Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்

Featured Replies

நீங்கள் கையளிப்பியள் என்று கலர் கலராக எத்தின வழியில கனவு கண்டம்

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8949

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8292

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8240

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9394

  • Replies 147
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கையளிப்பியள் என்று கலர் கலராக எத்தின வழியில கனவு கண்டம்

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8949

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8292

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8240http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9394

இப்ப மட்டும் சும்மாவோ!!

நாங்கள் ஏமாளிகள். ஒரு றாத்தல் பாண் துண்டுக்காக எல்லாத்தையும் போட்டு விட்டு, சிங்கள எஜமான்களின் காலை நக்க வேண்டும் என்று சில அடிவருடிகள் விரும்புகினம்!! :wink: :lol:

  • தொடங்கியவர்

அண்ணா.. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் எப்படி உதவியது என்பதுபற்றித்தானே எழுதியிருக்கின்றேன்..

உங்களுக்கு அது விளங்காவிட்டால் நான் என்னசெயவது..

மேலும் மதிவதனன் என்று பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.. விவரமாக எழுதுங்கள் அறிய ஆவலாகவுள்ளேன்..

சுகுமாரன்

இது விவாதம் மாதிரி எனக்குத் தெரியவில்லை.வழக்கு மாதிரித் தெரிகிறது.

நான் உங்களை நோக்கிப் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன் எதற்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை.மீண்டும் மீண்டும் நீங்களே கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகிறீர்கள்.இதன் மூலம் உங்களை நியாயம் கேட்பவராகவும் உமக்குப் பதில் சொல்பவர்களை குற்றவாளிகள்/பிரதிவாதிகளாகவும் காட்டிக்கொள்கிறீர்கள்.

இப்படியான ஒற்றைபடை விவாதத்தை இதற்கு முன்னர் மதிவதனனிடம் மட்டுமே எதிர்கொண்டிருக்கிறேன் இன்னமும் களத்துடன் ஒட்டியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி எதிர்கொள்வதில் இன்னும் சந்தோசம்.

இப்போது நீங்கள் கூறிஅய்படி தலைப்புடன் ஒட்டிய விவாதம்

இந்தியா அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது சரி

இன்னமும் காந்தீஇயம் அங்கு உயிர்ப்புடன் இருக்கிறதா?உதாரணம்

இதற்குப் பதிலளித்தால் தொடர்கிறேன் இல்லாவிட்டால் இத்துடன் விலகிக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சுதத்ந்திரப் போராட்டத்தைப் பின்பற்றித் தான் தமிழரின் ஆரம்பகாலப் போராட்டங்கள் இருந்தன. காந்தீயத்தை வைத்து ஒரு சுண்டைக்காயைக் கூட சிறிலங்கா அரசிடம் இருந்து நாம் பெறமுடியாது என்று புரிந்து 30 வருடங்களைத் தாண்டியாயிற்று. இதன் பிறகும் இத்தகைய வழக்குகளையும்/விவாதங்களையும் செய்து என்ன சாதிக்க முயல்கின்றீர்களோ தெரியவில்லை. பக்கங்கள் வீணாவதுதான் மிச்சம்.

பி.கு. சுகுமாரன் இணைத்த ஆங்கிலக் கட்டுரைகளை அவர் முழுமையாகப் படித்தாரோ தெரியாது. கூகிளில் தேடி, வெட்டி ஒட்டியதாக இருக்கும். மெனக்கெட்டு தட்டச்சு செய்திருந்தால் அவரைப் பற்றி வேலை வெட்டி இல்லாத ஆட்கள் எவருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா.. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் எப்படி உதவியது என்பதுபற்றித்தானே எழுதியிருக்கின்றேன்..

உங்களுக்கு அது விளங்காவிட்டால் நான் என்னசெயவது..

மேலும் மதிவதனன் என்று பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.. விவரமாக எழுதுங்கள் அறிய ஆவலாகவுள்ளேன்..

ஆமாம் மதிவதனனைப் பற்றி கட்டாயம் தேவைப்படுகின்றது. உமக்கு விளக்கம் சொல்லி முடிய திரும்பி கேட்பீர் மதிவதனனைப் பற்றி. அதுக்கு வேறை ஆளைப் பாரும் :wink: :lol:

யார் அந்த காந்தி? யாழ்ழில் தீலிபன் அண்ணா உன்னாவிரதம் இருக்கும் போது கண்டும் கானம விட்ட இந்திய ராணுவத்தின் நாட்டுக்கு சுதந்திரம்(?) வாங்கி கொடுத்தவரா? அந்த தாத்தவை சுட்டது தமிழ் புலிகளா?

இல்லை வேற நாட்டவன?

காத்தீயம்(?) அவரை சுடும் போது இந்தியா காத்தீயத்தையும் சுட்டு புதைத்து போட்டுது தானே

இதை நான் 8ம் வகுப்புல படிச்சனன்

காத்திய பத்தி தமிழ் நாட்டில சில கிரமத்தில் கேட்டகூட

தெரியாது ..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்று இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் உதவியது அதற்கு இப்போது என்ன பிரச்சனை.அதனை இங்கே கூறுவதற்கு என்ன காரணம்?

  • தொடங்கியவர்

அண்ணா.. முழுநேர வேலை.. ஓய்வு நாட்களில் மாத்திரம்தான் முக்கியமாக செய்திகள்தான் கேடபது.. இணையத்தளங்கள் வாசிப்பது..

உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..

மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..

உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..

இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..

உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..

மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..

உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..

இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..

அது சரி எங்களுக்கு என்ன காரணம் எண்டு விளங்குகிறது... விளக்கம் இல்லை எண்டு வேறு களவுறவுகளிற்கு தோண்றினால் கட்டாயம் எழுதுறன்.... காரணம் நீங்கள்........ ஆடு நனகிறது எண்டு அழுகிற கூட்டம்...

  • தொடங்கியவர்

நன்று இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் உதவியது அதற்கு இப்போது என்ன பிரச்சனை.அதனை இங்கே கூறுவதற்கு என்ன காரணம்?

இந்தத் தலைப்பின் முதற்கருத்தையும் அங்கத்தவர்களுக்கு மட்டும் என்ற பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் எனது கருத்து என்றதலைப்பில் எழுதப்பட்டுள்ள முதல் ஆறு பக்கங்களையும் வாசித்தால் அறியலாம்..

இந்தத் தலைப்பின் முதற்கருத்தையும் அங்கத்தவர்களுக்கு மட்டும் என்ற பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் எனது கருத்து என்றதலைப்பில் எழுதப்பட்டுள்ள முதல் ஆறு பக்கங்களையும் வாசித்தால் அறியலாம்..

இருக்கட்டும்.... அங்கேயே இருக்கட்டும் அதனால் எங்களுக்கு என்ன நன்மை...... காந்தியம் தமிழனுக்கு சுதந்திரம் வாங்கித்தருமா......??? அடக்குமுறை சட்டத்தினால் எண்டால் காந்தியம் கை கொடுக்கும்..... நாங்கள் ஈழத்தில் எத்தினையோ பேரணிகள் நடத்தியாச்சு நடத்துகிறோம்...... பொங்கு தமிழுக்கு தமிழர் பொங்கிவந்தார்கள்.... அதனால் என்ன லாபம் எண்டால் எங்களின் பின் உள்ள மக்கள் பலம் உலகுக்கு காட்ட அது மட்டும் தான்....

நாங்கள் பிச்சை கேட்டு போடுற நிலையில் சிங்களவன் வெள்ளைக்காறன் போல பணக்காறனாய் இல்லை...... இந்தியாவை சுறண்டி முடிய விட்டுப் போனதைப் போல போக..... எங்களுக்கும் அவனுக்கும் வரலாற்றுப் பகை அதை அதன் முறையில்தான் தீர்க்க வேண்டும்... தீர்ப்போம்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஓர் முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதால் நாளை பதில் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா.. முழுநேர வேலை.. ஓய்வு நாட்களில் மாத்திரம்தான் முக்கியமாக செய்திகள்தான் கேடபது.. இணையத்தளங்கள் வாசிப்பது..

உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..

மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..

உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..

இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..

எங்களுக்கு தெரியும் அந்தப்பணம் யாருக்குப் பிரியோசனப் படும் எண்டு. உங்களுக்கும் பங்க்கு கிட்டலாம் அது பறவாய் இல்லை ஒரு தமிழன் பிளைச்சுப் போகட்டும். ஆனால் அந்தப் பனத்தால் பல தமிழன் கொல்லப்படுவான். அது உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். அது பாராளுமண்ற உறுப்பினருக்கு மகிழ்ச்சியாய் இருக்கது பாருங்கோ அதான் போராட்டம். !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த முதல் ஆறு பக்கங்களிலும் நான் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்கே?

சரி நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை எனக் கொண்டு மீண்டும் கேட்கிறேன்.

காந்தீய வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?

காந்தியைத் தவிர வேறு யாராலும் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது என்பதற்கு சிலர் வேறு விளக்கமும் சொல்லுவார்கள்

2ம் உலகமகா யுத்தம் நடந்ததால், ஏற்பட்ட இழப்பால் பிரித்தானியாவை காப்பாற்ற வேண்டிய தேவை, அந்த அரசுக்கு ஏற்பட்டது. இதனால் பிற நாடுகளில் ஆக்கிரமித்து வைக்கப் பயன்பட்ட இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் இந்தியப் படைகளின் எதிர்ப்பால் வெளியேறுகின்றோம் என்று காட்டுவதைப் பார்க்க அகிம்சைக்கு மதிப்பு கொடுத்து தான் வெளியேறுகின்றோம் என்று காட்டுவது, அங்கே ஒரு வழியில் பிரித்தானியாவை கௌரவப்படுத்தும்.

இதனால் தான் அப்படி நடந்து கொண்டதாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுவரன் நீங்கள் காந்திஜி யுூதர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுதியிருக்கின்றீர்கள்.. உங்கள் ஆதரவு யுூதர்களுக்கா இல்லை பலஸ்தீனத்தவர்களுக்கா?

ஏன்கண்ணோட்டத்தில் இங்கு பலரும் பலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள்.. ஆதலால் உங்களுக்கு பதிலளிக்கவேண்டியது இறந்த காந்திஜி அல்ல கள உறவுகள்தான்..

சுகுமாறன் நீங்கள் கூறியுள்ளீர்கள் கள உறவுகள் தான் எனது கருத்திற்கு பதில் கொடுக்க கொடுக்க வேண்டும். அவர்கள் எதற்கும் பதில் தர தேவையில்லை. நான் கூறவந்தது என்னவென்றால் காந்தி இஸ்ரேல் என்ற நாடு உருவாகுவதை விரும்பவில்லை அல்லது எதிர்க்கிறார் என்பது. இதன்மூலம் காந்தி தமிழீழம் அமைவதையும் எதிர்த்திருப்பார். நானும் இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான அடக்குமுறையுயை எதிர்ப்பவன் தான். இதனால்;தான் மற்றைய கள உறவுகளும் இஸ்ரேலலை எதிர்க்கிறார்கள். ஆனால் இஸ்ரேல் என்ற நாடு இருப்பதை எதிர்கவில்லை. ஆனால் காந்தி இஸ்ரேலையே எதிர்த்தார்கள். இதன் மூலம் யுூதர்கள் எப்பொழுதும் மற்ற இனங்களிற்கு கீழ்ப்பட்டு வாழவேண்டும் என்பதையே விரும்பியிருக்கிறார்.

ஆகிம்சைப்;போராட்டம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை என்று அதற்கு ஆதாரமாக வேறொருவருடைய அறிக்கையை தந்துள்ளீர்கள்.. அதுகூட அவரது கருத்து..

அகிம்சை எப்போதும் வெற்றியளிக்காது என்ற அவரது கருத்தை ஆதாரத்துடன் தந்துள்ளார். ஆனால் அதை அவரது சொந்ந கருத்தென்று சொல்லியுள்ளீர்கள். நீங்கள் அவரது கருத்து தவறென்று ஆதாரத்துடன் கூறுங்கள் பார்ப்போம்.

:lol::D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்.. இந்தியாவினுடைய சுதந்திரத்துக்கு காந்திஜி எந்தெந்த வழிமுறைகளை கையாண்டார் அப்போராட்டத்தின்போது சுபாஸ்சந்திரபோஸ் பகவத்சிங் சூரியா சென் போன்றோர் தொடங்கிய ஆயுதப்போராட்டம் எவ்வாறு முடிவுற்றது என்பது பற்றியது..

..

இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் காந்தீயவழியில் சுதந்திரம் பெறவில்லையே; அது ஏன்? காந்தீயவழியில் பல இனங்கள முயற்சி செய்தும் ஆயுதப்போராட்டத்திற்கு திரும்பியுள்ளனவே. அது ஏன்?

கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்

தரைத்தொடர்பு இருந்தால்தான் அகிம்சை போராட்டாம் நடத்தியிருக்கலாமா? இந்தியாவில் சுதந்திரபோராட்டம ஆரம்பிக்க முன்பு முதலில் ஒவ்வோர் இடத்திற்கும் தரைதொடர்பை ஏற்படுத்திய பின்னர் தான் போராட்டத்தை ஆரம்பித்தீர்களா? இன்னொருவர் அழைத்தால் அகிம்சையை விட்டுவிட்டு ஆயுதத்தை து}க்காலாமா?

இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு..

யுூதர்கட்கு ஓர் சுதந்திர நாடு இருக்க கூடாது. ஆனால் வங்காளிகட்கு சுதந்திர நாடு இருக்கலாமா?

புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?

ரஜீவை போட்டபின்னர் ஏன் அதை வினவக்கூடாது என்பது இந்ந எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்த எனக்கு விளங்கவில்லை.

:lol::D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தீயமும் இந்திய சுதந்திரமும் என்ற கருத்துக்கு முரனான பித்தலாட்டமான எனது கருத்தை சுட்டிக்காட்டவேண்டியது உங்கள் பொறுப்பு.. அதை முதலில் செய்யுங்கள்..

இங்கேயுள்ளது உங்கள் காந்தீயத்திற்கு முரணான கருத்து.

கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்.. இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்ட

மோனை சுகுமாறா ...காந்தியம் உந்த படிச்ச மேல் தட்டு வர்க்ககாரருக்கு உடலை கஸ்டபடுத்தாமால் ஒரு போராட்ட முறையிருக்கதென்று பிரமையை உருவாக்கியிருக்கிறது அத்துடன் ஒரு பொய்யான போராட்டவழிமுறையை அறிமுகபடுத்துவதன் மூலம் உண்மையான போராட்டவழிமுறைக்கு மக்கள்அணி திரள்வதை தடுப்பதற்குகாக மேற்கத்தைய உளவு ஸ்தாபனமும்,தொடர்பூ ஸ்தாபனமும் காந்தியத்துக்கு ஆதரவு கொடுத்து தான் உண்மை.. மொத்தத்தில் சொல்வதென்றால பிரிட்டிஸ் எம்பயரின் நலன்களை கிழக்காசியாவில் பாதுக்காப்பதற்க்கு காந்தியம் மறைமுகமாக உதவியிருக்கிறது

  • தொடங்கியவர்

அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?

அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..

தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி

  • தொடங்கியவர்

அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி

என்னவோ சொல்லுங்கள் என்னை கேட்டால் கோட்சே யும் பிரமிக்க தக்க கொள்கை வாதி. காந்தி கொலை வழக்கை படித்தவர்கள் ஒப்புக் கொள்வது அது! 8)

சுகுமாரன்,

எனக்கு உங்கட காந்தீயப் போராட்டாத்தில நம்பிக்கை வந்திட்டுது, ஒருக்கா இந்தப் போராட்டத்தை எப்படி முன் நெடுக்கலாம்,என்று ஒரு விளக்கமும்.இதுவரை அப்படி முன் நெடுக்கப் படாத முறமையையும், இது சம்பந்தமாக யாரை அல்லது எந்த இயக்கத்தின் பின்னால் அணிதிரளலாம் என்பதையும் அறியத் தரவும்.அப்படி யாரும் இப்போது இல்லை ஆயின் ஏன் நீங்கள் இதனச் செய்யக் ஊடாது?உங்கள் தொடர்புகளைத் தந்தால் இப்படியான ஒரு வேலைத் திட்டதில் இணைந்து கொள்ள வெகு ஆர்வமாக உள்ளேன்.அத்தோடு இங்கே மற்ற கள உறவுகளும் உங்களுடன் இணைவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

நான் கேட்ட கேள்விகள் எதற்கும் நீர் இன்னும் பதில் அழிக்கவில்லை.

உந்த காந்தியத்தை கடைபிடித்து 80 களில் வவுனியாவில் காந்தியம் என்று வைத்திருந்த டாக்டர் இராஜ சுந்தரத்தை அறிந்திருப்பீர்கள்....83 கலவரமூட்டம் வெலிக்கடைசிறைச்சாலையில் சிங்கள கைதிகள் கத்திகள் பொல்லுகள் சகிதம் வரும்போது காந்தியமுறையில் பேசப்போய் அநியாயமாய் கொலையுண்டார்...ஆனால் சிங்களகைதிகளை எதிர்த்து சமாளித்தவர்கள் தப்பிக்கொண்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.