Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????

அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

வணக்கம் களஉறவுகளுக்கு,

சக களஉறுப்பினர்களை (அவர்கள் உங்களுக்கு தனிப்பட்டமுறையில் அறிமுகமானவர்களாக இருந்தாலும்) களத்தில் ஒருமையில் அழைப்பது தவிர்க்கப்படவேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பண்பான கருத்தாடலையே களம் எதிர்பார்க்கிறது. அவசியமற்ற அலட்டல்களை, அரட்டைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒருமையில் சககருத்தாளர்களை அழைத்து கருத்தெழுதியவர்கள், அது எந்தப் பகுதியில் எந்தத் தலைப்பில் எழுதியிருந்தாலும், நீங்களை உங்கள் கருத்துக்களில் உடனடியாக மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தையும் வாசித்து அவற்றை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. இனியும் தொடர்ந்தால் அப்படியான கருத்துக்கள் நீக்கப்படும்.

புரிந்துணர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க. அதிகமாக கதைத்துவிட்டோம் என நினைக்கின்றோம். அவ்வாறு அமைந்தவற்றை நீக்கிவிடுக.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????

அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

இது என்னைச் சுட்டிகாட்டுவதாக இருப்பின் அதற்கு பதில் தரவேண்டிய கடப்பாடு உண்டு. ஏனென்றால் இப்பகுதியில் அரட்டை அடித்தவர்களில் நானும் ஒருவன்.

இருக்க பட்டிமன்றத்தை கேலி செய்யும் எண்ணம் எமக்கில்லை. நானும், தலயும் நக்கல் அடித்தற்கு தமிழினியக்கா கூட நகைச்சுவையான பதிலைத் தான் தந்திருந்தார். அது கேவலமாகப் போயிருக்கும் என்று நான் கருதவில்லை.

மற்றும்படி பட்டிமன்றத்தின் தாமதத்துக்கு நாம் காரணமல்ல. ஒழுங்குவரிசைப்படி தான் தினமும் நடந்தது. குறிப்பிட்ட உறவு ஒருத்தரின் தாமத்தால் தான் 3நாட்கள் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கின்றது.

அரட்டை அடிப்பது இத் தலைப்பில் மட்டுமல்ல, எல்லாத்தலைப்பிலும் நடக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

மேலும் நாம் எவ்வகையிலும் பட்டிமன்றத்தில் நடந்த கருத்துக்களை கொச்சைப்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு அறிவுரை சொல்வதற்கு முன்வாருங்கள்

எல்லாருக்கும் வணக்கம்.வலைஞன் அண்ணான்ர குட்டு நொங் என்று மண்டையில இறங்குது..வர்ணன் என் கருத்தை நீக்கிவிட்டேன்.முடிந்தால் நீங்களும் அதை செய்யுங்கோ.

  • தொடங்கியவர்

வியாசன் அண்ணாவின் முழுக்கருத்தையும் உள்வாங்கிய பிறகு கருத்தை வைப்பது சிறந்தது என்று எண்ணுகிறேன். உங்கள் மிகுதிக்கருத்தையும் வைத்து முடியுங்கள். தொடர்ந்து கருத்து வைக்க இருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து  நாகரீகமான வார்த்தைப்பிரயோகங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. :P

அப்படியே ஆகட்டும் தமிழினி. அப்புறம் சோபனா வாற மாதிரி தெரியவில்லை ஆகவே அடுத்ததாக நன்மை அணியில் அஜீவன் அண்ணா தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் வியாசன்

மிக அழகாக உங்கள் கருத்தை வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

நடுவர் கருத்து எழுதிய அப்புறம். நன்மை அணியினர் கருத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சனி, ஞாயிறு தினங்களில் என்னால் களம் வர முடியாது ஆகவே நீங்கள் அதில் உள்ள ஓழுங்கில் தொடருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மன்னிக்கவும் கள உறவுகளே..

இந்த அரட்டையில் நானும் ஒரு காரணம் என்பதால்.

ஒருமையில் சககள உறுப்பினரை நான் அழைக்கவில்லை. அழைக்கவும் மாட்டேன். ஒரு பாட்டி பேரனுக்கு சொல்வதுபோல் ஒருவர் அரட்டயை ஆரம்பிக்க.. பேரன் பாட்டியிடம் சுவதுபோல் ஒருமையில் பதில் சொல்வதாக நினத்துதான் எழுதினேன். ஆனாலும் அரட்டை பகுதி ஆக்கினது தவறுதான்!

மன்னிக்கவும் கள உறவுகளே..

இந்த அரட்டையில் நானும் ஒரு காரணம் என்பதால்.

ஒருமையில் சககள உறுப்பினரை நான் அழைக்கவில்லை. அழைக்கவும் மாட்டேன். ஒரு பாட்டி பேரனுக்கு சொல்வதுபோல் ஒருவர் அரட்டயை ஆரம்பிக்க.. பேரன் பாட்டியிடம் சுவதுபோல் ஒருமையில் பதில் சொல்வதாக நினத்துதான் எழுதினேன். ஆனாலும் அரட்டை பகுதி ஆக்கினது தவறுதான்!

அஜீவன் அண்ணா உங்கள் விவாதம் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் உள்ளது.நிறைய நன்மைகளைச் சொல்லியிருக்கறீர்கள்.குறிப்

எங்கள் அணிசார்பில் அருவியை கணனியின் இணைய பயன்களைச் சொன்ன அஜீவன் அண்ணாவுக்குப் பதில் அளிக்க வருமாறு அழைக்கிறேன்..... :wink: :P :P

பாராட்டுக்கள் அஜிவன்

இணையத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு ஐயோ அந்தப் பழம் புளிக்கும் என்பவர்களுக்கு எது சரியான பக்கம் என்பதை தெளிவாக்கியிருக்கின்றீர்கள

என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????

அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

ரொம்ப உணர்ச்சிவச படாதீர்கள் மதுரன் அவர்களே!

என்ன அப்பிடி கேவலமா பண்ணிட்டம்?

எங்களுக்கு தெரிந்த கள உறவுகள்தானே எண்டு..

ஏதோ ஏட்டிக்கு போட்டியா பேச போய் ஒரு தப்பு நடந்து போச்சு!

கேவலமாய் நடக்கவேணும் எண்டு நினைச்சு அதை பண்ணல்ல மதுரன் அவர்களே!

இந்த பகுதியில அரட்டை அடிச்சதா நீங்கள் கருதுற அத்தனை பேருமே தாயகத்தையும் ..எம் தேச உறவுகளையும் எமது பண்பாட்டையும் நிறைய நேசிப்பவர்கள்! 8)

நன்றி- இனி பட்டிமன்றம் பற்றிய கருத்துக்களுக்கு குறுக்க சம்பந்தம் இல்லாம பேசல!

அஜீவன் :

"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.

இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"

எவராலும் மறுக்க முடியாத கருத்து..!

நன்மை- அணிக்கு சார்பாக திறனுடன் வாதாடி இருக்கிறீர்கள்! 8)

வியாசன் அனுபவத்துடன் கூறிய கருத்துக்களை நிச்சியம் எதிரணியினரும் நடுவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் எண்டு நம்புகிறேன்

வெல்டண் வியாசன் clap.gifclap.gifclap.gifclap.gifஎங்கையப்பா எங்கடையணி சேர்ந்து ஒருக்கா கை தட்டுங்கோவன்.........

அஜீவன் :

"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.  

இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"  

எவராலும் மறுக்க முடியாத  கருத்து..!  

நன்மை-  அணிக்கு சார்பாக திறனுடன் வாதாடி இருக்கிறீர்கள்! 8)

பாராட்டுக்கள் அஜிவன்

இணையத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு ஐயோ அந்தப் பழம் புளிக்கும் என்பவர்களுக்கு எது சரியான பக்கம் என்பதை தெளிவாக்கியிருக்கின்றீர்கள

வியாசன் அனுபவத்துடன் கூறிய கருத்துக்களை நிச்சியம் எதிரணியினரும் நடுவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் எண்டு நம்புகிறேன்

வெல்டண் வியாசன் clap.gifclap.gifclap.gifclap.gifஎங்கையப்பா எங்கடையணி சேர்ந்து ஒருக்கா கை தட்டுங்கோவன்.........

அதோட பிறகு வந்த அஜீவன் அண்ணாவும், வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்... :lol::( அவருக்கு நண்றிகள் ... :wink: :P

சுட்டிகேர்ள் தனது வாதத்தை வைக்காதவிடத்து திங்கட்கிழமை (கனடாவில திங்கள் அதிகாலை) எனது வாதத்தினை வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

சுட்டிகேர்ள் தனது வாதத்தை வைக்காதவிடத்து திங்கட்கிழமை (கனடாவில திங்கள் அதிகாலை) எனது வாதத்தினை வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஏனப்பு அப்பதான் சுபநேரம்போல கிடக்கு.............. சரி....சரி ...நம்மடை அணிதானே அப்பிடியே பிள்ளையாருக்கும் ஒரு தேங்காயை உடைச்சுப் போட்டு வந்து எழுதும்

பிறகு வந்த அஜீவன் அண்ணாவும்' date=' வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்...

ஒளி -காற்று - மழை இதெல்லாம்

யாரோ ஒருவருக்காக மட்டுமே என்று இல்லாமல் பயன் தருகிறதோ................

அதே மாதிரிதான்

இணைய ஊடகமும் அனைவருக்கும் பொதுவானது.

நன்மை என்று வரும் போது அனைவரும் அடக்கம்.

இளைஞரும்தான்..........

அப்படித்தானே தலா?

பகுத்துப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் தெளிவாகத் தெரியும். :)
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தாக இருக்கும் சின்னப்பும், புளுகர் பொன்னையாவும் தயாராக இருக்கின்றீர்களா? இல்லாவிடின் அடுத்தவர்கள் தயார்படுத்த முதலே சொல்லிக் கொள்ளுங்கள். புளுகர் பொன்னையாவை கனகாலம் காணாதபடியால் தீமை அணியின் ஈஸ்வர் அண்ணா தயாராக இருங்கள்.

அருவி சிறப்பான வாதத்தை வைப்பார் என்று வாழ்த்துக்கின்றேன். :P :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடாப்பு மோனை தூயவன்,

ஐ ஆம் எவெர் ரெடி கண்டியோ,

இப்படி எத்தினை மேடை ஏறினனாங்கள்.இதெல்லாம் ஒரு தூசு கண்டியோ.

பாரென் வெளுத்து வாங்கிறன், பிறகு யோசிப்பியள் இவரை ஏன் மேடையில ஏத்தினனாங்கள் எண்டு,எனக்கு ஏன் இந்தப்பட்டப்பெயர் வந்தது எண்டு பிறகு தெரியும்.எதுக்கும் கொஞ்சம் உதறலா இருக்கு அந்தச் சோடாப் போத்துலுக்க கொஞ்சம் சராயத்தையும் ஊத்தி வை மைக்கப் பிடிச்சு பேசக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பு மோனை தூயவன்,

ஐ ஆம் எவெர் ரெடி கண்டியோ,

இப்படி எத்தினை மேடை ஏறினனாங்கள்.இதெல்லாம் ஒரு தூசு கண்டியோ.

பாரென் வெளுத்து வாங்கிறன், பிறகு யோசிப்பியள் இவரை ஏன் மேடையில ஏத்தினனாங்கள் எண்டு,எனக்கு ஏன் இந்தப்பட்டப்பெயர் வந்தது எண்டு பிறகு தெரியும்.எதுக்கும் கொஞ்சம் உதறலா இருக்கு அந்தச் சோடாப் போத்துலுக்க கொஞ்சம் சராயத்தையும் ஊத்தி வை மைக்கப் பிடிச்சு பேசக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.

அப்பு

அது மேடையில்லையணை. சின்னப்பு வீட்டு மதில். மப்பில் அது மேடையாகத் தெரிஞ்சுதோ? கடவுளே!! :P :)

இப்ப எங்கள் ஆட்களின் வாதத்தைக் கண்டு எதிரணி பயந்து போயிருக்கு. மாறிக்கீறி மானத்தை வாங்கி விடாததையணை :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு

அது மேடையில்லையணை. சின்னப்பு வீட்டு மதில். மப்பில் அது மேடையாகத் தெரிஞ்சுதோ? கடவுளே!! :P :)

இப்ப எங்கள் ஆட்களின் வாதத்தைக் கண்டு எதிரணி பயந்து போயிருக்கு. மாறிக்கீறி மானத்தை வாங்கி விடாததையணை :twisted:

பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.