Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுடன் பேசுவதில் இரகசியம் வெளியிடப்படமாட்டாது என்கிறார் சுமந்திரன் எம் பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் பேசுவதில் இரகசியம் வெளியிடப்படமாட்டாது என்கிறார் சுமந்திரன் எம் பி

[sunday, 2011-07-24 22:30:07]

லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்க அங்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் காணொளி இணைப்பு..

http://youtu.be/_eRQbrnWWVo

http://youtu.be/XOpdbpUrsBs

http://youtu.be/LWTP20OSgRU

http://youtu.be/ZHS2K6Qx10U

http://www.seithy.com/breifNews.php?newsID=47091&category=TamilNews&language=tamil

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாத அரசுடன்.. உங்கட தனிப்பட்ட என்ன ரகசியத்தையாவது பேசுங்கோ.. அது பற்றி மக்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மக்களின் அடிப்படை தேவைகள்.. கோரிக்கைகள்.. உரிமைகள் தொடர்பில் என்ன பேசுறீங்க.. என்ன முன்னேற்றம் காண்கிறீங்க என்பது தொடர்பில்.. தாயக.. தமிழக.. புலம்பெயர்.. உலகத் தமிழ் மக்களுக்கு நீங்கள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

இல்ல அதையும் செய்ய முடியாது என்றால் நீங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற தகுதியை அதற்கு மேல் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி வெளிப்படையாக மக்களின் உங்களுக்கு எதிராக குரலை நீங்கள் செவிமடுக்க வேண்டி வரும். நீங்கள் இருப்பது மக்கள் பிரதிநிதிகளாக.. மக்கள் அரங்கில்.. தனிப்பட்ட நபராக வீட்டில் அல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சனல்4 காட்சியைக் காட்டி மக்களிடம் வாக்குகளை பெறுங்கோ.ஆனால் அரசுடன் அதே மக்களின் உரிமை பற்றி பேசுவது மட்டும் எப்படி இரகசியமாக பேணப்படும்.அரசும் கூத்தமைப்பும் இரகசியம் பேணுகிறார்கள் என்றால் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்று தானே அர்த்தம்.தேர்த்தல் விஞ்ஞாபனத்தின் போது கூட இதைப்பற்றி வாய்திறக்கவில்லை. ஒரு தோல்வியான (நிச்சயமாக)பேச்சுவார்த்தையை ஏன் மக்களிடம் மறைக்க வேண்டும்??

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் அரசுக்கும் ஆயிரம் இருக்கும் சுமந்திரன் அது உங்களின் தனிப்பட்ட விடயமாக இருக்கட்டும் ஆனால் தமிழ் மக்களின் உருமை சம்மந்தமாக பேசும் போது அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் இல்லாவிடின் உங்களின் இருப்பு பின்பு கேள்விக்குறியாகிவிடும்.

0:01 / 6:27 - 0:43 / 6:27

[b]தீவுப்பகுதிக்கு நாங்கள் செல்ல முடியாது. சென்றால் உயிரோடு திரும்ப முடியாது.

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதனை இவர் கூறுவாரா?

0:01 / 6:27 - 0:43 / 6:27

[b]தீவுப்பகுதிக்கு நாங்கள் செல்ல முடியாது. சென்றால் உயிரோடு திரும்ப முடியாது.

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதனை இவர் கூறுவாரா?

Issues and problems facing people of Northern and Eastern provinces – by M.A. Sumanthiran MP

http://dbsjeyaraj.com/dbsj/archives/2529

நாம் அவர்களுடன், கூட்டமைப்புடன் சில இடங்களில் சேர்ந்தும் மற்றைய இடங்களில் தனித்துவமாயும் இயங்குவோம்.

அதேவேளை கூட்டமைப்பும் நிலைமைகளை இரகசியமாக தமக்குள்ள வழிமுறைகள் மூலம் தெரிவிக்ககூடும். மக்களுக்கு வேறு ஒரு வழியும் இல்லை என்ற காரணத்தால் அவர்களின் பொறுமையை உதாசீனம் செய்வது நியாயமில்லை. மக்களுக்கு உடனடி அடிப்படை தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும், நிரந்த தீர்வையும் தேடி நேர்மையாக, அயராது உழைக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.