Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செருப்பை காட்டிய கமலுக்கு எதிர்ப்பை காட்டும்.. அறிவுமதி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தங்களது நேரத்திற்கு

நெடுக்கர் தான் இன்னும் படம் பார்க்கேல்ல எண்டு சொல்லப் போறார்..! :D

ஆனால் அதே பிரதிவாதம் இங்க கருத்தெழுதுகிற பலருக்கும் பொருந்தலாம்தானே? :rolleyes::unsure:

நானும் தான் பார்க்கவில்லை. இவர்களது படங்களை ஏன் விழுந்த்தடித்துக்கொண்டு போய் பார்க்கிறார்கள்?

  • தொடங்கியவர்

இந்த சம்பவங்கள் எதிர் வினைகள் தொடர்பாக தமிழக பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது முக புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது...

எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஈழத்தமிழர்களின் அவல நிலைமை, அகதி வாழ்வு அதில் ஏற்படு அழுத்தங்கள், அவர்களுக்கிருக்கும் மனக்கவலைகள் எல்லாம் புரிகிறது. ஆனால் புலத்தில் அவர்கள் சினிமா பார்ப்பதில்லையா என்ன? த்ரிஷாவிற்கு ரசிகராய் ஒரு ஈழத்தமிழர் இருக்கக்கூடாதா என்ன? கால் செருப்பாகவும் நடிக்கத் தயார் என்று சொல்லும் தமிழ்நாட்டுத்தமிழன் அல்லது அமெரிக்க வாழ் தமிழ்நாட்டுத்தமிழன் என்ரு யார் வேண்டுமானாலும் அப்படி ஒரு மனநிலையில் இருக்கலாம். இதுஇயல்புதானே.

கமலஹாசன் அப்படி காட்சியமைப்பு வைத்ததற்கு உள்நோக்கம் இருக்க்லாம்..இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்கள் என்றாலே எப்போதும் போர் குறித்தும் தமிழீழம் குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். அவையல்லாமல் சினிமாவோ ரசனையோ அவர்களுக்கு இருக்கக்கூடாது எனும் நினைப்பில்தானே இப்படியான கண்டனங்கள் வருகின்றன. ஈழ ஸ்லாங் பேசாமல் சாதாரண தமிழ் பேசும் ஆளாக அந்த நபரைக் காட்டியிருந்தால் கண்டனங்கள் வந்திருக்காது. ரசிக மனநிலையின் உச்சம் கலைஞர்களைக் கொண்டாடுவது. செருப்பாய்க் கிடப்பேன் என்பதெல்லாம் நம்மூர் ரஜினி அஜீத், விஜய் ரசிகர்களின் கோஷங்களில் ஒன்று. இதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இப்படியான மனநிலை தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலரிடம் இருக்கிறது என்பதைப்போல புலம்பெயர்த்தமிழரிடம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிற்து.?

மற்றபடி கமல் இதைத் தவிர்த்திருக்கலாம் என்பதே என்னுடைய கருத்து. பெரும்பாலானோரின் மனம் புண்படும் என்பதை உணர்ந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு தமிழ்ச்சமூகம் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.

எனக்கென்னவோ தமிழ்நாட்டுத்தமிழர்களிடமும் கூட ஈழமக்களென்றால் அவர்களை போரோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பார்க்கும் நிலை நீடிக்கிறது. அதைத்தாண்டி அவர்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கும், இசை, சினிமா குறித்த ரசனையிருக்கும் என்பதையும் நாம் எண்ணிப்பார்ககவேண்டும்.

kavin malar...

உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழக தமிழர்கள், பிரபலங்கள்,சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள், அனைத்து அறிவு ஜீவிகளும்

ஈழத்தமிழரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

அவர்களுக்கு அது பற்றி ஆர்வமும் இல்லை, விளக்கமும் இல்லை. அவர்கள் ஏதோ மலேசியாவில் இந்திய தமிழர் போல் இவர்களும் இருகிறார்கள் போனால் வேடிக்கை காட்டி விட்டு வரலாம் என்ற நினைப்பில் தான் இன்று வரை.

சரி 30 வருடத்தில் கூட இவ்வளவும் நடந்தும் அறியாமல் போல் இருப்பவர்கள்

இனியா தமிழ் பற்றி பேசுவார்கள்.

கமல் சொன்னது தமிழ் இனி மெல்ல சாகும். ஏனென்றால் இனி தமிழுக்காக உயிர்க்கொடை கொடுக்க ஆள் இல்லை.

தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு புல பெயர் தமிழரின் சுலோகம். எது வரை உயிர்க்கொடை கொடுக்க ஆள் இருந்த வரை

இனி??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா ஒரு கலை. அது ஒரு பொழுதுபோக்கு சாதனம்

ஈழ தமிழ் பேசும் ஒருவர் தோன்றும் ஒரு காட்சியில் "நான் உங்கட கால் செருப்பாய் என்றாலும் நடிப்பன்' என்று வசனம் அமைத்தால் கமல் ஓட்டு மொத்த ஈழ தமிழரையும் கேவலப்படுத்திப்போட்டார் என்று எவ்வாறு முடிவுக்கு வரலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா ஒரு கலை. அது ஒரு பொழுதுபோக்கு சாதனம்

ஈழ தமிழ் பேசும் ஒருவர் தோன்றும் ஒரு காட்சியில் "நான் உங்கட கால் செருப்பாய் என்றாலும் நடிப்பன்' என்று வசனம் அமைத்தால் கமல் ஓட்டு மொத்த ஈழ தமிழரையும் கேவலப்படுத்திப்போட்டார் என்று எவ்வாறு முடிவுக்கு வரலாம்?

தாடி வச்ச ஒரு கிழவன் அப்பவே சொன்னான், கடும் விசம்கொண்ட ஒரு பாம்பையும் ,பாப்பனையும் ஒருங்கே கண்டால் பாம்பை விடு, முதலில் பாப்பனை அடி, பாம்புகடித்தால் வயித்தியம் செய்து சில வேளை பிழைத்து கொள்ளலாம், பாப்பனிடம் மாட்டுபட்டால் மீளவே முடியாது என்று.

சினிமா ஒரு கலை. அது ஒரு பொழுதுபோக்கு சாதனம்

ஈழ தமிழ் பேசும் ஒருவர் தோன்றும் ஒரு காட்சியில் "நான் உங்கட கால் செருப்பாய் என்றாலும் நடிப்பன்' என்று வசனம் அமைத்தால் கமல் ஓட்டு மொத்த ஈழ தமிழரையும் கேவலப்படுத்திப்போட்டார் என்று எவ்வாறு முடிவுக்கு வரலாம்?

உண்மை தான். இந்த படத்துக்கு வசனம் கமலா?

ஆனால் ஒன்று ஈழத்தமிழரிடையே இப்படியான சினிமா பைத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் தான் சினிமா ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். இந்த படத்துக்கு வசனம் கமலா?

ஆனால் ஒன்று ஈழத்தமிழரிடையே இப்படியான சினிமா பைத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் தான் சினிமா ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் நடக்கும்.

அப்போ சாமியார் என்னவாம்...............??? :(

சாமியார் உங்கட பார்வை அவர்களுக்கில்லை.படத்தில் ஒரு வெள்ளையும்,காப்பிலியும் களவெடுப்பதாக காட்டுகின்றார்கள்.அப்ப வெள்ளைகளும் காப்பிலிகளும் நாங்கள் என்ன கள்ளர்களா என கவிதையா எழுதப்போகின்றார்கள்.நடித்தவர்கள் என்ன அவர்கள் இனத்தின் துரோகிகளா?.

ஒரு கலையை,விளையாட்டை சாதி மத பேதமின்றி பார்க்குமளவிற்கு இவர்களுக்கு பக்குவம் இல்லை அல்லது நடிக்கின்றார்கள்.

நெடுக்ஸ் இன் கருத்துக்களுக்கு பலர் துள்ளிக்குதிப்பது அவர்களுக்கே தெரியும் தாம் நாட்டைவிட்டு ஓடிவந்து தமது அகதி அந்தஸ்துக்காக எதையும் சொல்ல செய்ய துணிந்தவர்களென்ன்று .அவனவன் தன்னை நியாயப்படித்துவத்தில் தான் எப்பவும் குறியாக இருக்கின்றான்.

உனக்கு நாடு வேணுமென்றால் நீயல்லவோ நின்று போராடியிருக்க வேண்டும்.அவனவனை காவுகுடுத்துவிட்டு ஏதோ தாங்கள் நித்திரை கொள்ளாமல் போராட்டம் நடாத்தியது போல் வாய் சவாடல் வேறு.

முதலில் உண்மைகளை ஒப்புக்கொண்டு வெளிச்சத்திற்கு வாருங்கள் பின்னர் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.

தமிழ் நாட்டில் கட்டுக்காசே எடுக்கமுடியாத ஒரு கோஸ்டி இப்படியே இருந்து ஈழத்தமிழரை வைத்துவியாபாரம் செய்யுது அதை கூட விளங்கும் பக்குவம் இந்த கோஸ்டிகளுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு

புதுவருடம் இப்பதான் முறிந்தது போல............. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.