Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நடுவர்கள் தமது பணியை நன்றே செய்திருக்கின்றார்கள். ஓரு இடத்தில் சறுக்கி விட்டார்கள் என்றால் அதை மன்னித்து விடலாமே....இந்த கருத்துக்கள் அடுத்த முறை நடுவர்களாக வருபவர்களுக்கு ஒரு பயத்தை தோற்றுவிக்கின்றது.

நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.

நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் தீர்ப்பு பற்றி

நீதிபதிகள் பின்னர்

தமது நிலைபாடுகளை சொல்வதில்லை.

கொடுக்கப்பட்ட தீர்பை ஏற்பதோ அல்லது ஏற்காமல் விடுவதோ

அவரவர் பிரச்சனை.................

நானும் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன்.

வென்றும் இருக்கிறேன்.

தோற்றும் இருக்கிறேன்.

வெற்றியை விட தோல்விகள் அதிகம்..............

பின்னர் நடுவராகக் கூட இருந்திருக்கிறேன்.

இங்கு என்னவோ மனம் நோகும் படியான நிகழ்வுகளே தொடர்கின்றன.

யாரும் டேக் இட் ஈசி எனும் நிலையில் "இது ஒரு பொழுது போக்காய்............" எடுத்துக் கொள்ளாமை மனதுக்கு உறுத்தலாய் இருக்கிறது.

இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.

இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................

வேதனைகளை உருவாக்கும்.

அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.

நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.

நன்றி.

வணக்கம்..................

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....

ஆ.ஊ என்றால் நான் தான் கிடைக்கின்றனோ? :evil: :evil:

என்ன இருப்பினும், நான் தீர்ப்பு தொடர்பாக எவ்வித கருத்தையும் கூறப்போவதில்லை. ஆனால் தீர்ப்பு தொடர்பாக விவாதிப்பது மற்றுமொரு பட்டிமன்றத்தை ஆரோக்கியமாக நடத்துவதை முடக்கப்பார்க்கும்.

அடுத்த பட்டிமன்றம் வைத்தாலும் அங்கே வாதாட நான் தயார். :wink: :P :lol:

ஆ.ஊ என்றால் நான் தான் கிடைக்கின்றனோ? :evil: :evil:

என்ன இருப்பினும், நான் தீர்ப்பு தொடர்பாக எவ்வித கருத்தையும் கூறப்போவதில்லை. ஆனால் தீர்ப்பு தொடர்பாக விவாதிப்பது மற்றுமொரு பட்டிமன்றத்தை ஆரோக்கியமாக நடத்துவதை முடக்கப்பார்க்கும்.

அடுத்த பட்டிமன்றம் வைத்தாலும் அங்கே வாதாட நான் தயார். :wink: :P :lol:

இன்னும் ஒரு நன்மையா..??? ஆரம்பீங்கப்பா ஆரம்பீங்க.... :lol::):)

இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.

இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................

வேதனைகளை உருவாக்கும்.

அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.

நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.

நன்றி.

வணக்கம்..................

அஜீவன் அண்ணா,

ஒரு சில பக்குவப்படாதவர்களினால் மற்றவர்களும் பாதிக்கப் பட வேண்டுமா?

யாழ்க் களத்தில் உபயோகமான,ஆரோக்கியமான ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றமும் ஒன்று.தோல்வியையும் ,வெற்றியையும் கையாளத் தெரியாதவர்கள் போட்டிகளில் பங்கு பற்றாமல் இருப்பது நல்லது.

யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா என்று ஒரு பட்டி மன்றம் வச்சா என்ன? :wink: :lol:

அஜீவன் அண்ணா,

ஒரு சில பக்குவப்படாதவர்களினால் மற்றவர்களும் பாதிக்கப் பட வேண்டுமா?

யாழ்க் களத்தில் உபயோகமான,ஆரோக்கியமான ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றமும் ஒன்று.தோல்வியையும் ,வெற்றியையும் கையாளத் தெரியாதவர்கள் போட்டிகளில் பங்கு பற்றாமல் இருப்பது நல்லது.

யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா என்று ஒரு பட்டி மன்றம் வச்சா என்ன? :wink: :lol:

முதலில்

பட்டி மன்றத்துக்கு நடுவர்கள் தேவையா ? இல்லையா?

என்று நடுவர்கள் இல்லாமல் நடத்தி விட்டு

:P :P

பின்னர்

யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா?

என்று ஒரு பட்டி மன்றம் நடத்தலாம் நாரதர்.

:lol:

[

யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா என்று ஒரு பட்டி மன்றம் வச்சா என்ன?

:lol::lol::lol: :P

ஆ.ஊ என்றால் நான் தான் கிடைக்கின்றனோ? :evil: :evil: :lol:

என்ன அ, ஆ வரிசையை, தப்புத் தப்பா எல்லாம் சொல்லுறீங்க.... ஆ, ஊ என்று :wink: :lol:

அட உங்கள ஒன்னும் சொல்லயில்லையே தூயவன் அண்ணா... தூயவன் எண்டு பேர் சொன்னது தப்பா... :evil: நித்திலா அக்கா இந்த பக்கம் வந்து என்னான்னு கேளுங்க.... :wink: :lol:

அட விடுங்கப்பா.............

எல்லோருடய ஒத்துழைப்போடும் மீண்டுமொரு பட்டிமன்றம் ஆரோக்கியமான கருத்துகளோடு நிறைவுற்றதயிட்டு மகிழ்வடைகின்றேன். இருதரப்பு வாதங்களிலும் உள்ள பயனுள்ள தகவல்களை யார் பெறுகின்றார்களோ அவர்களே வெற்றியாளர். எனவே இருதரப்பு பங்காளர்களையும் பண்போடு வாழ்த்தி. நடுவர்களின் அயராத பணிக்காக அவர்களுக்கு சிரம்தாழ்த்தி. இதுபோன்ற பயனுள்ள பட்டிமன்றங்களை எதிர்ப்பாத்த வண்ணம் உங்களில் ஒருவன் உரிய பண்போடு அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

என்ன சகோதரம் நீங்களுமா? :lol:

செவமுத்து அண்ணா (நடுவர்) எதிரணியினர் என்று சொன்னதில் அப்படி என்ன தப்பு இருக்கெண்டு தெரியல....

இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....

இப்ப உங்கள் அணி கருத்து வைத்தால், அதை வாசித்து விட்டு நடுவர்கள் கருத்து வைப்பினம் தானே ... அதில் கடைசியாக சொல்வது என்ன ,? எங்கே எதிரணியினர் என்ன சொல்லப் போகினம் எண்டு பாப்பம் எண்டுதானே... அப்படி எங்கள் அணியையும் சொலிருக்கினம் உங்கள் அணியையும் சொல்லிருக்கினம்,

அதே மாதிரித்தான், கடைசியாக நடுவர் எழுதினதும் எங்கள் அணி வெற்றி பெற்றதால் எங்கள் வாதங்களையும் சொல்லி உங்கள் அணியை எதிர் அணி என்றார் இதில் என்ன தப்பு...?

இந்த பட்டிமன்றத்திலே முதலாவதாக கருத்து வைத்ததன் அடிப்படையிலே, எமது அணியினர் வாதிகள். மற்ற அணியினர் அடுத்து வந்து எமது கருத்துகளுக்கு எதிராக கருத்தை ணைத்ததோடு மேலதிகமாக தமது கருத்துகளையும் பதிந்தார்கள்.

ஆக, இங்கே யார் எதிரணி என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல என நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று.. பட்டிமன்றமானது ஒரு அவையில் நிகழும்போது, நடுவர் பட்டிமன்ற வாதங்களின் அடிப்படையிலே அல்லது பட்டிமன்ற விடயம் எதிர்காலத்தில் எத்தகைய விளைவைத் தரலாம் என்ற அடிப்படையிலே அல்லது பார்வையாளர்களது அபிப்பிராயத்தின் அடிப்படையிலே தீர்ப்பை முன்வைப்பது வழமை.

இங்கேயும், தலைப்பின் அடிப்படையில், இணைய ஊடகமானது இளைஞர்களை நன்மையடையச் செய்கிறது என்ற முடிவுதான் வரவேண்டும். ஏனேனில் இணையமானது இன்றும் நாளையும் பல்வேறு பலாபலன்களை சேர்க்க வல்லது. தீமைகளையும்தான். அதற்காக நன்மைகளை ஒதுக்கிவிட முடியாதல்லவா.

ஆனால், சில விளக்கங்கள்தான் எனக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன. இணையம் என்ற சடத்தால் எப்படி சீரழியமுடியும் என்றால்... அணுசக்தி, மது, சிகரட் போன்ற சடங்களாலும் எப்படி சீரழிய முடியும்.. அவற்றுக்கு வட்ட மாமேசைகளேன்.. மகாநாடுகளேன்.. நிபந்தனைக் கைச்சாத்திடுதல்கள் ஏன்.. வல்லரசுகளின் அலறல்கள்.. சண்டித்தனங்கள் ஏன்.. இந்த மது சிகரட் விடயங்களில் வயதுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களேன் என்ற கேள்விகள் என்னவோ இப்பதான் எழுகின்றன. :P :lol:

எனினும்.. இணையத்தால் பெறும் தீமைகளை வலுவாக, விளக்கமாக, விலாவாரியாக எமது அணியினர் திறம்படவே கூறியுள்ளார்கள்.

நடுவர்களும் அழகாக தொகுத்து, கருத்து வைத்தவர்களுக்கு அவர்களின் கருத்தின் இறுதியில் தரமாக உற்சாகமூட்டி, காலத்துக்கு ஏற்ற 'தீர்ப்பை'த் தந்து தமது கடமையை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்திருக்கிறார்கள்.

ஆக, நல்லதொரு பட்டிமன்றம் நிகழ்ந்த நிறைவு ஏற்படுகிறது.

இதை ஒழுங்குபடுத்திய இரசிகை, பின்னணியில் மெளனமாக நிற்கும் மோகன் அவர்கள், தள கட்டுப்பாட்டாளர்கள், 'நன்மை' அணியினர், எமது அணியினர், பார்வையாளர்களாக பங்குபற்றிய கள உறவுகள் யாபேருக்கும் எனது அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அ, ஆ வரிசையை, தப்புத் தப்பா எல்லாம் சொல்லுறீங்க.... ஆ, ஊ என்று :wink: :lol:

சீ... இப்படியே போனால் எனது ஓட்டை வாயால் 1ம் ஆண்டு கூட குதிரை ஓடித்தான் பாஸ் பண்ணினேன் என்ற விடயத்தை யாராவது கண்டுபிடிச்சு விடுவார்கள் போலிருக்கே!! இனி அவதானமாகத்தான் பேசவேண்டும்!! :oops: :oops: :oops:

இந்த பட்டிமன்றத்திலே முதலாவதாக கருத்து வைத்ததன் அடிப்படையிலே, எமது அணியினர் வாதிகள். மற்ற அணியினர் அடுத்து வந்து எமது கருத்துகளுக்கு எதிராக கருத்தை ணைத்ததோடு மேலதிகமாக தமது கருத்துகளையும் பதிந்தார்கள்.

ஆக, இங்கே யார் எதிரணி என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல என நினைக்கிறேன்.

யாபேருக்கும் எனது அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

நீங்கள் சொன்னதால நான் அடங்கீடுறதா முடிவெடுத்துட்டன்.... :lol::lol::lol: அடுத்த பட்டி மண்றம் எப்ப எண்டு சொல்லுங்கோ....... :wink: (லீவு எடுத்துக் கொண்டு ஊருக்கு போகவேண்ணும்.)

சீ... இப்படியே போனால் எனது ஓட்டை வாயால் 1ம் ஆண்டு கூட குதிரை ஓடித்தான் பாஸ் பண்ணினேன் என்ற விடயத்தை யாராவது கண்டுபிடிச்சு விடுவார்கள் போலிருக்கே!! இனி அவதானமாகத்தான் பேசவேண்டும்!! :oops: :oops: :oops:

நீங்க குதிரை ஓட முதல் எண்டாலும் பள்ளிக்கூடப்பக்கம் போய் இருக்கிறீங்கள் ஆக்கும்... :shock: :shock: :shock: மவனே நான் பள்ளிக்கூட பக்கமே போகேல்லை எண்டதை வெளியில சொன்னா... :evil: :evil: :evil:

சீ... இப்படியே போனால் எனது ஓட்டை வாயால் 1ம் ஆண்டு கூட குதிரை ஓடித்தான் பாஸ் பண்ணினேன் என்ற விடயத்தை யாராவது கண்டுபிடிச்சு விடுவார்கள் போலிருக்கே!! இனி அவதானமாகத்தான் பேசவேண்டும்!! :oops: :oops: :oops:

அடடா தூயவன் முதலாம் ஆண்டிலேயே குதிரையா :shock: இல்லை குதிரைல பள்ளிக்கூடம் போற அளவு இராச பரம்பரை எண்டுறீங்களா :roll: :P

quote="Thala"]

சீ... இப்படியே போனால் எனது ஓட்டை வாயால் 1ம் ஆண்டு கூட குதிரை ஓடித்தான் பாஸ் பண்ணினேன் என்ற விடயத்தை யாராவது கண்டுபிடிச்சு விடுவார்கள் போலிருக்கே!! இனி அவதானமாகத்தான் பேசவேண்டும்!! :oops: :oops: :oops:

நீங்க குதிரை ஓட முதல் எண்டாலும் பள்ளிக்கூடப்பக்கம் போய் இருக்கிறீங்கள் ஆக்கும்... :shock: :shock: :shock: மவனே நான் பள்ளிக்கூட பக்கமே போகேல்லை எண்டதை வெளியில சொன்னா... :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா தூயவன் முதலாம் ஆண்டிலேயே குதிரையா :shock: இல்லை குதிரைல பள்ளிக்கூடம் போற அளவு இராச பரம்பரை எண்டுறீங்களா :roll: :P

என்ன இருந்தாலும் அக்காள் என்றால் அக்காள் தான். என்னை விட்டுக் கொடுக்கமாட்டா கண்டியளோ?? :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தல அண்ணா நீங்க தூயவனை விட தற்பெருமை பேசுறீங்க :evil:

தூயவன் முதலாம் ஆண்டிலேயே குதிரைல தானாம் பள்ளிக்கூடம் போனவர் எண்டுறார் :roll: :roll: :roll:

நீங்க பள்ளிக்கூடமே போகாமல் யுனிக்குபோனதை இப்படி சொல்லிக்காட்டுறீங்க :roll: :roll: :roll:

இருந்தாலும் எப்பபோது இருந்து இப்படி விளக்கமாக கதைக்கப்பழகினீர்கள் அக்கா? சின்னவயதில் இருந்தா? அல்லது இப்ப கொஞ்சநாளாகத் தானோ??

யாழ் களத்தில் எனி நன்மையா தீமையா என்று பட்டிமன்றம் வைக்காதேங்கோ..விவாதிக்காமலே தீர்ப்பைச் சொல்லிடலாம்..கொஞ்சம் இன்ரலிஜனான தலைப்போட போங்கோ...எதிர்காலத்தில்..!

எது எப்படியோ நடுவரின் தீர்ப்பே இறுதியானது..! அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை..ஆனால் அங்கீகரித்தாகனும்...காரணம் பட்டிமன்றத்தை நிறைவுறுத்த வேண்டுமே..!

இடையில் அஜீவன் அண்ணா சொன்ன ஒன்றை மீண்டும் சுட்டிக்காட்டலாம்...பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புக்கள் அவர்களுக்கே ஏற்புடையதாக இருப்பதில்லை...சட்டம் அப்படிச் சொல்ல வைச்சிட்டு என்று சொல்லிடுவார்கள்..! அந்த வகையில் தீர்ப்பை நடுவர்களே அங்கீகரிக்கட்டும் அவர்கள் மட்டில்...என்பதே பங்காளிகள், பார்வையாளர்களான எங்கள் தீர்ப்புகளாக அமையட்டும்..! :wink: :idea:

அதுசரி..எல்லாத் தலைப்பையும் மூடிடுவாங்க..ஏன் இந்தத் தலைப்பை இன்னும் மூடல்ல...???! :lol::lol: :wink:

என்ன இருந்தாலும் அக்காள் என்றால் அக்காள் தான். என்னை விட்டுக் கொடுக்கமாட்டா கண்டியளோ?? :wink: :P

ஆமா..காணுறம் தானே..கதை போக்கில..உங்க வண்டவாளம் எல்லாத்தையும் சொல்லுறீங்க.. எண்டதை.. :lol::lol::lol:

இதுக்குள்ள இராச பரம்பரை ஹிஹி.. :lol::lol:

குதிரை மேல..ஸ்கூலுக்கு.. :lol::lol:

அதுவும் தூயவன் :lol::lol::lol:

ஐயோ..சிரிப்பு தாங்க முடியலப்பா.. :lol:

தல அண்ணா சொன்னால்..ஓரளவு நம்பலாம்..ஏன்னா..அவர் குதிரைல தான் இப்பவும் யாழுக்கு வாறார்.. :P

ஆமா..காணுறம் தானே..கதை போக்கில..உங்க வண்டவாளம் எல்லாத்தையும் சொல்லுறீங்க.. எண்டதை.. :lol::lol::lol:

இதுக்குள்ள இராச பரம்பரை ஹிஹி.. :lol::lol:

குதிரை மேல..ஸ்கூலுக்கு.. :lol::lol:

அதுவும் தூயவன் :lol::lol::lol:

ஐயோ..சிரிப்பு தாங்க முடியலப்பா.. :lol:

தல அண்ணா சொன்னால்..ஓரளவு நம்பலாம்..ஏன்னா..அவர் குதிரைல தான் இப்பவும் யாழுக்கு வாறார்.. :P

:twisted: :twisted: :twisted:

யரங்கே இங்க பட்டி மண்றப்பகுதியில வந்து சிரிக்கிறவையை சிறையில் அடையுங்கள்.... (என்னோடையேவா...???) :twisted: :twisted: :twisted:

அதுசரி..எல்லாத் தலைப்பையும் மூடிடுவாங்க..ஏன் இந்தத் தலைப்பை இன்னும் மூடல்ல...???! :):( :wink:

அது நடுவர்கள் பயத்தில பூட்ட வைப்பாங்க.. :P இவங்க ?? :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வண்டவாளம் தானே!! உங்களினுடையதைச் சொன்னது மாதிரி ஏன் பொறாமைப்படுகின்றீர்கள்!!

நாங்கள் எல்லாம் மெத்தப்படித்த அறிவாளிகள் என்று உங்களுக்கு பொறாமை. நாங்களும் பாரும் UTHR என்ற அமைப்பைத் தொடங்கி எங்கள் மேதாவித்தனத்தை காட்டப் போகின்றோம். அதில் பாருங்கோ!! எங்களை விட்ட அறிவாளிகள் உலகத்தில் இல்லை என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருப்போம்.

தயாரா தல!!! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க குதிரை ஓட முதல் எண்டாலும் பள்ளிக்கூடப்பக்கம் போய் இருக்கிறீங்கள் ஆக்கும்... :shock: :shock: :shock: மவனே நான் பள்ளிக்கூட பக்கமே போகேல்லை எண்டதை வெளியில சொன்னா... :evil: :evil: :evil:

இதையெல்லாம் வெளியாலே போய்ச் சொல்லுவேனா?? இதை யாராவது கேட்டால் உங்களைப் போய் காமராஜர் என்று சொல்லி, தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆக்கிப் போடுவாங்களே!! பிறகு நாம் எல்லாம் உம் முன்னாலே கைகட்டி அல்லவா நிற்க வேண்டும். :oops: :P

யரங்கே இங்க பட்டி மண்றப்பகுதியில வந்து சிரிக்கிறவையை சிறையில் அடையுங்கள்.... (என்னோடையேவா...???)

அப்ப என்ன இங்க ஒரே முறைச்சுக்கொண்டு..இருக்க சொல்லுறியளா? நல்லாவா இருக்கும்? :roll: :evil:

அதுமட்டுமில்லாமல்..இப்பிடி நகைச்சுவை பகுதியில் சொல்ல வேண்டியதை தூயவன்..இங்கே சொன்னால்..நான் அங்கேயா போய் சிரிப்பதாம்? :roll: :evil:

அப்ப என்ன இங்க ஒரே முறைச்சுக்கொண்டு..இருக்க சொல்லுறியளா? நல்லாவா இருக்கும்? :roll: :evil:

அதுமட்டுமில்லாமல்..இப்பிடி நகைச்சுவை பகுதியில் சொல்ல வேண்டியதை தூயவன்..இங்கே சொன்னால்..நான் அங்கேயா போய் சிரிப்பதாம்? :roll: :evil:

சிரிக்கிறதுதான் சிரிக்கிறிங்க அது என்னையும் பாத்து சிரிக்கிற மாதிரி எல்லா இருக்கு.... ஆ. உது சட்ட விரோதமாக்கும்... :D 8) 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.