Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் காலூன்றியது ஐ. நாடுகள்; இன்று அலுவலகம் திறப்பு

Featured Replies

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் ஊடாக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திதிட்டம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது இங்கு நான்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உத்தியோகத்தர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த அலுவலகத்தின் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவவுள்ளனர். அத்தோடு உணவு விநியோக திட்டத்தையும் கண்கானிக்கவுள்ளனர்.

கடந்த 2008 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட கிளிநொச்சி அலுவலகம் மூடப்பட்டு பலாத்காரமாக இலங்கை அரசாங்கத்தினரால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழநாதம்

:lol::):wub::wub: போர்க் காலத்தின் போது அந்த சனத்தை அனாதரவாக விட்டுப் போட்டு இப்ப எதுக்காகப் போகினமாம், எத்தனையோ பேருக்கு மயக்க மருந்து கூட குடுக்காமல் சத்திர சிகிச்சை செய்தார்களாம், இதையெல்லாம் பார்க்கும் போது புலிகள் பின்விழைவுகளைப் பார்க்காது 2000ம் ஆண்டு யாழ் முற்றுகையை தொடர்ந்து இருக்க வேண்டும், ஏதாவது முடிவு கண்டிருக்கலாம், இறுதியில்
  • கருத்துக்கள உறவுகள்

:lol::):wub::wub: போர்க் காலத்தின் போது அந்த சனத்தை அனாதரவாக விட்டுப் போட்டு இப்ப எதுக்காகப் போகினமாம், எத்தனையோ பேருக்கு மயக்க மருந்து கூட குடுக்காமல் சத்திர சிகிச்சை செய்தார்களாம், இதையெல்லாம் பார்க்கும் போது புலிகள் பின்விழைவுகளைப் பார்க்காது 2000ம் ஆண்டு யாழ் முற்றுகையை தொடர்ந்து இருக்க வேண்டும், ஏதாவது முடிவு கண்டிருக்கலாம், இறுதியில்

அண்ணே இது ஈழதமிழனுக்கு மட்டுமல்ல உலகம்பூரா இதுதான் நடக்குது..............

ருவாண்டாவில் நாங்கள் இனபடுகொலை செய்யபோறம் நீங்கள் இரண்டு நாளில் உங்களது இராணுவத்தையும் கூட்டிகொண்டு வெளியேறிவிட வேண்டும் என்றே பணித்தார்கள். இவர்கள் நடுநிலமை இராணுவமாகவும் கண்காணிப்பாளர்களாகவும் கடமையில் இருந்தார்கள். அதெல்லாம் முடியாது அப்படி இரண்டு நாளில் எம்மால் வெளியேறமுடியாது....... அப்படி வெளியேற வேண்டும் என்றால் எமக்கு நாலு நாள் வேண்டும் என்று ஜெனிவாவில் இருந்து உத்தியோக பூர்வ கடிதம் உடனடியாக அனுப்பபட்டது.

பின்புதான் லட்சகணக்கில் அவர்கள் வெட்டி சாய்த்தார்கள்.

கிளிண்டன் இறந்தவர்கள் அப்பாவிகள் என்ற பெரிய கண்டுபிடிப்பபை கண்டபிடித்து அறிக்கைவிட்டார். ஐநா ஒருபடி மேலே போய் நாங்கள் நேரிலேயே பார்த்தோம் என்று அறிக்கைவிட்டது அவ்வளவே.

உருப்படியான ஒரு விடயம் என்றால்............... அப்போது ஐநா படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் கனடாவை சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரி மக்களை பாதுக்க வேண்டிய நேரத்தில் வெளியேறுவது என்றால் இவ்வளவு நாளும் இங்கே இருந்தது என்ன காற்றுவாங்கவா? என்று காறி உமிழ்ந்துவிட்டு தனது பதிவியையே இராஜினமா செய்துவிட்டு வெளியேறி இப்பேர் சாதாரணமாக வாழ்ந்துவருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

.

pw_mosquito_spray.jpg050725_Sh_BugSpray_tn.jpg

ஐக்கிய நாடுகள் சபை நுளம்பு மருந்து அடிக்கத்தான் லாயக்கு.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

pw_mosquito_spray.jpg050725_Sh_BugSpray_tn.jpg

ஐக்கிய நாடுகள் சபை நுளம்பு மருந்து அடிக்கத்தான் லாயக்கு.

.

உதைத்தான் ஆரோ முன்பு சிங்கள அமைச்சர் ஒருவரும் சொல்லி இருந்தார்.

உதைத்தான் ஆரோ முன்பு சிங்கள அமைச்சர் ஒருவரும் சொல்லி இருந்தார்.

சிங்களத்தின் தமிழ் அமைச்சர். ஓ அவரும் சிங்களவர்தான் லக்ஷமன் கதிர்காமர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜநாவிற்கு இருக்க கூடிய அதிகாரத்தை பார்க்க எங்களுக்கு 50000 உயிர்கள் தேள்வை பட்டது. :):lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.