Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா கலைஞர்கள் உருவாக்கியிருக்கும் புதிய சுனாமிப் பாடல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tsunami20117thyeara150news.jpg

வவுனியாவை சேர்ந்த இசைஅமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்திருக்கும் புதிய சுனாமி பாடல் இது . இப்பாடல் ஈழத்தில்முல்லைத்தீவு மாவட்டத்தில் எடுக்கபட்ட காட்சிகளை கொண்டு உருவக்கபட்டிருக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் பாடலாக வெளிவந்துள்ளது. சுனாமியால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்காய் இப்பாடலை சமர்பித்துள்ளனர் இக்கலைஞர்கள்.

இப்பாடலை இசை அமைப்பாளர் K.ஜெயந்தனின் சகோதரர் கந்தப்பு ஜெயரூபன் பாடியுள்ளார்.பாடல் வரிகளை கவிஞர் கீழ்கரவை கி.குலசேகரன் எழுதிஉள்ளார் .பாடல் எடிட்டிங் -K.pயசிந்தன் பாடல் தயாரிப்பு -D.Rஉதயன்.ஏற்கனவே K.ஜெயந்தனின் இசையில் உருவாக்கிய காந்தள் பூக்கும் தீவிலே பாடலும், எங்கோ பிறந்தவளே,கண்ணீரில் வாழும் ,கனவுகளே கனவுகளே போன்ற பாடல்களும் பிரபல்யம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .எனவே இவர்களை வாழ்த்துவதோடு சுனாமியால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்காய் நாமும் இப்பாடலை கண்ணீரில் காணிக்கையாக சமர்பிக்கின்றோம் எமது உறவுகளின் ஆத்தமா சாந்திக்காக பிரார்த்திப்போம் இந்நாளில்.....

பாடல் இசை -கந்தப்பு ஜெயந்தன் (வவுனியா ராகஸ்வரம் இசைக்குழு )

பாடல் வரிகள் -கீழ் கரவை கி .குலசேகரன் (இலங்கை வங்கி பிரதேச முகாமையாளர்)

பாடலை பாடியவர் -கந்தப்பு ஜெயரூபன்

பாடல் எடிட்டிங் -K.P ஜசிந்தன்

தயாரிப்பு -Dr.உதயன்

http://youtu.be/Vdn-CX7R9eo

http://www.seithy.co...&language=tamil

நம்பி வாழ்ந்த மக்களைக் காவு கொண்ட

ஆழிப் பேரலையின் ஈவு இரக்கமற்ற கரங்களில்

அடங்கிப் போன உயிர்களிற்கு எமது கண்ணீர் அஞ்சலி.

பாடலின் வரிகள் வலியைச் சுமந்தவை மட்டுமல்ல

எம்மையும் கண்ணீர் சிந்த வைக்கிறது!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப்பேரலை அள்ளிச்சென்ற அத்தனை உயிர்களுக்கும் எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாழமிக்க மிக்க பாடல். பாடியவரின் குரலும் பாடலின் கருத்துக்கு, மேலும் வலு சேர்க்கின்றது.

வந்த சுனாமியும், தமிழனைத்தான்... அதிகமாக அழித்து விட்டுச் சென்றது பெரும் சோகம்.

ஆழிப்பேரலையால் இழக்கப்பட்ட உறவுகளின் உயிர்கள் சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

எமக்கென ஒரு நாடு இருந்தால் மட்டுமே இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களை முழுமையாக எதிர்வுகூற அதன் அனர்த்தங்களில் இருந்து மக்களுக்கான உதவிகளை செய்ய முடியும்.

உலகை ஒருகணம் உலுக்கியெடுத்த சுனாமிப் பேரவலத்தில் ஏழாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் உடுத்துறை,மணற்காடு, தும்பளை ஆகிய இடங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

394119_10151103798305008_856330007_22206671_1580833580_n.jpg

(முக நூல் ஊடாக)

நன்றாகவுள்ளது, இதில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.