Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்து வாருங்கள். நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்.

பழைய பாடல் என நினைக்கின்றேன். வரிகள் ஞாபகம் இல்லை.

  • Replies 263
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. இது பிழை என நினைக்கின்றேன்

இல்ல தூயவன் - நீங்களூம் சொன்னது சரி-

ஆனா தலைப்பை சொல்லுங்களேன். அதுதானே போட்டி!

  • கருத்துக்கள உறவுகள்

விண்வரு மேகங்கள் பாடும்.

மாவீரரின் நாமங்கள் கூறும்

:wink: :roll:

  • தொடங்கியவர்

வீண்வரும் மேகங்கள் பாடும்

மாவீராரின் நாமங்கள் கூறும்

கண் வீழி கன்னங்கள் பாயும்

அது மாவீராரின் நாமங்கள் கூறும்

(சொற்பிழைகள் இருக்கின்றது மன்னிக்கவும்)

சரியா வர்ணன்?

கஸ்டமாக இருக்குதோ!!

நான் கொஞ்சம் உதவி செய்கின்றேன்.

1.இது ஒரு தாயகப்பாடல்

2. இதை ஒரு தாயப் பாடகர் தான் பாடியிருப்பார்

3.இப்பாடலில் ஈழத்தைப் பற்றியும், அலைகள், நீலமேகம் என்பன பற்றியும் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து -

அழுகுரல்கள் கேக்கிறதே அகதிமுகாம் போலும்-

அங்கு அழும் குழந்தை நா

ஒரு நாலஞ்சு வரி போட்டா என்ன குறைஞ்சு போடுவீங்கிளா?

"எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்"???????

நாலஞ்சு வரி போட்டா போட்டி இலகுவா முடின்சுடுமே அதுதான்

நீங்கள் சொன்ன விடை சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டை பிடிக்காம இதை கண்டு பிடியுங்க

சிங்களவன் படைவானில்

நெருப்பை அள்ளிச் சொரிகிறது

எங்கள் உயிர்த் தமிழீழம்

சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்

நெஞ்சுகளைக் கிழிக்கிறான்

காயாகும் முன்னே இளம்

பிஞ்சுகளை அழிக்கின்றான்

  • தொடங்கியவர்

சண்டை பிடிக்காம இதை கண்டு பிடியுங்க

சிங்களவன் படைவானில்

நெருப்பை அள்ளிச் சொரிகிறது

எங்கள் உயிர்த் தமிழீழம்

சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்

நெஞ்சுகளைக் கிழிக்கிறான்

காயாகும் முன்னே இளம்

பிஞ்சுகளை அழிக்கின்றான்

மாங்கிளியும் மரக்கொத்தியும் கூடு திரும்ப தடை இல்லை

நாமா மட்டும் உலகத்திலே நாடு திரும்ப முடியலை

விஷ்ணு அண்ணா நான் இந்தப்பாட்டு கேட்டிருக்கிறன்..ஞாபகம் வராதாம் :lol:

சண்டையா? ஒருக்கா அதைப்பிடிச்சுத்தானே வலைஞன் அண்ணா குட்டு வைச்சவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு அண்ணா நான் இந்தப்பாட்டு கேட்டிருக்கிறன்..ஞாபகம் வராதாம் :lol:

சண்டையா? ஒருக்கா அதைப்பிடிச்சுத்தானே வலைஞன் அண்ணா குட்டு வைச்சவர்.

ஓ..... உண்மையாவோ... எனக்கு தெரியாது...

சரியாக பாடல் வரிகளை கூறிய ரமாவுக்கு 100 புள்ளிகள் தரப்படுகின்றன.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது...

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்

பாதகர் உயிர்களை முடித்தீரே

இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்

இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

  • தொடங்கியவர்

அடுத்தது...

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்

பாதகர் உயிர்களை முடித்தீரே

இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்

இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாணவத்தேவரே

(சரியா விஷ்ணு. வடிவாக தெரியலை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான் சரியான பாடல் ரமா..... :lol::lol: பறவாய் இல்லை... அடுத்த பாடலை யாராவது தாருங்கள்

தீயினில் எரியாத தீபங்களே - நம்

தேசத்தில் உருவான ராகங்களே

தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்

தரணியில் காவிய வடிவெடுத்தீர்

அடுத்த பாடல்

தியாகச் செந்நீர் சீறிடும் மழையில்

சூழும் தீ அவியும்

பாவ மக்கள் வாழ்வை மாற்றும்

பாதை தெரிய வரும்

ஆதவன் வரவை அறிந்ததன் பின்னே

விண்மீன்கள் துயில் கொள்ளும்

:roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வீரன் மண்ணில் புதையும் போது

விதையாய் தான் எழுவான்..."

சரியா வெண்ணிலா...???

பாடல் வரிகள் முழுமையாய்த் தெரியவில்லை...

{கேட்டு ஆண்டுகள் பல....

கருத்து,இசை,குரல்...உணர்வுகள் காரணமாகவே இதுவென்றாலும் நினைவுக்கு வருகிறது.....}

"தாயகப் பாடல்கள்"

புத்தகங்கள் வைத்திருப்பவர்கள்

சரிப்படுத்துவார்கள்தானே

சரியான பாடல் மேகநாதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி அருவி...

உங்கள் பெயர் "காரணப் பெயர்"(தமிழ் இலக்கணப்படி) என்பது அடிக்கடி "களத்தில்" புலப்படுகிறது...

தொடர்ந்து "அருவி"யாய் பாயுங்கோ

அடுத்த பாடல்

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

அடுத்த பாடல்

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி

இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப்பேழைகளே

இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்

இணைப்பில் முழுமையான பாடல் வரிவடிவில்

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#142654

அடுத்த பாடல்.

:arrow:

அப்புக்கும் ஆச்சிக்கும் கொள்ளிக்கென - விட்ட

கட்டை பூவரசை தறித்ததார்

ஆல மரத்திலே அம்மான் மகள் - கட்டி

ஆடிய ஊஞ்சலை அறுத்ததார்

ஊரடங்குச்சட்டம் போட்டதார்

உன்னையும் வாசலில் தாட்டதார்

இன்னும் இங்கே எழவில்லையென்றால் - இனி

ஐயோ உனைக் காப்பதார்

சோகத்தை நெஞ்சுக்குள் பூட்டு

தோள்களின் வீரத்தைக் காட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.