Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து

Featured Replies

M.C.C யில் சங்ககாராவின் உரையை பார்த்தபோது நினைத்தேன்.(உலகில் முதல்முதல் விளையாடிக்கொண்டிரு க்கும் போதே ஒருவர் அங்கு ஆற்றிய உரை அது ) .சும்மா இலங்கை அரசையும் குளிரவைத்து ஒரு பதவிக்கு தூண்டில் போடுவதை விட்டு இலங்கை அரசிற்கு காட்டமாக ஒரு செய்தியை அவர் ஏன் வைக்க வேண்டும்.

புலியை எமக்கு பிடிக்குதோ பிடிக்காதோ என்பதல்ல பிரச்சனை .புலியை முன் நிறுத்தி நீங்கள் எவரிடமும் நியாயத்தையோ அனுதாபத்தையோ தேடமுடியாதவர்களாக ஆகிவிட்டீர்கள்.

இல்லை புலிகளுக்கான தடையை தகர்த்து அவர்களை முன் நிறுத்திதான் எதுவும் செய்வோம் என்றால், புலிகள் நாட்டில் சொன்ன தமிழிழம் அல்லது சாம்பல் மேடு என்பது போலாகிவிடும் .

தமிழினத்திற்கு விடுதலை அல்லது ஒரு தீர்வு கிடைத்தபின் நீங்கள் எவரும் விரும்பியவர்களுக்குரிய மரியாததையும் கவுரவத்தையும் கொடுக்கலாம் ,

இல்லை அவர்களை முன் நிறுத்திதான் எதுவும் செய்வோம் என்றால் தொடர்ந்தும் சிங்களமே எங்களை வென்று கொண்டிருக்கும்.இதைதான் காலம் காலமாக நான் சொல்லுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

M.C.C யில் சங்ககாராவின் உரையை பார்த்தபோது நினைத்தேன்.(உலகில் முதல்முதல் விளையாடிக்கொண்டிரு க்கும் போதே ஒருவர் அங்கு ஆற்றிய உரை அது ) .சும்மா இலங்கை அரசையும் குளிரவைத்து ஒரு பதவிக்கு தூண்டில் போடுவதை விட்டு இலங்கை அரசிற்கு காட்டமாக ஒரு செய்தியை அவர் ஏன் வைக்க வேண்டும்.

புலியை எமக்கு  பிடிக்குதோ பிடிக்காதோ என்பதல்ல பிரச்சனை .புலியை முன் நிறுத்தி நீங்கள் எவரிடமும் நியாயத்தையோ அனுதாபத்தையோ தேடமுடியாதவர்களாக ஆகிவிட்டீர்கள்.

இல்லை புலிகளுக்கான தடையை தகர்த்து அவர்களை முன் நிறுத்திதான் எதுவும் செய்வோம் என்றால், புலிகள் நாட்டில் சொன்ன தமிழிழம் அல்லது சாம்பல் மேடு என்பது போலாகிவிடும் .

தமிழினத்திற்கு விடுதலை அல்லது ஒரு தீர்வு கிடைத்தபின்  நீங்கள் எவரும்  விரும்பியவர்களுக்குரிய மரியாததையும்  கவுரவத்தையும் கொடுக்கலாம் ,

இல்லை அவர்களை முன் நிறுத்திதான் எதுவும் செய்வோம் என்றால் தொடர்ந்தும் சிங்களமே எங்களை வென்று கொண்டிருக்கும்.இதைதான் காலம் காலமாக நான் சொல்லுகின்றேன்.

காலம் காலமாக நீங்களே சொல்லிவருகிரீகளே தவிரே எந்த செயற்பாடும் இல்லை. சொல்வது நடுமுரைக்கு சாத்தியமில்லை எனும் சந்தேகம் உங்களிடமும் ஒருவேளை ஒட்டி இருக்கலாம்.புலிகளை ஒட்டியிருக்க வேண்டிய தேவை எமக்கு ஏதும் இல்லை. தமிழனுக்கு அது கடமையாகி போனதுதான் கடந்தகால அவர்களின் உழைப்பு.சொல்லிகொண்டிருப்பதேன்றால் இதைவிட தெளிவாக எத்தனையோ உலகறிந்த மேதைகள் பலவற்றை சொல்லி உள்ளார்கள். மறுகன்னத்தை காட்டு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜேசு சொன்னது இதவிட மேலானது. ஆனால் நடைமுறைக்கு எது சாத்தியம் என்பதை நடைமுறை படித்தி நிருபிக்க வேண்டும்.எவ்வளவு காலம் சொன்னிர்கள் என்பது முக்கியமில்லை எதை சொன்னீர்கள் என்பதே முக்கியமானது. அது முக்கியயபடுவதென்பது அதனுடைய பிரதிபலனை ஆதாரமாக காட்டும்போதே.புலிய விட்டால் விடிவு வரும் என்றுதான் இந்திய வல்லாதிக்கம் இதுவரை சொன்னது. இப்போ எலியையும் விட்டாச்சு விடிவுதான் வருகுதில்லை. விடு என்று நீங்கள் சொல்வதற்கு முன்னால் நாங்கள் உங்களை அடையாளம் காணவேண்டிய தேவை எமக்கு உள்ளது. தமிழை விடு என்று நீங்கள் சொன்னபின்பு தமிழர் என்று சொல்ல எமக்கு ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அது புலிக்கொடி என்கிறீர்கள்..! நாங்கள் அதைப் புலிப்படம் பொறித்த தமிழீழக்கொடி என்கிறோம்..! விட்டால் சோழர் காலத்துக் கொடியையும் மாற்றக் கேட்பீர்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அந்த இளைஞனுக்கு.....

கந்தப்பு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு செய்தியை மூன்று இடத்தில் பதிந்திருக்கிறார், பாராட்டுக்கள் கந்தப்புவிற்கும்..

எனது வீட்டுக்கணனியில் கருத்து எழுதுவது எண்டால் வாழ்க்கை வெறுக்கும். இதனால் தவறுதலாக இருமுறை அழுத்திவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறிலங்கா அணி பற்றி பெரிதாக செய்திகளை தொடரா விட்டாலும் சங்கக்காராவின் லண்டன் பேச்சுக்கு பின்னர் அவர் இலங்கை அணிக்கு தலைவராக இருப்பதாக தெரியவில்லை. :unsure: :unsure:

உங்களுக்கு புலி பிடிக்கவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கும் பிடிக்கக்கூடாது என்பது என்ன நியாயம்??

இதற்கு புலிகள் பற்றிய உலக அபிப்பிராயம் 5 வருடத்துக்கு முன்னும் தற்போதும் என்ன நிலையில் உள்ளது என்று வித்தியாசம் பார்த்தாலே உங்களின் கூற்று பிழை என்பது நிரூபிக்கப்படுகிறது.

இதற்கு நிச்சயம் காலம் பதில் சொல்லும்.நீங்கள் ஆடறுக்க முதல்.... :D :D

நாங்கள் சிலரைப்போல் சந்தர்ப்பவாதிகளாக ஏன் இருக்க வேண்டும்??

"உங்கள் வயது தான் எனது அனுபவம்" என்பது ஜே ஆருக்கும் ராஜீவ் காந்திக்கும் பொருந்தலாம்.ஏனையவர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்காதீர்கள்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோற்க வேண்டும் என்ற சிறிலங்கா அணியினை இப்படி கொடி ஏற்றி- அவர்களை உசுப்பேற்றியே வெல்ல வைத்து- போனசாக ஒரு புள்ளியை வாங்கிக் கொடுத்து கொடி காட்டிய (காத்த) குமரனே உனது துணிச்சலை எந்தப் பொன் ஏட்டில் பதியப் போகின்றார்களோ தெரியவில்லை.

அவுஸ்திரெலியா எல்லா ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்து 158 ஒட்டங்களைப் பெற்றபின்பு சிறிலங்கா அணி ஆடியது, கிட்டத்தட்ட சிறிலங்கா அணி வேகமான அந்த இலக்கை அடைந்து கொண்டிருக்கும் போது தான் இவர் கொடியினைக் காட்டினார். அத்துடன் தற்பொழுது அவுஸ்திரெலியாவில் விளையாடும் சிறிலங்கா அணி பந்து வீச்சில் ஒவ்வொரு போட்டியிலும் 4 அல்லது 5 வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். முன்பு அவுஸ்திரெலியாவுக்கு வரும் சிறிலங்கா அணிகளில் பெரும்பாலும் ஒன்று , இரண்டு பேர் தான் சிறப்பான பந்து வீச்சினை வீசுவார்கள். இந்த மைதானத்தில் நாங்கள் சென்ற போது பார்த்தவற்றை நேரம் கிடைக்கும் போது நாளை எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவுதரச்சொல்லி ஆசியிடமும் ,

போர் முடிந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்று உலகிடமும் ,

நாங்கள் உங்கள் கிரிக்கெட்டிற்கு எதிரானவர்களல்ல உங்கள் இனத்துவேச அரசிற்கே எதிரானவர்கள் என்று இலங்கை அணிக்கும், செய்திகளை சொல்வது போல் பாதைகளுடன்

குறைந்தது பத்துபேராவது கறுப்பு உடையுடன் வாயில் கறுப்பு துணியையும் கட்டி நின்றால் உண்மையான ஒரு கவனயீர்ப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

புலிக்கொடியை காட்டுவது திருவிழா பார்க்கும் மக்கள் காலுக்குள் வெடியை கொளுத்திபோடுவதுபோலாகும். ஒரு சின்ன சலசலப்பு மட்டுமே எஞ்சும் .

எழுபதுகளிலேயே கிருஷ்ணன் கொடியுடன் லண்டனில் இறங்கிவிட்டார்.

புலிக்கொடி வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நியாயமானது. அதில் கலந்துகொண்டு ஒரு நியாயமான கருத்தியலை முன்வைக்க டக்ளஸ் ஆல்கூட முடியும். ஆனால் அந்தக் கருத்து நியாயத்தை விட அவர் தகுதி-நியாயம் பிரதானமானது. அதை இந்த இடத்தில் நீங்கள் மறந்து விட்டீர்கள்!

"புலி ஆட்சியை விட சிங்கள ஆட்சிதான் மக்களுக்கு பிடித்தது" என்ற அடிவருடித்தன வாசகத்தை பலமுறை உங்கள் பதிவில் படித்திருக்கின்றேன்.

அதை விட ஒரு புலியைக் கொன்ற இரத்தத்தில் ஒரு ஊரின் இரத்தம் வளிந்து ஓடினாலும் அதைப் பாராட்டும் தாராள குணத்தையும் பார்த்துவிட்டோம். எனவே திருடன் திருடனைப் பழித்து நல்ல பேர்வாங்கும் முயற்சியை அவிட்டு கலைத்துவிடும். அதனால் பயன் கிடையாது!

ஈழத் தமிழர்

ஒன்றுபடவும் மாட்டார்கள்...

மகிழ்வோடு

வாழவும் மாட்டார்கள்...

நான் தான்

தலைமை என்று

ஆளுக்கொரு கட்சியும் கொடியுமாக

மோதிக்கொள்வதைப் பார்த்து

சிங்களவர் வெற்றி பெற

இடமளிப்பதாய் ஈழத் தமிழர்!

பாராட்டுக்கள் அந்த இளைஞனுக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவுதரச்சொல்லி ஆசியிடமும் ,

போர் முடிந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்று உலகிடமும் ,

நாங்கள் உங்கள் கிரிக்கெட்டிற்கு எதிரானவர்களல்ல உங்கள் இனத்துவேச அரசிற்கே எதிரானவர்கள் என்று இலங்கை அணிக்கும், செய்திகளை சொல்வது போல் பாதைகளுடன்

குறைந்தது பத்துபேராவது கறுப்பு உடையுடன் வாயில் கறுப்பு துணியையும் கட்டி நின்றால் உண்மையான ஒரு கவனயீர்ப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

புலிக்கொடியை காட்டுவது திருவிழா பார்க்கும் மக்கள் காலுக்குள் வெடியை கொளுத்திபோடுவதுபோலாகும். ஒரு சின்ன சலசலப்பு மட்டுமே எஞ்சும் .

எழுபதுகளிலேயே கிருஷ்ணன் கொடியுடன் லண்டனில் இறங்கிவிட்டார்.

அப்படியே

வாழப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நஞ்சு... :( :( :(

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.