Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவும் அங்கு இருக்கின்ற தமிழர்களும் எப்படி புலிகளுக்கு உதவினார்கள்? அம்பலபப்டுத்துவேன் சவேந்திர சில்வா மிரட்டல்

Featured Replies

இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.

.

மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது,

.

அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு நிதி உதவிகளை வழங்கினர் என்பதனை நான் விரைவில் பகிரங்கப்படுத்துவேன். அத்துடன் அமெரிக்கப் படையினரால் பாரிய யுத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதிசக்திமிக்க தொடர்பாடல் சாதனங்கள் குறித்த தகவல்களையும் வெளியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார் என திவய்ன கூறியுள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D

.

.

அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு நிதி உதவிகளை வழங்கினர் என்பதனை நான் விரைவில் பகிரங்கப்படுத்துவேன்.

http://www.eelanatha...%AE%A9%E0%AF%8D

.

ஆமாமா...... அமெரிக்க பக்கம் தஞ்சமடையும் தமிழ் அகதிகள்கூட ,, உண்மையை சொல்லலைன்னா அவர்களுக்காக ஆஜராகாத உருத்திரகுமாரன் அங்கிள ஒருவழி பண்ணணும்!

எங்கெல்லாமோ இருக்குறவங்கள புலிபயங்கரவாதி எங்குற அமெரிக்கன்,

தன் வூட்டுக்குள்ளயே இருக்குற ,,, அவர ஒண்ணுமே பண்ணமுடியாததற்கு காரணம் என்னான்னா ...................

அவரு ஒண்ணும் ... யாழ் மெம்பர்ஸ்போல காமடி பீஸ் இல்ல!

....

.

அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே.

http://www.eelanatha...%AE%A9%E0%AF%8D

.

ஐயோ, அந்தாள் பாவமுங்கோ!! ... உங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் அவருக்கு பங்கு இல்லீங்கோ!!!

... அவர் தான் முக்கியமாக இவ்வழக்கின் பின்னணியில் நிற்பதாக காட்ட எம்மிலும் சிலர்?????? ...

... எதோ ஒரு பழமொழி சொல்வார்கள் ... யாரோ கஷ்டப்பட!!! யாரோ ..??? ... என்பதற்கு!!!!

தமிழர் புனர்வாழ்வு கழகம் பல ஆண்டுகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக

இருந்தது. அந்தே நேரத்தில் வழங்கப்பட்டதை சட்டரீதியாக ஒன்றும் செய்யமுடியாது.

சுனாமி நேரம் கொழும்புக்கு வந்த கிளிண்டன் / புஸ் (அப்பா) கூட தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்களை சந்தித்து பாராட்டினர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்த்தால் புலம் பெயர் தேசங்களில் இருப்பவர்களில் 90 % தமிழர்கள் உதவினார்கள் அதுக்கு என்ன செய்யபோகிறார் சவேந்திர சில்வா?

வழக்கு சரணடைந்த தளபதி ரமேஸ் கொல்லப்பட்டமை தொடர்பானது.

அதை இதுவரை அவர்கள் மறுக்கவில்லை. எனவே வழக்கு வெற்றி பெறும்!

தமிழ் தலைவர்களை குரைக்கிற நாய்களக மாற்றிருந்தவர்கள் இப்போ மெல்ல மெல்லமாக தாங்கள் அப்படி மாறுகிறார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.