Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-

Featured Replies

யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-

யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர்.

சுமார் 6 லட்சத்து, 70 ஆயிரம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை காணப்படுகிறது. இந்த நிலையிலும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளைகள் இடம்பெறுவது ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

வேலியே பயிரை மேயும் போது ஆச்சரியப்பட என்ன உள்ளது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் வேலியா ?

யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-

யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர்.

சுமார் 6 லட்சத்து, 70 ஆயிரம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை காணப்படுகிறது. இந்த நிலையிலும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளைகள் இடம்பெறுவது ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

globaltamilnews

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - சொல்கிறார் ராஜபக்சே

திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83520

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-

யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர்.

globaltamilnews

உள்ளுக்குள்ளேயே இருந்து எம்மை அரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கறையான்களின்,இராணிக் கறையான்களின் கோரப் பசி தீரும் வரை,இந்தக் கொலைகள் முடிவுக்கு வராது.ஒன்றில் இந்த இராணிக் கறையான்கள் அல்லது அவற்றைப் பாதுகாக்கும் போர்வீரர் கறையான்கள் அழிக்கப் பட, அல்லது துரத்தப் பட வேண்டும்.

... இவாறான இனவழிப்புகள் உலகறியாது நடந்து கொண்டிருக்கின்றன ... நாமும் அதனை போதியளவு சர்வதேச பார்வைகளுக்கு கொணர முற்படுகிறோம் இல்லை ... மாறாக காஸ்ரோக்களின் நெடியவன்களா??? இல்லை கேபின் சர்வேக்களா??? .... பலம் பொருந்தியவர்கள் என தெருச்சண்டைகளில் புலமெங்கும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - சொல்கிறார் ராஜபக்சே

திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83520

அந்தாள் பாவம் அலரிமாளிகைக்குள்ளேயே கிடக்குது.............. அவர் அப்படி சொல்வதில் ஆச்சரியபட ஏதும் இல்லை.

ஆனால் நான் நேற்றுதான் யாழில் இருந்து திரும்பினேன்................. என்று தொடங்கி இல்லாத போல்லாததுகளை எல்லாம் எழுதும் ஒரு கூட்டமே யாழில் இருக்கும்போது. அந்தாள் இப்படி சொல்வதில் என்ன இருக்கிறது.

நாங்கள் யாழ்பாணம் என்று ஏதோ ஆப்பரிக்கா போய்வருகிறோம் என்ற தோணியில்தான் தொப்பி பிரட்டது ஒரு கூட்டம்.

எதோ நாம் அழிந்துவிட்டோம்............. அந்த உட்டுண்ணிகள் என்றாலும் வாழ்ந்துட்டு போகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.