Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

Featured Replies

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்..

  • Replies 263
  • Views 29.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப் பாடல் "மேஜர் செங்கதிர்" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...

எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....

இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....

இப் பாடல் "மேஜர் செங்கதிர்" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...

எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....

இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....

அது மேஜர் சிட்டு அவர்களால் பாடப்பட்ட பாடல்.

பாடல் கேட்பதற்கு http://pooraayam.blogspot.com/2005/08/blog-post.html இற்கு செல்லவும்.

அடுத்த பாடல்

கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில

கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல

ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது

போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல்

கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில

கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல

ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது

போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது.

மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை.

நாங்கள் மட்டும்.......................

பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll:

ஆமாம் அதேதான் தூய்ஸ் வாழ்த்துக்கள்

மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை.

நாங்கள் மட்டும்.......................

பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll:

மாங்கிளியும் மரங்கொத்தியும்....

என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே

அது தான் பிழை என்று அருவி சொல்கின்றார். மான் குருவியல்ல, மாங்கிளி.......... :wink: :lol:

அது தான் பிழை என்று அருவி சொல்கின்றார். மான் குருவியல்ல, மாங்கிளி.......... :wink: :lol:

ஓம் என்ன நான் கவனிக்காமல் விட்டுட்டன் :oops:

  • கருத்துக்கள உறவுகள்

"சிங்கப் படை இங்கு தீயினிலே!

ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே

எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி

.............................................................."

:?:

"சிங்கப் படை இங்கு தீயினிலே!

ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே

எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி

.............................................................." :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

"சிங்கப் படை இங்கு தீயினிலே!

ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே

எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி

.............................................................." :roll: :roll:

என்ன முழிப்பு?

:oops: பிச்சுப் புடுவன். சினிமாவில ஒரு கேள்வி கேட்டால் பாய்ந்தடித்து பதில் சொல்லேலுதில்லோ?? :wink: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல....

(முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல....

(முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்)

வாழ்த்துக்கள் துசி சரியான பதில்!!!

  • தொடங்கியவர்

என்ன யாரும் தொடரவில்லையா? :twisted:

ம்ம் அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்களேன் :lol:

"பாயும் கடற்புலி ஆகி வெடியுடன் ஏறி நடந்தவரே

உங்கள் ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக கொடுத்தவரே தமிழீழம் உமை மறக்காது

பகை கோணமலை இருக்காது"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழியில் சொரியும் அருவிகள் - எமை

விட்டுப் பிரிந்தன குருவிகள்.....

அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்

அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்

கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்

காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."

தேசத்திற்காய் தம்மை எதிரியின் மடியில் புயலாய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.

  • தொடங்கியவர்

அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்

அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்

கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்

காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."

தேசத்திற்காய் தம்மை எதிரியின் மடியில் புயலாய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.

பிரிந்துவிட்ட தோழியரை இதயத்திலே சுமந்து

அவர் நினைத்திருந்த நினைவுகளை நினைப்போம்

உயில் கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்

இந்த பாடலா அருவி? :roll: :roll:

  • தொடங்கியவர்

அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்கள்

தேசம் தானே மாவீரார் ஆகத்தானே

மானத்தொடு நாம் இங்கு வாழத்தானே

வீரம் தானே வேராகி மொதத்தானே

புவி போராலா வானம் கூட தேசம் ஆனதாடா

கடல் நீர் எங்கும் நாம் தானாடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கார்த்திகை இருபத்தி ஏழு.." என்று நினைக்கின்றேன்....

சற்று நீண்ட பாடலாகப் பட்டாலுய்ம்,அருமையான தாயக/மாவீரர் "உணர்ச்சி" ப் பாடல்....

"கார்த்திகை இருபத்தி ஏழு.." என்று நினைக்கின்றேன்....

சற்று நீண்ட பாடலாகப் பட்டாலுய்ம்,அருமையான தாயக/மாவீரர் "உணர்ச்சி" ப் பாடல்....

மேகநாதன் அடுத்த பாடலிற்கான சரணத்தை நீங்களே இணையுங்களேன்

யாருக்காவது இந்தப்பாடல் எந்த இசைத்தட்டில் வெளிவந்தது என்று தெரியுமா?

"மேகம் வந்து கீழிறங்கி முத்தம் குடுக்கும்"

  • தொடங்கியவர்

அடுத்த பாடல் எங்கே?

இந்த பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

எங்களின் தலைவன் ஒருபோதும் இறங்கி வந்தது கிடையாது

சிங்கள பாசாறை தமிழீழ திசைகளில் இருந்திட முடியாது

அந்தோ பாசறை அதற்கே தியிடு

எரியட்டும் முடியட்டும் விடியட்டும் :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இந்த மண் எங்களின் சொந்த மண்" ஒலிப் பேழையில் இடம்பெற்ற "தூரம் அதிகம் இல்லை...."

பாடல் என்று நினைவு....பாடல் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.