Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவை புறக்கணித்த மத்திய அரசு: தமிழ் நாட்டை அவமதிக்கும் செயல்

Featured Replies

முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதன் போது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவமரியாதையினை ஏற்படுத்தும் விதத்தில் டெல்லி நிர்வாகம் நடந்துள்ளது என தெரியவருகின்றது.

.

முதலாவதாக மன்மோகன் சிங்குடனான சந்திப்பு பற்றிய நேரம், காலம், இடம் அறிவிக்கப்பட்டதில் குழப்பம்.இதனால் நீண்ட நேரம் வாகனத்தில் ஜெயலலிதா வாகனத்திற்குள்ளேயே இருந்தார்.

இரண்டாவதாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் அலுவலகத்தினுள் இடம் ஒதுக்காமல் அதற்கு வெளியே ஓர் புறம்போக்கான அறையில் சந்திப்பினை செய்துள்ளது டெல்லி அரசு.

மூன்றாவதாக ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு உருப்படியான பதில்கள் வழங்கவில்லை. ஆக குறைந்தது மன்மோகன் சிங் தனது பாணியிலாவது சளாப்பல் பதிலைக்கூட கொடுக்கவில்லை.

.

இந்த புறக்கணிப்புக்களிற்கு காரணம் டெல்லியின் சின்னவீடாக இருக்கும் சிங்கள அரசுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் எடுத்ததற்காகவா?

அல்லது சோனியா காந்தியின் தே நீர் விருந்தினை முதல்வர் புறக்கணித்ததற்காகவா?

.

எது எப்படி இருப்பினும் டெல்லியின் இந்த எரிச்சலூட்டும் சம்பவம் தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஜனனாயக குரலையும், உரிமையினையும் அவமதிக்கும் செயலாகும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் கொதிப்பில் உள்ளனர். அத்துடன் முதல்வர் ஜெயலலிதா டெல்லியின் இந்த எரிச்சலூட்டலை பெரிது படுத்தாது சானக்கியமாக நடந்து கொண்டமை அவருக்கு இருக்கின்ற மரியாதையினை மேலும் அதிகரித்துள்லதாகவும் கூறுகின்றனர்.

Eelanatham

Edited by உமை

சிங்கள அரச பயங்கரவாதிகளின் தூக்குக் காவடிகள் நிறைந்த இடம் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதன் போது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவமரியாதையினை ஏற்படுத்தும் விதத்தில் டெல்லி நிர்வாகம் நடந்துள்ளது என தெரியவருகின்றது.

.

முதலாவதாக மன்மோகன் சிங்குடனான சந்திப்பு பற்றிய நேரம், காலம், இடம் அறிவிக்கப்பட்டதில் குழப்பம்.இதனால் நீண்ட நேரம் வாகனத்தில் ஜெயலலிதா வாகனத்திற்குள்ளேயே இருந்தார்.

இரண்டாவதாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் அலுவலகத்தினுள் இடம் ஒதுக்காமல் அதற்கு வெளியே ஓர் புறம்போக்கான அறையில் சந்திப்பினை செய்துள்ளது டெல்லி அரசு.

மூன்றாவதாக ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு உருப்படியான பதில்கள் வழங்கவில்லை. ஆக குறைந்தது மன்மோகன் சிங் தனது பாணியிலாவது சளாப்பல் பதிலைக்கூட கொடுக்கவில்லை.

.

இந்த புறக்கணிப்புக்களிற்கு காரணம் டெல்லியின் சின்னவீடாக இருக்கும் சிங்கள அரசுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் எடுத்ததற்காகவா?

அல்லது சோனியா காந்தியின் தே நீர் விருந்தினை முதல்வர் புறக்கணித்ததற்காகவா?

.

எது எப்படி இருப்பினும் டெல்லியின் இந்த எரிச்சலூட்டும் சம்பவம் தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஜனனாயக குரலையும், உரிமையினையும் அவமதிக்கும் செயலாகும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் கொதிப்பில் உள்ளனர். அத்துடன் முதல்வர் ஜெயலலிதா டெல்லியின் இந்த எரிச்சலூட்டலை பெரிது படுத்தாது சானக்கியமாக நடந்து கொண்டமை அவருக்கு இருக்கின்ற மரியாதையினை மேலும் அதிகரித்துள்லதாகவும் கூறுகின்றனர்.

[

சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கு விதமான தண்டனை முறைகள் உண்டு!

இப்போது ஜெயலலிதாவுக்கு நடப்பது 'பேதம்' என்னும் முறையாகும்! இதில் ஒருவரை வித்தியாசமாக நடத்துவதும் அடங்கும்!

இதன் பிறகு தானம்! இது இவருக்குப் பொருட்களையும், பதவிகளையும் கொடுத்து அவரைத் திருப்திப் படுத்த முயற்சி செய்வது!

இதற்குப் பிறகு தான் தண்டம்!

இதன் பிறகும் ஜெயலலிதா தாக்குப் பிடித்தால்,மீண்டும் தேர்தல் நடக்கும்!

அதிலும் ஜெயலலிதா வெற்றி பெற்றால் மத்திய அரசு பதவி விலக வேண்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழரை எப்போதும் டெல்லி இப்படித்தான் பார்கின்றது, சிலவேளைகளில் (மதராசி சாம்பார்,சால்னா)

என்று அழைப்பதுன்ன்டு.

எட்டுக் கோடியிருந்தும் பயன் என்ன சார்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுடன் உறவை முறித்தால் காங்கிரஸுடன் கூட்டணி குறித்து பரிசீலனை தமிழக முதல்வர் ஜெயலலிதா

திமுகவுடனான உறவை முறித்துவிட்டு அணுகினால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது குறித்து

பரிசீலிப்போம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சூசகமாகத் தெரிவித்தார்.

முதல்வராகப் பதவியேற்ற பின்னர், தில்லி வந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக, காங்கிரஸ் கூட்டணி இன்னும் நீடிப்பதாலும், மத்தியில் அதிகாரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாலும், சோனியாவை சந்திப்பது பொருத்தமாக இருக்காது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

பலவீனம் என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கு தயங்குகிறீர்களா என அவரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், யாராவது என்னுடைய ஆதரவை விரும்பினால் அவர்கள்தான் என்னிடம் கேட்க வேண்டும். நீங்கள் அவர்கள் சார்பாகக் கேட்கக்கூடாது என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதற்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே கூட்டணி ஏற்படலாம் என பல்வேறு யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

http://www.4tamilmedia.com/index.php/newses/india/5134-2011-06-14-12-38-47?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

தமிழரிடமுள்ள இப்போதைய அதிகாரபீடம் தமிழ்நாட்டரசு ஒன்றுதான் அதுவும் அவமதிப்பிற்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் சரியாக அதிகாரத்தினை நகர்த்தினால் மத்திய அரசு சில விடயங்களுக்கு இணங்கித்தானாக வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டரசு தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறி?

செய்தித்தான் சிறிது மயக்கமாக இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.