Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் தாக்க புலிகள் திட்டமாம்: இந்திய புலனாய்வுத்துறை தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் தாக்க புலிகள் திட்டமாம்: இந்திய புலனாய்வுத்துறை தெரிவிப்பு

இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் மு.கருணாநிதி போன்ற முக்கிய இந்திய அரசியல் பிரமுகர்களை தாக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் ஊழல் செய்துள்ளதால் பாராளுமன்றமானது எதிர்க்கட்சியினரால் முடக்கப்பட்டுள்ளது.

நாள் தோறும் இந்திய ஊடகங்களில் திமுக காங்கிரஸ் அலைக்கற்றை ஊழல் தொடர்பான செய்திகளே பிரதான செய்திகளாக வந்து மக்களிடம் உண்மைகளை தெரிவித்துவருகின்றன. இத்தகைய சிக்கலில் சிக்கியிருக்கும் காங்கிரஸ், திமுக அரசானது ஊடகங்களின் பார்வையினையும் மக்களின் எண்ணத்தினையும் திசைதிருப்பும் கருவியே புலிகளின் தாக்குதல் என்ற செய்தியாக இருக்கும் என்று இந்திய வட்டார விடயம் தெரிந்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.

http://meenakam.com/2010/12/15/16366.html

The Tamil Nadu police has warned of possible strikes by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on the Prime Minister, the Home Minister, Tamil Nadu Chief Minister K Karunanidhi and Home Secretary G K Pillai.

The Tamil Nadu police has reportedly sent these alerts to the Union Home Ministry. However, central security agencies cannot verify the authenticity of this threat.

Read more at: http://www.ndtv.com/article/india/is-the-ltte-targeting-the-indian-prime-minister-72837?cp

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ போட்டு தள்ள போறாங்ப்பு... அதற்கான முன்னொட்டம் தான் இந்த அறிவிப்பு... பாவம் ஓரிடம் பழி ஓரிடம் உசாராக இருந்துக்கங்ப்பு... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

யாரையோ போட்டு தள்ள போறாங்ப்பு... அதற்கான முன்னொட்டம் தான் இந்த அறிவிப்பு... பாவம் ஓரிடம் பழி ஓரிடம் உசாராக இருந்துக்கங்ப்பு... :D

பலவீனமாக இருந்தா இப்படி தான் கண்ட கண்ட நாய் எல்லாம் பின்னங்கலை தூக்கி மூச்சா அடிக்கும்.

அண்மையில் கோவைக்கு போகாமல் வேறு ஒரு இடத்திற்கு சென்று இளைப்பாறிய முதல்வர் அவர்களின் ஒரு அழுத்த நாடகம் போல உள்ளது இது.

தனது கட்சியை காப்பற்ற, ஊழல் விசாரணைகளை திசை திருப்ப. தமிழக காவல் துறை ஊடாக அரங்கேற்ற முயற்சிக்கும் ஒரு நிகழ்வு.

பிரதமர் மன்மோகன் சிங், என்ன தடை வந்தாலும், இந்த விசாரணையை தொடருவார் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வெளியில் வந்துவிட்டார் தானே. மறுபடியும் உள்ளே தள்ள முயற்சி....

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வெளியில் வந்துவிட்டார் தானே. மறுபடியும் உள்ளே தள்ள முயற்சி....

கனிமொழி வீட்டை சோதனை போடுவதற்கு எதிராக பகிரங்க முரட்டல். அது இந்திய இறையாண்மைக்கு எதிராகாதோ..???! இந்திய அரசு சத்தியப் பிரமானம் செய்தவர் கனிமொழி..!

கருணாநிதியை கைது செய்தால்... திமுக தொண்டர்களுக்கு கோபம் வரலாம்.. அரச சொத்துக்களை அழிக்கலாம். ஆனால் சீமானை கைது செய்தால்.. எல்லோரும் அடங்கிப் போக வேண்டும். இதுதான் இந்திய இறையாண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைத்தியத்துறையின் சாதனையால் உயிர்ப் பந்தம் அறுபாடாதிருக்கும் இந்தப் பிணத்திற்கு ஒரு கொலை அச்சுறுத்தலா?

இது நகைச்சுவைக்காகவா? இல்லை பித்தம் முற்றிய பிதற்றலா?

இது புலனாய்வுத் துறையா..... லூசுப்பய கூட்டமா இருக்குதே...... மற்ற நாட்டு புலனாய்வு அமைப்பைப் போன்று இந்திய புலனாய்வு ஒன்றும் இறுக்கமான கட்டமைப்பு கிடையாது.... இந்திய அரசியல் வாதிகளைப் போன்றே ஊழல் புழுத்துப் போன ஒரு கட்டமைப்பு.... இந்திய போலீசைப் போன்றே எல்லாம் காசுக்கு மாறடிக்குற கூட்டம் தான்.... அப்பாவிகளை பொய்யாக வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கும் அதிகார துஷ்பிரயோகிகள்..... தான் இந்த RAW, IB, கூட்டங்கள்...... ஒரு நாட்டை குறை சொல்லவில்லை.....உண்மையை சொல்கிறேன்....

இப்படித்தான் கடந்த 2008 கார்த்திகை 26 இல் மாவீரர் தினம் வருகிறது..... புலிகள் விமானம் இந்தியாவில் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளத்தின் மீது குண்டு போட்டு விடுவார்கள் என்று கடலோர காவல் படைகளை உசார் செய்கிறோம் என்று கேணைத்தனமான தேவையில்லாத வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்...... பாக்கி வச்சான் ஆப்பு மும்பை தாஜ் ஹோட்டல்ல......புலிகள் தண்டவாளத்தில் குண்டு வைத்தார்கள் என்று புதிய கண்டு பிடிப்பெல்லாம் செய்தது இந்திய புலனாய்வு.... கடைசியில கேவலப்பட்டு போனது தான் மிச்சம்.... சரத் பொன்சேகா சொன்னது போல இந்திய அரசியல் வாதிகள் மட்டும் கோமாளிகள் அல்ல..... இந்திய புலனாய்வும் தான்..... தனது ஆண்மையை அதிகாரங்களை ஒரு பெண்ணின் சேலைக்குள் தொலைத்து விட்ட முதுகெலும்பற்ற ஒருவர் ஒரு நாட்டை ஆளும்போளுது அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு செயல் பாட்டிலும் அது எதிரொலிக்கும்..... ஸ்பெக்டரும் ஊழல் பார்த்து உலகமே கைகொட்டி சிரிக்கிது..... நல்ல நாடு நல்ல நிர்வாகம்..... என்ன ஒரு புலனாய்வு...... யப்பா தாங்கல......

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங், சிதம்பரம், கருணாநிதியை கொலை செய்ய புலிகள் திட்டம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில், புலிகள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என தெரியவந்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தமிழக பொலிஸார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்ததாகவும் பொலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன

http://www.thaalamnews.com/news.php?id=7968&cat=sl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தாக்கத்திட்டமிருந்தால் முதலில் தாக்குவது மகிந்த & Co என்பது உலகுக்கே தெரியும்.

ஸ்பெக்ட்ரம் கதையில் இன்னும் என்ன பாக்கி இருக்குதோ

இந்திய ஊடகத்தின் செய்தியை எத்தனை கோடிமக்கள் பார்த்தார்கலோ தெரியாது ஆனால் சீமானின் மறுப்பு அறிக்கை யாழில் தொடர்ந்து கருத்து எழுதும் 40 பேரும் இலவ்சமாக ஜீ ரிவி பாக்க்கும் கொஞ்ச பேருக்கும் தான் தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.