Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தையில் பங்கு கேட்பது முஸ்லிம் காங்கிரஸின் பச்சோந்தித்தனம்

Featured Replies

உந்த முக்கால் பயல்கள் செய்யிறது, புத்திசாலித்தனமும், தந்திரமும் என்றால், கருனாவும் பிள்ளையானும் டக்கிளசும் செய்யிறது அதிபுத்திசாலித்தனமும் அதிதந்திரமான செயல்களா? ஏன் என்றால் கூட குறைய இருந்தாலும் எல்லாப்பயல்களும் ஒரே செயலைத்தானே செய்கிறார்கள். :lol: :lol: :lol:

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கருணா அவர்களிற்கு இலங்கை பொலிசார் பலநூறுபேரை கொலை செய்த விடயத்தில் நேரடியாக பங்கு உள்ளது என்று கூறுகின்றார்கள். அப்படிப்பட்டவர் இலங்கை அரசாங்கத்தில் உயர்பதவி வகிப்பதை நிச்சயம் குறைத்து எடைபோட முடியாது. அவர்கள் த.வி.புவிற்கு எதிரிகளாயினும், தமது இருப்பை காப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்களை நிச்சயம் முட்டாள்கள் என்று கூறமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கருணா அவர்களிற்கு இலங்கை பொலிசார் பலநூறுபேரை கொலை செய்த விடயத்தில் நேரடியாக பங்கு உள்ளது என்று கூறுகின்றார்கள். அப்படிப்பட்டவர் இலங்கை அரசாங்கத்தில் உயர்பதவி வகிப்பதை நிச்சயம் குறைத்து எடைபோட முடியாது. அவர்கள் த.வி.புவிற்கு எதிரிகளாயினும், தமது இருப்பை காப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்களை நிச்சயம் முட்டாள்கள் என்று கூறமுடியாது.

அதைத்தான் முஸ்லீம்கள் விடயத்திலும் சொன்னேன், காட்டி கொடுத்தவனும் கூட்டி கொடுத்தவனும் புத்திசாலிகள், எதிர்த்த செத்து போனவன் முட்டாள்,

  • கருத்துக்கள உறவுகள்

<_< முஸ்லீம்களின் உண்மையான விருப்பை முன்னெடுக்கக்கூடிய தலமைத்துவம் இதுவரை இலங்கையில் வரவில்லை. எப்போதுமே தனது சொந்த வர்த்தக நலன்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் வியாபாரிகளின் கூட்டம்தான் இருந்துவருகிறது. அஷ்ரப், கக்கீம், பதியுதீன் என்று வர்த்தக முதலைகளின் தலமையில்த்தான் முஸ்லீம் அரசியல் நடக்கிறது. இந்த வர்த்தகப் பெருச்சாளிகளினை தனது கற்சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் சிங்களப் பேரினவாதம் முஸ்லீம்களை முன்னிறுத்துவதன் காரணமே அவர்கள் மேல் அக்கறைப்பட்டல்ல, மாறாக அவர்களை வைத்து தமிழரின் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்யத்தான் என்பதை சிறு குழந்தைகூட அறிந்துகொள்ளும். ஆனால் "முஸ்லீம்கள்" மீது அக்கறைப்படும் தமிழ்ப் புத்தி சீவிகளுக்கு இது புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்ப்பதுக்கூட தமிழர் தரப்பு பலமிழக்க வேண்டும் என்பதைத்தானே??

ஆனாலும், எப்போதாவது முஸ்லீமக்ளுக்கென்று வர்த்தக நோக்கற்ற உண்மையான அரசிய சக்தியொன்று உதயமாகுமாக இருந்தால் நிச்சயம் அவர்களும் இன்னொரு தரப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

சிறுபான்மை இனக்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது பேரம் பேசலின்போது மிகவும் அவசியம், ஆனால் அதிலொரு சிறுபான்மையினத்தை விலைக்கு வாங்கிவிட்டுச் சிங்களம் செய்யும் அரசிய சித்து விளையாட்டுக்களை "ஐய்யோ, பாவம்" என்று சொல்வ்து நகைப்பிற்கிடமானது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இன்னமும் அப்பாவியாகவே இருக்கிறீர்கள்............................

பேச்சுவார்த்தைக்கு போனால் சிங்கள அரசுதான் முஸ்லீமை கூட்டிவருகிறது. அது உங்களுக்கு தீர்வு தருவதற்கு அல்ல பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு. பின்பு போர் தொடங்கினால் காட்டிகொடுப்பு கூடி நின்று கொல்வது.

அவர்களுக்கு தீர்வு வேண்டாம் என்று யார் சொன்னார்....................

என்ன தீர்வு வேண்டும்???? என்றுதான் கேட்க்கிறார்கள்.

இவ்வளவு காலமும் அரசுடன்தானே கூடிகுலாவினார்கள்............ தமக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்கியிருக்கலாமே???

உண்மைதான். டக்ளஸ், கருணா போன்றோரால் எமக்க்கு எவளவு பின்னைடைவு கிடைத்ததோ,அதை விட மோசமானது என்றே சொல்லத்தக்கது முஸ்லீம் அரசியல் வாதிகளால் ஆன பின்னடைவு. ஆனால் கருணா, டக்ளஸிற்கு தமிழ் மக்கள் என்ற பின்னணி எப்படிப் பொருந்தாதோ, அப்படியே இவர்களுக்கும் முஸ்லீகளின் பின்னணி பொருந்தாது என்றும் சொல்ல முடியாது. ஆனால் தமிழ் நாட்டுக்கு கிடைத்த அரிசியல் வாதிகள் போலரே இவர்களும் முஸ்லீம்களுக்கும் என்று சொல்லலம். எனவே இவர்கள்ளின் சொந்த இலாப அரசியல் செயற்பாடுகளின் பாதங்களை மக்களின் மீதும் பழி போடுவது பொருத்தம் இல்லாததே!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னமும் அப்பாவியாகவே இருக்கிறீர்கள்............................

பேச்சுவார்த்தைக்கு போனால் சிங்கள அரசுதான் முஸ்லீமை கூட்டிவருகிறது. அது உங்களுக்கு தீர்வு தருவதற்கு அல்ல பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு. பின்பு போர் தொடங்கினால் காட்டிகொடுப்பு கூடி நின்று கொல்வது.

அவர்களுக்கு தீர்வு வேண்டாம் என்று யார் சொன்னார்....................

என்ன தீர்வு வேண்டும்???? என்றுதான் கேட்க்கிறார்கள்.

இவ்வளவு காலமும் அரசுடன்தானே கூடிகுலாவினார்கள்............ தமக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்கியிருக்கலாமே???

மருதங்கேணியின் இந்தப்பதில் சிந்திக்கத் தூண்டுகிறது.. :unsure:

இலங்கையில் இனங்களிடையே பிரச்சினை இல்லை. பயங்கரவாதப் பிரச்சினை மட்டும்தான் என்று சொன்னவர்கள்தானே முஸ்லிம் தலைவர்கள்? (இத்தலைவர்களை தெரிவு செய்தவர்கள் முஸ்லிம் மக்கள்தானே..?) பிறகு என்னத்துக்கு அவர்களுக்கு ஒரு தீர்வு? பேச்சுவார்த்தைகளில் ஒரு தீர்வு எட்டப்பட்டாலும் (?) இப்போது இருப்பதற்கு சமமாக அல்லது அதிக உரிமைகள்தானே எம் முஸ்லிம் சகோதரர்களுக்குக் கிடைக்கப் போகிறது? :rolleyes:

"இங்கு முள்ளிவாய்க்காலையும் யாழிலிருந்து இஸ்லாமியத்தமிழர் வெளியேற்றப்பட்டதையும் ஒப்பிடும் அளவுக்கு காழ்ப்புணர்ச்சி மேலோங்கியிருக்கிறது. யாழிலிருந்து இஸ்லாமியத்தமிழர் அன்று வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அன்றே யாழ்ப்பாணத்தில் ஒரு முள்ளிவாய்க்காலை இயக்கம் சந்தித்து அழிந்திருக்கும். இது இரு பகுதியினருக்கும் தெரியும்"

அப்படி நடந்திருந்தால் எத்தனைஆயிரம் பொதுமக்களின் அழிவுகளும் பொருளாதார இழப்புகளும் தவிர்கப்பட்டிருக்கும்.

எதுவித அரசியல் அறிவுமேயில்லாமல் வெறும் காழ்ப்புணர்வுகளுடன் பின்னோட்டங்கள் தொடர்கின்றன.இன்னமும் 10 முள்ளிவாய்கால்கள்வந்தாலும் புலம் பெயர் தமிழினம் திருந்தாது.எனெனில் பலருக்கு இதுவே பிழைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இங்கு முள்ளிவாய்க்காலையும் யாழிலிருந்து இஸ்லாமியத்தமிழர் வெளியேற்றப்பட்டதையும் ஒப்பிடும் அளவுக்கு காழ்ப்புணர்ச்சி மேலோங்கியிருக்கிறது. யாழிலிருந்து இஸ்லாமியத்தமிழர் அன்று வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அன்றே யாழ்ப்பாணத்தில் ஒரு முள்ளிவாய்க்காலை இயக்கம் சந்தித்து அழிந்திருக்கும். இது இரு பகுதியினருக்கும் தெரியும்"

அப்படி நடந்திருந்தால் எத்தனைஆயிரம் பொதுமக்களின் அழிவுகளும் பொருளாதார இழப்புகளும் தவிர்கப்பட்டிருக்கும்.

எதுவித அரசியல் அறிவுமேயில்லாமல் வெறும் காழ்ப்புணர்வுகளுடன் பின்னோட்டங்கள் தொடர்கின்றன.இன்னமும் 10 முள்ளிவாய்கால்கள்வந்தாலும் புலம் பெயர் தமிழினம் திருந்தாது.எனெனில் பலருக்கு இதுவே பிழைப்பு.

வியாபார நட்டம் கையில் சூடு படாத்த பங்காளனின் பதிலுக்கும், கையில் சூடுபடும் பங்காளனின் பதிலுக்கும் உள்ள வித்தியசம் பல முறை உங்கள் பதிவுகள் வித்தியாசத்தைக் காட்டுகின்றது.

பிறர் அறிவை அளக்கின்ற பதவியும், உரிமையும் இங்கு எவருக்கும் வளங்கப்படவில்லை!

கூட்டமைப்பு சிங்கள அரசுடன் தீர்வு என்று பேசுவது, வடக்கு + கிழக்கு தாயக பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு ஆகவும் தான். அதில் தமிழ் பேசும் மற்றும் தமிழ் பேசாத மக்களும் அடங்குவார்கள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவருக்கும் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை. ஆனாலும்.. தமிழ் தலைமைகளிடம் காணப்படாத இலங்கை முஸ்லீம் தலைமைகளின் புத்திசாதுரியத்தையும், தந்திரங்களையும் பாராட்டியாக வேண்டும்.

இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள்கூட தற்போது ஒற்றுமையாக இல்லை. தமிழர்களிடம் இருந்து கற்றிருக்கவேண்டும்.

எல்லோரிடமும் குழுவாதம் நிறைந்துள்ளது. மக்கள் தமது உடனடிப் பிரச்சினைகளுக்கும், தமது ஊர்ப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் தரக்கூடியவர்கள் என்போரைத்தான் தேர்வு செய்கின்றனர். சிந்தாந்தந்தங்கள், கொள்கைகள் சாதாரண மக்களின் முக்கிய விடயங்கள் அல்ல.

தீர்வு என்று வரும் போது முஸ்லிமும் இணைக்கபடவேண்டும் தான் ஆனால் அவர்கள் நேர்மையாக இருப்பார்களா என்பது தான் கேள்விகி குறி மாறாக முஸ்லிமி தேவை என்ன எனபது தமிழ்த் தரப்புக்கு தெரிந்து இருக்க வேண்டு. அல்லது அவர்கள் கேட்பத்து நியாயமானதா என்பது கேள்விக்குறி அதை தமிழர் தரப்பு கொடுக்க தயாரா என்பது அடுத்த கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவார்த்தையில் பங்கு கேட்பது முஸ்லிம் காங்கிரஸின் பச்சோந்தித்தனம்

இவர்களின் பச்சோந்தி நடவடிக்கைகளால் வல்லமைமிக்க மேற்குலகநாடுகளே..........இன்று பலவிடயங்களில் கையை பிசைந்துகொண்டிருக்கின்றன.

என்னதான் என் இனத்திற்கு சொல்லமுடியாத அளவிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டாலும்........ :( :(

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் புஸ் குடும்பத்தினருக்கு என் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.