Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தயா மாஸ்ரருக்கு ஏற்பட்டிருக்கும் காலம் கடந்த ஞானம்!

Featured Replies

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மக்களின் உயிரைத்தான் குடித்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர்( வேலாயுதம் தயாநிதி) பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த வருடம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின் தயா மாஸ்ரர் பி.பி.சிக்கு வழங்கியிருக்கும் முதலாவது பேட்டி இ

அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

நாட்டில் இன்று அமைதி நிலவுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாட்டில் எவரும் யுத்தத்தை விரும்பவில்லை. தமிழ் மக்கள் கூட யுத்தத்தை விரும்பி இருக்கவில்லை.

தமிழர்களின் பிரதான இலட்சியம் கல்வியே. கடந்த 30 வருட கால யுத்தத்தால் மனித உயிர்கள் அழிந்தன. பெருந்தொகையான பணம் விரயமானது. நான் இயக்கத்தில் சக உறுப்பினராக இருந்த குமரன் பத்மநாதனை அண்மைய நாட்களில் சந்தித்து இருக்கின்றேன்.” ஆயினும் புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து செயற்பட்டமை குறித்து குற்ற உணர்வு கொண்டிருக்கின்றீர்களா? என்று பி.பி.சியால் கேட்கப்பட்ட கேள்விக்கு தயா மாஸ்ரர் பதில் கூற மறுத்து விட்டார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10418:2010-09-15-20-12-05&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • தொடங்கியவர்

ஊர் வாழ வாழ்பவன் சிரஞ்சீவி. ஊர் தூற்ற வாழபவன்...........?

உங்கள் கருத்து????

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன புலிகளின் முக்கிய உறுப்பினரா...ஏன் அவரைப் பிரபல்யமாக்கிறீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன புலிகளின் முக்கிய உறுப்பினரா...ஏன் அவரைப் பிரபல்யமாக்கிறீங்கள்

அவர் முக்கிய உறுப்பினரோ இல்லையோ தெரியாது.. ஆனால் ஒரு காலத்தில் எனக்கு ஆங்கில வாத்தியார்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முக்கிய உறுப்பினரோ இல்லையோ தெரியாது.. ஆனால் ஒரு காலத்தில் எனக்கு ஆங்கில வாத்தியார்..! :lol:

ஒ அது தானா நீங்கள் ஆங்கிலத்தில் அந்த மாதிரி கலக்கிறீங்கள் :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
DayaMaster.jpgபாவம் தமிழ்த்தாய் எத்தனை வசை பாடல்கள்.காட்டிக்கொடுப்புகள் கருவறுப்புக்கள்..............மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது வீணாக மனித உயிர்களை காவுகொண்டதெனவும் தமிழர்கள் அதனை விரும்பவில்லை எனவும் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.தொலைபேசியூடாக பிபிஸிக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "யுத்தம் வீணானதொன்று. தமிழர்கள் அதனை விரும்பவில்லை. தமிழர்களின் முக்கிய நோக்கம் கல்வி. அது பணத்தினை வீண்விரயம் செய்தது எனக் கூறியுள்ளார்.அவர் யாழ்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் கடமைபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.அதனோடு தான் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பையும் பேண வில்லையெனவும் தான் கே.பியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆவர். அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது சகாவான மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் அவர்களுடன் இராணுவத்திடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்படி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.http://www.tharavu.com/2010/09/blog-post_3730.html
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களை கூட மாசு படுத்தும் மாஸ்டர்? தயா

தலைப்புகளுக்கு மாத்திரம் குறைவில்லை.

எங்கே ஒருக்கால் சிறையில் வாடும் போராளிகள் அல்லது பாலகுமார்,யோகி ஆகியோரை பி.பி.சியால் பேட்டி காண முடியுமா?

தான் உயிர் தப்ப அரசு சொல்வதை தானே சொல்ல வேண்டும்.ஆளாளுக்கு ஒரு இணையமும் தொடங்கி அவன் துரோகி இவர் காசெடுத்துப்போட்டார் என்று பினாத்துகிறீர்கள்.வேறு வேலை இல்லையோ உங்களுக்கு?? :lol::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுணா அண்ணா. என் சார்பில் ஒரு பச்சை.

தயா மாஸ்டரோ இல்ல எந்த புலி உறுப்பினர் இல்லை யார் இப்படி சொன்னாலும் தவறு இல்லை. காரணம் புலிகள் இருக்கு மட்டும் புலிகளுக்கு யால்ரா அடிக்கணும்,ஈபிடிபி இருக்க அவனுக்கு யால்ரா அடிக்கணும்,இனிமேல் யாராச்சும் புதிசா முளைச்சா அவனுக்கு யால்ரா அடிக்கணும் மொத்தத்திலை யாரிடம் ஆயுத பலம் இருக்கோ அவனுக்கு யால்ரா அடிச்சே ஆகணும். அதைவிட்டு தயா மாஸ்டர் இறந்திருந்தால் மட்டும் என்ன செய்ய போறிங்க????? மாவீரர் பட்டம். அப்படி பார்த்தாலும் இந்த முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் இறந்தும் என்ன பயன்???????

என்னையும் சேர்த்து அசைலம் அடிச்சதை தவிர.....? இதுக்கு மேலை என்னத்தை சொல்ல??????? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.