூறினார்.

இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் புலிகளின் நிழல் அரசொன்று உருவாகுவதற்கான ஏதாவது பின்னணிகள் இருக்குமாயின் அதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக ஜப்பான் மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது என பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி தெரிவித்தார்

இவன்கள்தான் சமாதானத்தூதுவர்களாக வந்தவர்கள் ம்ம்ம்...

Edited by பரதேசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிறிஸ்த்தவன் இன்னொரு கிறிஸ்தவனைக் காப்பாற்ற முயற்சிக்கின்றான்

ஒரு இஸ்லாமியன் இன்னொரு இஸ்லாமியனுக்காகக் குரல் கொடுக்கின்றான்

ஒரு பௌத்தன் இன்னொரு பௌத்தனுக்காகத் தமிழனையே அழிக்கின்றான்

ஒரு இந்து இன்னொரு இந்துவின் காலையே வாரிவிடுகின்றான்.

இந்த நிலமை மாற்றப்பட வேண்டும்.

மனிதன் மனிதனுக்காக வாழும் வரை......

வாத்தியார்

............................

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயரட்ன அவர்களே! இதுக்கெல்லாம் ஏன் அகாசியிடம் போய்க் கேட்கிறீர்கள். அனைத்துலகத் தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளே விரைவில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டினை அழித்துவிடுவார்கள். ஏனெனில் பல நாடுகளில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றவர்கள் அவர்களே.

ஆகவே, நீங்கள் ஏன் வெளிநாடுகளிடம் இதுக்கெல்லாம் உதவிகள் கேட்கிறீர்கள். வால்பிடிப் புலிகளே அழிச்சுவிட்டு உங்களிடம் வந்து எப்பூடி எனக் கேட்பார்கள்.

அதாவது, நீங்கள் அழிக்க நினைத்ததனை நாமே அழித்துவிட்டோம் என்று.

ஜெயரட்ன அவர்களே! இதுக்கெல்லாம் ஏன் அகாசியிடம் போய்க் கேட்கிறீர்கள். அனைத்துலகத் தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளே விரைவில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டினை அழித்துவிடுவார்கள். ஏனெனில் பல நாடுகளில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றவர்கள் அவர்களே.

ஆகவே, நீங்கள் ஏன் வெளிநாடுகளிடம் இதுக்கெல்லாம் உதவிகள் கேட்கிறீர்கள். வால்பிடிப் புலிகளே அழிச்சுவிட்டு உங்களிடம் வந்து எப்பூடி எனக் கேட்பார்கள்.

அதாவது, நீங்கள் அழிக்க நினைத்ததனை நாமே அழித்துவிட்டோம் என்று.

அப்ப ஃநாடுகடந்த அரசின் தேர்தல் ஆணையகம் எண்டது கேலிக்கூத்தோ...??

உமக்கு மக்களுக்காக போராடின எங்கட தலைவரையே மதிக்க தெரியவில்லை... அதுக்கை நீர் எல்லாம் புலிக்கு காசு குடுத்தாள் எண்டும் , மக்களுக்காக குரல் குடுக்கிற ஆள் எண்டும் நம்பச்சொல்லுகிறீரோ...??

Edited by தயா

புலிகளை அழித்ததாக ஒரு விழா.பின்பு புலிகளின் தற்போதய தலைவர் என்று கே.பீயை அறிவித்தார்கள்.அவரையும் கைது செய்துவிட்டீர்கள்.இப்போ என்ன புலுடா விடுகிறீர்கள்? நாடுகடந்த தமிழீழ அரசானது உலகத்தமிழரின் சொத்தடா!உலகின் எந்த மூலையில் தமிழன் என்றொருவன் உள்ளானோ,அவனுக்கெல்லாம் அதிலே உரிமை இருக்கிறது. நீ இலங்கைக்கு தான் பிரதமர் ஆனால் நாடு கடந்த அரசு முழு உலகத்துக்கும். இதை அனைவரின் கவனத்துக்கும் விடுகிறேன்

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் அராஜகங்களை (ஆதாரங்களுடன்), நாடு கடந்த அரச பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழர்கள் திரட்டி சகல ராஜதந்திரிகளிடமும் காலத்துக்குக் காலம் கொடுப்பதை ஆரம்பிக்கும் வரை, சிங்கள பயங்கரவாதிகள் வெளிநாடுகளில் பெறும் உதவிகளை தடுத்து நிறுத்தமுடியாது. கடந்த காலங்களில் விட்ட மாபெரும் தவறு இது. புலத்திலுள்ளவர்கள் இதை பெருமளவில் செய்யும் சூழ்நிலை இப்போது குறைவு.

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்து, அவர்களின் அராஜகங்களை, இன அழிப்புகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவது அவசியம்.

"சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் அராஜகங்கள், இன அழிப்புகள் சகலருக்கும் தெரியும் - நாங்கள் சொல்லத் தேவையில்லை,

தமிழ் பத்திரிகைகளில் செய்திகளாக வருவதை அவர்கள் வாசித்து தெரிந்துகொள்ளட்டும் - நாங்கள் சொல்லத் தேவையில்லை,

தமிழர்கள் படும் கஷ்டங்களை - அன்றாட பிரச்சனைகளை கதைப்பது எம் தொழில் அல்ல,

மற்றவர்கள் கதைச்சாலும் எமக்கு பிடிக்காது - ஏனென்றால் எமக்குத்தான் கதைக்கத் தெரியும்,

அப்பப்ப தமிழ் ஈழம் தான் எமது குறிக்கோள் என்று உளறுவது எம் தொழில்,

எவனாவது கூப்பிடுவான் பேச, எங்கள் வேலை வெறும் கையுடன் போய் பேச்சுவார்த்தை செய்வதுதான்,

அரசியல் தீர்வை ரகசியமாக ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா கதைப்பது மட்டுமே எம் தொழில், ...."

என்று பேசாமல் இருக்கும் பிரதிநிதிகள் எங்களுக்குத் தேவையில்லை.

கடந்த காலங்களில் விட்ட மாபெரும் தவறுகள் இவை.

மேலும் மேலும் தேர்தல்களும் தேவையில்லை.

பிரதிநிதிகள் இப்படியே பொழுது போக்கிக்கொண்டிருந்தால், நாடு கடந்த அரசையும் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தும் முயற்சிகளில் சிங்கள, இந்திய பயங்கரவாதிகள் வென்றுவிடுவார்கள்.

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் அராஜகங்களை (ஆதாரங்களுடன்), நாடு கடந்த அரச பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழர்கள் திரட்டி சகல ராஜதந்திரிகளிடமும் காலத்துக்குக் காலம் கொடுப்பதை ஆரம்பிக்கும் வரை, சிங்கள பயங்கரவாதிகள் வெளிநாடுகளில் பெறும் உதவிகளை தடுத்து நிறுத்தமுடியாது. கடந்த காலங்களில் விட்ட மாபெரும் தவறு இது. புலத்திலுள்ளவர்கள் இதை பெருமளவில் செய்யும் சூழ்நிலை இப்போது குறைவு.

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்து, அவர்களின் அராஜகங்களை, இன அழிப்புகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவது அவசியம்.

"சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் அராஜகங்கள், இன அழிப்புகள் சகலருக்கும் தெரியும் - நாங்கள் சொல்லத் தேவையில்லை,

தமிழ் பத்திரிகைகளில் செய்திகளாக வருவதை அவர்கள் வாசித்து தெரிந்துகொள்ளட்டும் - நாங்கள் சொல்லத் தேவையில்லை,

தமிழர்கள் படும் கஷ்டங்களை - அன்றாட பிரச்சனைகளை கதைப்பது எம் தொழில் அல்ல,

மற்றவர்கள் கதைச்சாலும் எமக்கு பிடிக்காது - ஏனென்றால் எமக்குத்தான் கதைக்கத் தெரியும்,

அப்பப்ப தமிழ் ஈழம் தான் எமது குறிக்கோள் என்று உளறுவது எம் தொழில்,

எவனாவது கூப்பிடுவான் பேச, எங்கள் வேலை வெறும் கையுடன் போய் பேச்சுவார்த்தை செய்வதுதான்,

அரசியல் தீர்வை ரகசியமாக ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா கதைப்பது மட்டுமே எம் தொழில், ...."

என்று பேசாமல் இருக்கும் பிரதிநிதிகள் எங்களுக்குத் தேவையில்லை.

கடந்த காலங்களில் விட்ட மாபெரும் தவறுகள் இவை.

மேலும் மேலும் தேர்தல்களும் தேவையில்லை.

பிரதிநிதிகள் இப்படியே பொழுது போக்கிக்கொண்டிருந்தால், நாடு கடந்த அரசையும் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தும் முயற்சிகளில் சிங்கள, இந்திய பயங்கரவாதிகள் வென்றுவிடுவார்கள்.

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் அராஜகங்களை (ஆதாரங்களுடன்), நாடு கடந்த அரச பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழர்கள் திரட்டி சகல ராஜதந்திரிகளிடமும் காலத்துக்குக் காலம் கொடுப்பதை ஆரம்பிக்கும் வரை, சிங்கள பயங்கரவாதிகள் வெளிநாடுகளில் பெறும் உதவிகளை தடுத்து நிறுத்தமுடியாது. கடந்த காலங்களில் விட்ட மாபெரும் தவறு இது. புலத்திலுள்ளவர்கள் இதை பெருமளவில் செய்யும் சூழ்நிலை இப்போது குறைவு.

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்து, அவர்களின் அராஜகங்களை, இன அழிப்புகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவது அவசியம்.

"சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் அராஜகங்கள், இன அழிப்புகள் சகலருக்கும் தெரியும் - நாங்கள் சொல்லத் தேவையில்லை,

தமிழ் பத்திரிகைகளில் செய்திகளாக வருவதை அவர்கள் வாசித்து தெரிந்துகொள்ளட்டும் - நாங்கள் சொல்லத் தேவையில்லை,

தமிழர்கள் படும் கஷ்டங்களை - அன்றாட பிரச்சனைகளை கதைப்பது எம் தொழில் அல்ல,

மற்றவர்கள் கதைச்சாலும் எமக்கு பிடிக்காது - ஏனென்றால் எமக்குத்தான் கதைக்கத் தெரியும்,

அப்பப்ப தமிழ் ஈழம் தான் எமது குறிக்கோள் என்று உளறுவது எம் தொழில்,

எவனாவது கூப்பிடுவான் பேச, எங்கள் வேலை வெறும் கையுடன் போய் பேச்சுவார்த்தை செய்வதுதான்,

அரசியல் தீர்வை ரகசியமாக ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா கதைப்பது மட்டுமே எம் தொழில், ...."

என்று பேசாமல் இருக்கும் பிரதிநிதிகள் எங்களுக்குத் தேவையில்லை.

கடந்த காலங்களில் விட்ட மாபெரும் தவறுகள் இவை.

மேலும் மேலும் தேர்தல்களும் தேவையில்லை.

பிரதிநிதிகள் இப்படியே பொழுது போக்கிக்கொண்டிருந்தால், நாடு கடந்த அரசையும் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தும் முயற்சிகளில் சிங்கள, இந்திய பயங்கரவாதிகள் வென்றுவிடுவார்கள்.

தமிழர் பிரதிநிதிகள் என சொல்லித்திரிபவர்கள், தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர்கள், வெல்லாதவர்கள் அனைவரும் அறியவேண்டிய ஒரு கருத்து.

புலத்திலுள்ளவர்களால் தற்போது பெரிதாக நியாயங்களை வெளிப்படையாக பேசும் சூழ்நிலை இல்லை. எனவே புலம்பெயர் தமிழர் செய்யவேண்டிய கடமைகள் அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.