Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவை அண்மித்த பெர்லிங்க்டனில் புகையிரதம் தடம்புரண்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் ஊழியர்கள் (இருவர் பொறியியளார்கள், ஒருவர் வேலை பழகுபவர்), இதில் மொத்தமாக எழுபத்தி ஐந்து பேர் பயணிகள் இருந்தனர், பத்து பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

http://www.680news.com/news/local/article/334967--three-dead-in-via-train-derailment-in-burlington

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நாளை காலை டொராண்டோவில் பனியும் பனிமழை பொழியும் சாத்தியமும் உள்ளது :(

Special weather statement issued for GTA, potential for freezing rain

http://www.680news.com/weather/article/335553--special-weather-statement-issued-for-gta-potential-for-freezing-rain

Freezing%2BRain.jpg

Link to comment
Share on other sites

டொராண்டோவில் வாழ்பவர்கள் எவ்வாறு உயரும் எரிபொருள் செலவை கட்டுப்பத்தலாம் என பல வழிகள் இதில் ஆராயப்பட்டுள்ளது : http://www.wheels.ca/columns/article/805353

Link to comment
Share on other sites

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

Link to comment
Share on other sites

டொராண்டோ பெரும்பாகத்தில் போக்குவரத்து ஒரு பாரிய பிரச்சனை. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதியுடன் நிலக்கீழ் இல்லை நிலமேல் போக்குவரத்து சேவையால் ஒப்பீடளவில் பெரிதாக இணைக்கப்படவில்லை.

ஆளும் நகரபிதா சமர்ப்பித்த நிலக்கீழ் திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு 200 மில்லியன்கள் தேவைப்படும் என்பதால் சில திட்டங்கள் நிலத்திற்கு மேலாகவும் சிலதிட்டங்கள் இரத்தாகும் நிலையும் உள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11250

Link to comment
Share on other sites

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

கனேடிய சனநாயக பண்புகளை காப்பாற்ற நேற்று மக்கள் வான்கூவரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அது வரும் நாட்களில் டொராண்டோவை அடையும் !

Protests against 'robo-calls' begin in Vancouver, expected to reach Toronto

http://www.680news.com/news/local/article/337455--protests-against-robo-calls-begin-in-vancouver-expected-to-reach-toronto

Link to comment
Share on other sites

கனடா: சர்வதேச பெண்கள் நாள் பற்றி இராதிகா சிற்சப ஈசன்

Link to comment
Share on other sites

இந்த வார இறுதியில், சனி இரவு, ஒரு மணி நேரத்தை இழக்க உள்ளோம்.

வருடாந்த நேர மாற்றம் இந்த சனிக்கிழமை இடம்பெறும். இது பொருளாதார வலுவை கூட்டவும் எரிசக்தியை சேமிக்கவும் உதவும் ஒரு நடைமுறை.

daylight_savings_2012.jpg

Link to comment
Share on other sites

டொராண்ரோ காவல்துறை இனவாதம் கொண்டதா?

உலகிலேயே அதிகளவு பலகலாச்சார மக்களை கொண்டது டொராண்டோ மாநகரம். இந்த அருமையான நகரத்திலே புகலிடம் தேடிவந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட பலரும்

நல்ல பாதுகாப்பான சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஆனால், அதன் அர்த்தம் எல்லாம் சமமாக எல்லோருக்கும் கிடைப்பது என்றில்லை.

கனடாவின் மிகப்பெரிய பத்திரிகையும் டொராண்டோவில் வெளிவருவதுமான டொராண்டோ ஸ்டார் இந்த மாநகரத்தின் காவல்துறை பற்றியும் அதன் சில புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி காவல்துறையினர் வழமையாக ஆட்களை வாகனங்களில் மறிப்பதும் அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும் வழமை. இவை எந்தவொரு பிரச்சனையற்ற சூழலிலும் நடப்பது வழமை. ஆனால், இந்த புள்ளிவிபரங்களின் படி இவ்வாறு நடப்பது வெள்ளைகள் அல்லாதோர் மீது, அதாவது கருப்பு நிற இல்லை மண்ணிற தோலை கொண்டவர்கள் மீது அதிகமாக நடப்பதாக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி ரொறொண்ட ஸ்டார் கருத்து வெளியிட்டுள்ளது.

Toronto police stop and document black and brown people far more

http://www.thestar.com/specialsections/knowntopolice

Link to comment
Share on other sites

$ 3,150 CAD மையமாகக் கொண்ட பிரச்சினையில் ரொரன்ரோ(கனடா) மேயர் றெப் போட்டின் பதவி பறிபோகலாம்??

இவர் முன்னராக மாநகரசபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் இவர் ஒரு விளையாட்டு கழகத்திற்கு தனது உத்தியோகபூர்வ எழுத்து படிவத்தை பாவித்து பணம் சேர்த்ததாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதனால் இவர் நகரபிதாவாக வர முடியாது எனவும் தாக்கீது செய்தவர்களால் கூறப்பட்டுள்ளது.

பலத்த ஆதரவுடன் பதவிக்கு வந்த இந்த நகரபிதா தந்து கடும்போக்கால் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார், அவர்கள் எதையும் காரணம் காட்டி இவரை பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கின்றனர்.

Lawyer Clayton Ruby alleges Ford breached the act in February when he asked council to remove a year and a half old sanction placed upon him by the city’s integrity commissioner. Ford had been ordered to repay $3,150 worth of donations to his football foundation he solicited using councillor letterhead. Ford then voted on the issue, which passed.

http://www.thestar.c...ict-of-interest

Link to comment
Share on other sites

இராதிகா, முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், மீதும் அவர் வெற்றி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளும் பழமைவாத கட்சியின் இந்த தொகுதி உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேவேளை இந்த ஊடக அறிக்கையில் மாநில லிபரல் கட்சி உறுப்பினரும் தமிழர்கள் கள்ள வாக்குகள் போட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

Marlene Gallyot, a federal Conservative candidate who lost to the NDP’s Rathika Sitsabaiesan, has complained to Elections Canada, alleging ineligible voters “by the dozens” turned up on voting day and filed ballots illegally.

"They came with a Future Shop bill,” she told CBC News. “They came in with a Canadian Tire bill. They were coming in without proper identification."

http://www.cbc.ca/ne...carborough.html

Link to comment
Share on other sites

சூதாட்ட விடுதிகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு நிலவுவதை கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.

சூதாட்ட விடுதிகளை விரிவுபடுத்தும் ஒன்றாரியோ அரசின் செயற்பாட்டிற்கு ஒன்றாரியோ மக்களின் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாக கருத்துக் கணிப்பொன்று காட்டுவதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

தமது ஏட்டிற்கென Forum Research நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கருத்து வெளியிட்டவர்களில் 69 சதவீதமானவர்கள், ரொறன்றோ, ஒட்டாவா போன்ற நகரங்களில் புதிய சூதாட்ட விடுதிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

OLG நிறுவனத்தின் புதிய திட்டத்தினை 24 சதவீதமானவர்கள் மட்டும் ஆதரித்தார்கள்.

1.3 பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தைத் தரக்கூடிய இந்தத் திட்டம் காரணமாக, சிறுபான்மை லிபரல் அரசுக்கு ஆதரவு குறைந்துள்ளதென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

புறோகிறசிவ் கொன்சவேற்றிவ் கட்சிக்கு 40 சதவீத ஆதரவும், லிபரல் கட்சிக்கு 28 சதவீத ஆதரவும், என்டீபீக்கு 23 சதவீத ஆதரவும் நிலவுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் மேலும் தெரியவந்துள்ளது.

Link to comment
Share on other sites

பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது

குபெக்கை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பிரபல தொலைபேசி நிறுவனமான பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது.

3.38 பில்லியன் டொலர்களுக்கு இந்த ஒப்பந்தம் முடிவாக்கப்பட்டுள்ளது.

CFTK,TV, CFJW FM and EZ Rock Radio Stations போன்ற பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை Astral Media கனடா முருவதும் நடத்தி வருகின்றது. இவற்றுள் பல்வேறு பிரென்ஞ்சு மொழியிலான தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலிச் சேவைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11414

Link to comment
Share on other sites

ஒவ்வொருவருடமும் கனடாவின் மாநிலமான ஒன்ராறியோவில் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக மாநில அரசால் உழைப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் இன்று அந்தப்பட்டியால் வெளியானது.

மொத்தம் 78914 பேர் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக கடந்த உழைத்துள்ளார்கள். அவர்களின் பெயர்களை அவர்கள் வேலைசெய்யும் துறை சார்ந்து பார்க்கலாம் : http://www.fin.gov.on.ca/en/publications/salarydisclosure/2012/

Link to comment
Share on other sites

ஓன்றாரியோவின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது

உள்ள செலவு தாக்கம் 16 பில்லியன்கள்

சமர்ப்பித்த வரவு செலவு 2015 அளவில் சமநிலைப்படுத்தும்

பல மாநில அரச தொழிலாளர்களும் சம்பள ஏற்றம் பல வருடங்களுக்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.theglobeandmail.com/news/politics/ontarios-austerity-budget-sets-up-public-sector-showdown/article2383082/

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

அது ஒரு குழப்பமான செய்தி :D

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 136.8 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise 2.8 cents to 136.8 cents a litre

http://www.680news.com/news/local/article/276513--gas-prices-expected-to-rise-2-8-cents-to-136-8-cents-a-litre

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

Link to comment
Share on other sites

ஒன்ராறியோவின் வட பகுதியில் ஏற்பட்ட பெருந்தெரு விபத்து ஒன்றில் 3-5 மில்லியன்கள் நாணய குத்திகள் வீதிகளில் சிதறுண்டு கிடந்தது.

si-brinks-coins-300.jpg

http://www.cbc.ca/news/canada/sudbury/story/2012/03/28/sby-hwy11-crash.html

Link to comment
Share on other sites

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/news/canada/story/2012/03/29/federalbudget-main.html

Link to comment
Share on other sites

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/ne...udget-main.html

இந்த வருடத்துடன் கனடாவில் ஒரு சதம் (சதக்குத்தி) உருவாக்கப்படமாட்டாது. அதை செய்ய சதம் முடிகின்றதாம்.

எனவே வாங்கும் பொருட்கள் கிட்ட உள்ள இலக்கத்துடன் சேர்க்கப்படும் (குறையும் இல்லை கூடும்) அதாவது ஐந்து இல்லை பத்துசதமாகும் .

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 140.1 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise by 4.5 cents to 140.1 cents a litre

Link to comment
Share on other sites

இலண்டன் என்ற ஒன்ராரோயோ நகரில் நடக்கும் எட்டு வயது சிறுமியின் கொலைவழக்கு பலரையும் உலுக்கும்.

இந்தச்சிறுமியை ஒரு ஆணும் பெண்ணும் பாடசாலை முடிந்த நேரத்தில் தந்திரமாக கதைத்து அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலைசெய்து மறைத்தனர்.

பல நாட்களாக தொடரும் இந்த விசாரணை இன்று மூன்று வருடங்களுக்கு முன்னராக தொண்டு எடுக்கப்பட்ட உடலை ஆராய்ந்த வைத்தியரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் இரக்கத்தையும் மறுபக்கம் ஆத்திரத்தையும் வரச்செய்யும் கூற்றுக்கள்.

http://www.theglobeandmail.com/news/national/tori-staffords-body-too-badly-decomposed-to-determine-if-sex-assault-occurred-jury-told/article2390767/

Link to comment
Share on other sites

இன்று எரிபொருளின் விலை கிட்டத்தட்ட ஒரு லீட்டர் 1.40

இது 1.70 ஆக உயர்ந்தால் என்ன நடக்கும்??

- பலருக்கு வேலை இல்லாமல் போகும்

- மீண்டும் வட அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலைக்குள் தள்ளப்படும்

- அமெரிக்கா கூடுதலாக பாதிக்கப்படலாம், அது கனடாவையும் பாதிக்கும்

- பங்குச்சந்தைகள் சரியும்

http://www.theglobea...article2391729/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது? யோவ் என்ன மப்பா? பயணக்கதை எழுதுறது ரசோதரன்.
    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.