Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் அணு ஆயுதங்களை பாவித்த அரச படையினர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri_army_561279a.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படையினர் அணு ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்று அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்து இருக்கின்றது.

தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை அகதிகளில் ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியாக இத்தகவலை சொல்லி இருக்கின்றார்.

தமிழ் நாட்டு முகாம்களில் உள்ள அகதிகளில் ஒரு தொகையினரை அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகள் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி பகுதியில் நேரில் சந்தித்து உரையாடி இருக்கின்றனர்.

அப்போதே அகதிகளில் ஒருவர் முல்லைத்தீவு மீதான தாக்குதலின்போது அரச படையினர் அணு ஆயுதங்களை பாவித்து இருக்கின்றனர் என்று திடமாக சொன்னார்.

இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரச படையினர் இரசாயன் மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பொதுவாக தமிழ் அகதிகளின் அபிப்பிராயமாக இருந்து உள்ளது.

துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து உள்ளது.

http://www.eeladhesa...ndex.php?option

நிச்சயமாக அது இரசாயன ஆயுதமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய குறுகின நிலப்பரப்பில் பாதிப்புத் தரக் கூடிய அணு ஆயுதம் எதுவும் இல்லை. இது ஏதோ மொழிபெயர்ப்பில் பிரச்சினை. செய்திகளைச் சுட்டுப் போடும் ஊடகங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டு. இல்லா விட்டால் "முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஒரு அணு ஆயுதக் கதை தான்" என்று சிங்களவன் சொல்ல வழி வைத்து விடுவோம்!

தமிழ் மக்கள் மீது சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகளின் இராசாயான தாக்குதலின் கொடுமையை விபரித்தவ்ர், அணு ஆயுதம் பற்றிய அறிவில்லாததால் அதை "அணு ஆயுதத் தாக்குதல்" என்று தவறாக விளங்கியிருக்கலாம்.

4 வித இரசாயன ஆயுதங்கள் சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகளால் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவை(mass destruction) விளைவிக்காத ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தை மட்டும் தாக்கி உயிரினங்களுக்கு பேரிடரை(mass distruption) ஏற்படுத்த வல்ல dirty bomb எனப்படும் ஒரு இரசாயனமும் கதிர்வீச்சுப் பொருட்களையும் உள்ளடக்கிய குண்டுகள் பாவனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. வளியமுக்க எரி குண்டு(thermobaric)களைப்போல் இறுதி யுத்தத்தில் இதையும் மக்கள் மீது பரீட்சித்துப் பரிசோதித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பேரழிவை(mass destruction) விளைவிக்காத ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தை மட்டும் தாக்கி உயிரினங்களுக்கு பேரிடரை(mass distruption) ஏற்படுத்த வல்ல dirty bomb எனப்படும் ஒரு இரசாயனமும் கதிர்வீச்சுப் பொருட்களையும் உள்ளடக்கிய குண்டுகள் பாவனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. வளியமுக்க எரி குண்டு(thermobaric)களைப்போல் இறுதி யுத்தத்தில் இதையும் மக்கள் மீது பரீட்சித்துப் பரிசோதித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இப்படியான கருத்துக்கள் இலங்கை அரசை காப்பாற்றவே உதவும்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக அது இரசாயன ஆயுதமாக இருக்கும்.

அண்ணா,  சில வேளை அணு உலை கழிவுகளை பாவித்து "டர்டி பாம்" செய்துருக்கலாம்.  சீனா இந்த தயாரிப்புகளில் மன்னன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துக்கள் இலங்கை அரசை காப்பாற்றவே உதவும்........

புரியவில்லை, எப்படியென்று விளக்கவும்??

இப்படியான கருத்துக்கள் இலங்கை அரசை காப்பாற்றவே உதவும்........

புரியவில்லை, எப்படியென்று விளக்கவும்??

1) தலைவர் ஊடறந்த்து தப்பிவிட்டார்

2) இந்திய படையினர் களத்தில் போராடினார்கள்

3) அணுவாயுதம் பாவித்தார்கள்

4) கட்டாய சேர்ப்பில் புலிகள் ஈடுபடவில்லை

மேலே சொல்லப்பட்டதுக்கு ஒரு ஆதாரமும் இல்லை இருக்கிறா ஆதாரங்களான சரண்டைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்ட போராளிகள் தளபதிகளின் படுகொலைகளையும் கேள்விக் குறியாக்கிவிடும் அதை விட வன்னியில் அகோர செல்லடிகளாலும் வேறு விதமாகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் சர்வதேசம் மாறக்கப்பனிவிடும்.....

புலிகள் தோற்கிற நிலை வந்தால் முழு இலங்கையையும் அழித்து விடுவார்கள் என்ற மாதிரி தான் இந்த சிங்களவன் அணுவாயுதம் வாங்கி அடிச்சான் என்று சொல்வதும்..

சிங்களவன் செய்த படுகொலைக்கு போதுமான ஆதாரம் இருக்கு அதைவிட உண்மையும் இருக்கு இவைஅகளை விடவா இந்த அணுகுண்டு பாவிச்சான் வடக்கத்தையான் வந்தான் என்ற பொய் பிரச்சாரம் உதவிசெய்ய போகிறது? மகிந்தாவை கூண்டில் ஏற்ற?

இச்செய்தியின் உண்மைத்தன்மைக்கு அப்பால் ....

...... சிறிய வகை அணு ஆயுதங்களை வல்லரசுகள் தயாரிக்கத் தொடங்கி நீண்ட காலமாகின்றது! ஆப்கான் யுத்தத்தில் கூட தலபான்/அல்கைதாக்களுக்கு எதிராக டோரா டோரா மலைத்தொடர்களுக்குள் இவ்வகை ஆயுதங்களை (nuclear bunker-buster போன்றன) பாவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்!

அப்படியானால் இது இலங்கைக்கு எவ்வாறு கிடைத்திருக்கும்??? .... 1) இந்தியா 2) சீனா 3) ரஷ்யா 4) வடகொரியா 5) ...

எந்த ஒரு வல்லரசும் சிங்களத்திற்கு இவ்வாறான ஆயுதத்தை, அணு ஆயுதத்தை கொடுத்து தானும் ஆபத்தில் மாட்டாது. அதேவேளை சிங்களமும் இவ்வாறான ஒன்றை தானாக செய்யும் வல்லமை இல்லாதது.

மேலும், சிங்களம் மற்றைய வல்லரசுகளின் உதவியுடன் அதீதியாக போரிட்டு வெல்லுவது என்று உறுதியான நிலையில் இவ்வாறான ஒரு ஆயுதத்தை பாவிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.

1) தலைவர் ஊடறந்த்து தப்பிவிட்டார்

2) இந்திய படையினர் களத்தில் போராடினார்கள்

3) அணுவாயுதம் பாவித்தார்கள்

4) கட்டாய சேர்ப்பில் புலிகள் ஈடுபடவில்லை

மேலே சொல்லப்பட்டதுக்கு ஒரு ஆதாரமும் இல்லை இருக்கிறா ஆதாரங்களான சரண்டைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்ட போராளிகள் தளபதிகளின் படுகொலைகளையும் கேள்விக் குறியாக்கிவிடும் அதை விட வன்னியில் அகோர செல்லடிகளாலும் வேறு விதமாகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் சர்வதேசம் மாறக்கப்பனிவிடும்.....

புலிகள் தோற்கிற நிலை வந்தால் முழு இலங்கையையும் அழித்து விடுவார்கள் என்ற மாதிரி தான் இந்த சிங்களவன் அணுவாயுதம் வாங்கி அடிச்சான் என்று சொல்வதும்..

சிங்களவன் செய்த படுகொலைக்கு போதுமான ஆதாரம் இருக்கு அதைவிட உண்மையும் இருக்கு இவைஅகளை விடவா இந்த அணுகுண்டு பாவிச்சான் வடக்கத்தையான் வந்தான் என்ற பொய் பிரச்சாரம் உதவிசெய்ய போகிறது? மகிந்தாவை கூண்டில் ஏற்ற?

இது இந்தியப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றும் ஒரு குழப்பகர, நயவஞ்சக முயற்சி என்பதை சிந்திக்கத் தெரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள். யாழ் களத்தில் பாமரர்கள் மிக மிகக் குறைவு. தமிழின விரோதிகளுக்கு ஊழியம் செய்யும் ஒருசிலர் நிச்சயம் உண்டு. உண்மையை அறிந்தவர்கள் குறித்த 4இல் எது உண்மை எது பொய் என்பதை அறிவர்.

இந்திய ஓநாய்களின், இந்தியக் காட்டுமிராண்டிகளின் எலும்புத்துண்டை நக்குபவர்கள் இந்தியப் பயங்கரவாதிகளின் தமிழினப் படுகொலையை மறைக்கும் முயற்சி ஒரு காலத்திலும் வெற்றியளிக்காது.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன.எவ்வகையான ஆயுதங்களால் போர்க்குற்றங்கள் செய்யப்பட்டாலும் குற்றம் குற்றமே!!!!!!!அணுகுண்டு போட்டார்கள் என்று நாங்கள் குண்டு போட வேண்டியதில்லை.

இது இந்தியப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றும் ஒரு குழப்பகர, நயவஞ்சக முயற்சி என்பதை சிந்திக்கத் தெரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள். யாழ் களத்தில் பாமரர்கள் மிக மிகக் குறைவு. தமிழின விரோதிகளுக்கு ஊழியம் செய்யும் ஒருசிலர் நிச்சயம் உண்டு. உண்மையை அறிந்தவர்கள் குறித்த 4இல் எது உண்மை எது பொய் என்பதை அறிவர்.

இந்திய ஓநாய்களின், இந்தியக் காட்டுமிராண்டிகளின் எலும்புத்துண்டை நக்குபவர்கள் இந்தியப் பயங்கரவாதிகளின் தமிழினப் படுகொலையை மறைக்கும் முயற்சி ஒரு காலத்திலும் வெற்றியளிக்காது.

4வதுக்கு செய்தான் என்பதுக்கு எத ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை அதனால் அது வெறும் குற்றச்சாட்டு அதை வைத்து ஒரு புடுங்க முடியாது .. சிலர் தாங்கள் தான் உண்மையான விசுவாசி என்று இருக்கிற ஆதரங்களையும் பொய்குற்றசாட்டு ஆக்கி சிங்களவனை காப்பாற்றி விடுவார்கள்..\

முக்கியமாக சில அரைவேக்காடுகள் ஈழ அரசியலை விட்டு ஒதுங்கினாலே அரைவாசி பிரச்சனைகள் முடிந்துவிடும்..

புலிகள் பெயரில் பிழைப்பு நடத்தும் பஞ்சோந்திகள்.

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு புண்ணாக்கி போட்டுது ஆனால் நாங்கள் புலத்தில குடும்பத்தை கூப்பிட்டு அந்த மாதிரி வாழ்க்கை..

கடசிநேரம் அன்ரன் பாலசிங்கமும் இந்திய காட்டுமிராண்டிகளின் எலும்புத்துண்டை நக்கினவர் போல?

ஏன் என்றால் அவரையும் உந்த நக்கு பட்டம் விட்டுவைக்கவில்லை.....

சிங்கள அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன.எவ்வகையான ஆயுதங்களால் போர்க்குற்றங்கள் செய்யப்பட்டாலும் குற்றம் குற்றமே!!!!!!!அணுகுண்டு போட்டார்கள் என்று நாங்கள் குண்டு போட வேண்டியதில்லை.

அணுகுண்டு போட்டால அதையும் சேர்த்து ஆதரமாக கொடுக்கலாம் ஆனால் அந்த ஆயுதம் பாவித்ததோ இல்லையோ என்று சரியாக தெரியாது அதையும் ஆதரமாக சேர்த்தால் உண்மையான ஆதாரங்கள் கூட கேள்விக்குறியாகிவிடும்.

சில புண்ணாக்கு புல்லுருவிகள் தங்கள் உசுப்பேத்தி செஞ்சோற்றுக் கடனை காட்டுவார்கள் ஆனால் அப்படியானவர்கள் தான் புலிகளை அழித்தார்கள்....

Edited by I.V.Sasi

4வதுக்கு செய்தான் என்பதுக்கு எத ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை அதனால் அது வெறும் குற்றச்சாட்டு அதை வைத்து ஒரு புடுங்க முடியாது .. சிலர் தாங்கள் தான் உண்மையான விசுவாசி என்று இருக்கிற ஆதரங்களையும் பொய்குற்றசாட்டு ஆக்கி சிங்களவனை காப்பாற்றி விடுவார்கள்..\

முக்கியமாக சில அரைவேக்காடுகள் ஈழ அரசியலை விட்டு ஒதுங்கினாலே அரைவாசி பிரச்சனைகள் முடிந்துவிடும்..

புலிகள் பெயரில் பிழைப்பு நடத்தும் பஞ்சோந்திகள்.

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு புண்ணாக்கி போட்டுது ஆனால் நாங்கள் புலத்தில குடும்பத்தை கூப்பிட்டு அந்த மாதிரி வாழ்க்கை..

கடசிநேரம் அன்ரன் பாலசிங்கமும் இந்திய காட்டுமிராண்டிகளின் எலும்புத்துண்டை நக்கினவர் போல?

ஏன் என்றால் அவரையும் உந்த நக்கு பட்டம் விட்டுவைக்கவில்லை.....

அணுகுண்டு போட்டால அதையும் சேர்த்து ஆதரமாக கொடுக்கலாம் ஆனால் அந்த ஆயுதம் பாவித்ததோ இல்லையோ என்று சரியாக தெரியாது அதையும் ஆதரமாக சேர்த்தால் உண்மையான ஆதாரங்கள் கூட கேள்விக்குறியாகிவிடும்.

சில புண்ணாக்கு புல்லுருவிகள் தங்கள் உசுப்பேத்தி செஞ்சோற்றுக் கடனை காட்டுவார்கள் ஆனால் அப்படியானவர்கள் தான் புலிகளை அழித்தார்கள்....

தலை - கால் தொடர்பில்லாமல் இந்த பதில் எழுதிய விதம் எமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.