Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரியாத பாதை தெளிவானபோது

Featured Replies

சாத்திரி உண்மைச்சம்பவம் என்று தான் எழுதியிருந்தார். வெண்ணிலா நீங்கள் பார்க்கவில்லையா?

பார்த்தேன். :oops:

இப்ப்படி இன்னும் எத்தனை ரவி புலத்தில் இருக்கிறார்களோ? :evil:

  • Replies 189
  • Views 26k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத் தான் படித்து முடித்தேன் அருமையாக இருக்கிறது சாத்திரியாரே. இக்கதையினை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும்.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும்.

ஏன் வெளிநாட்டில் இருக்கும் எல்லா மாப்பிளையும் இப்படியா இருக்கிறார்கள். ஏன் கண்ணை மூடிக்கொண்டு போகும் பெண்களென பட்டமும் சூட்டி பாடமும் புகட்டுறியள்? :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எல்லாரையும் குற்றம் சாட்ட வில்லையே! நல்லவரோ கெட்டவரோ முற்றுமுழுவதுமாக ஒருவரைப்பற்றி ஆராய்ந்தறிந்த பின்னரே செல்லவேண்டும். அனேகமாக பொண்ணுகள் தானே ஏற்றுமதியாகினம்.

அதெல்லாம் இருக்கட்டும் நீர் மட்டும் "இப்ப்படி இன்னும் எத்தனை ரவி புலத்தில் இருக்கிறார்களோ?" என்று சொல்லலாம் ஆனால் நான் இப்படிச் சொல்லக்கூடாதாக்கும்? :twisted: :evil: :!: :?: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி அமைதி சகோதரங்களே.. அடுத்த கதையை போடுங்க.. :lol: :lol: :lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி அமைதி சகோதரங்களே.. அடுத்த கதையை போடுங்க.. :lol: :lol: :lol: :P

அடிக்கடி வெண்ணில என்னுடன் தனகிறா அக்கா! :oops: :oops: நாலு குட்டு விட்டியள் என்றால் சரிவரும் :cry: :wink:

ராஜனைப் போல சிலர் இன்னும் இருக்கின்றார்கள் என்பது, நிஜம் என்கின்ற போது, புலத்தில் ஆதரவற்ற, சாந்தி போன்றவர்களின் நிலையை நினைக்க, மிகவும் கவலையாகவுள்ளது. :lol:

சாத்திரியார் கதை அருமை.

திடீர் திடீர் திருப்பங்களுடன் எதிர்பாராத முடிவு.

ராஜனைப்

¾¢Õò¾õ; á³ý

அடிக்கடி வெண்ணில என்னுடன் தனகிறா அக்கா! :oops: :oops: நாலு குட்டு விட்டியள் என்றால் சரிவரும் :cry: :wink:

நான் நான் தனகிறேன். அதுவும் உங்க கூட அப்படியா? நாலு குட்டு போட சொல்லிட்டு நான் தனகிறேனாம் :cry: :evil: பிச்சுடுவன் பிச்சு ஆமா :wink: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா இது பெரிய பிரச்சனை தான்.. மத்தியஸ்தத்திற்கு நான் தயார்.. எங்க பேச்சுக்கு வாங்க இருவரும்.. :wink: :P

ஆகா இது பெரிய பிரச்சனை தான்.. மத்தியஸ்தத்திற்கு நான் தயார்.. எங்க பேச்சுக்கு வாங்க இருவரும்.. :wink: :P

இதோ நான் வந்துட்டேன். எங்கே வசந்தன் அண்ணா? :wink:

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நான் இன்று தான் உங்கள் இந்த கதையை முழுதாக படித்தேன் யாழ் களம் வந்து இன்று தான் இந்த கதைகள் பக்கத்துக்கு வந்தேன் என் நண்பர் ஒருவர் இப்பொழுது நீங்கள் எழுதிகொண்டிருக்கும் கதையினை வாசிக்குமாறு கேட்டிருந்தார்...ம்ம்ம் வாசித்தேன்...அந்த கதை வாசிக்கும் போது உங்கள் கதைக்கு கருத்தெழுதியவர்கள் பலர் இந்த கதையின் பெயரினையும் குறிப்பிட்டு இருந்தனர்...அந்த கதை முடிவு இன்னும் வரவில்லை என்றாலும்...விறுவிறுப்பாக நிஜங்களை எழுதிகொண்டிருக்கின்ற படியினால் நிச்சயமாக இந்த கதையும் நிஜத்தோடு கூடியதாக அமையும் என்று வாசிக்கும் முன்னமே...தெரிந்துகொண்டு வாசிக்க ஆரம்பிச்சேன் நான்...எல்லோரும் நீங்க கதை எழுத எழுத தான் வாசிச்சிருப்பார்கள் நானோ கதை தொடங்கி முடிந்த பின் வாசித்திருக்கின்றேன்...சாத்த

  • 6 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதைக்கு எனக்கு தொலை பேசியிலும் யாழிலும் கருத்து  கூறியும் எழுதிய  அமரர்  வசம்பு என்கிற கிருபா வை நினைக்க வைத்த நியனிக்கு நன்றி

Edited by sathiri

இந்தக்கதையை நான் வாசித்தபொழுது ,  நான் ஆரம்பகாலங்களில் பிரான்சில் பெற்ற அனுபவங்களை ஒத்து இருந்ததால் அதிகம் ஈர்க்கப்பட்டேன் . இறுதிவரை சாந்தியின் முடிவு தெரியாமல் கதையை சுற்றிய விதம் என்னை மலைக்கவைத்தது . அதேவேளையில் உங்கள் கதைக்கு வந்த கருத்துக்களை நான் அவதானித்ததில் , அன்றைய யாழின் கருத்துக்களம் ஓர் பொற்காலம் என்ற உங்கள் கருத்திற்கு வலுச்சேரவைத்தன . உங்கள் கதைக்கு மிக்க நன்றிகள் சாத்திரி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையை நான் வாசித்தபொழுது ,  நான் ஆரம்பகாலங்களில் பிரான்சில் பெற்ற அனுபவங்களை ஒத்து இருந்ததால் அதிகம் ஈர்க்கப்பட்டேன் . இறுதிவரை சாந்தியின் முடிவு தெரியாமல் கதையை சுற்றிய விதம் என்னை மலைக்கவைத்தது . அதேவேளையில் உங்கள் கதைக்கு வந்த கருத்துக்களை நான் அவதானித்ததில் , அன்றைய யாழின் கருத்துக்களம் ஓர் பொற்காலம் என்ற உங்கள் கருத்திற்கு வலுச்சேரவைத்தன . உங்கள் கதைக்கு மிக்க நன்றிகள் சாத்திரி .

 

உண்மை கோமகன்  மாற்றுக் கருத்து  அல்லது அல்லது  ஒருவரிற்கு ஒருவர்  பிடிக்காத கருத்தை வைத்தாலும்   பொது கருத்துக்களில் அல்லது  பிடிக்காத கருத்துக்களிலும்  நாகரீகமாக மற்றையவர்கள் எழுதிய காலம் இருந்தது . எனது கதைக்கு   அன்றைய காலத்தின மாற்றுக் கருத்தாளர்கள் எனப்பட்ட  அஜுவன் வசம்பு போன்றவர்களின் கருத்துக்கள்  அதற்கு சான்று. அவர்களிற்கான  பதில்களையும்  நான் கொடுத்திருக்கிறேன். இன்று  நிலைமை என்னவெனில்  நீ எழுதக்கூடாது  எழுதினாலும படிக்கமாட்டம்  என்று மிரட்டும்  காலம்  இது ஆரோக்கியமற்றது.  மாற்று கருத்து  அல்லது மாற்று கருத்தார்கள் என்பது எனக்கு புதிது அல்ல.  அன்றும் இன்றும்  எமது விடுதலை பற்றியே பேசுகிறேன்  புரியாத தேசியம் பற்றியல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.