Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்சத்திரங்கள் என் சொந்தம்

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்.கனநாட்களுக்குப்பிறக

Edited by Snegethy

  • Replies 55
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எழுத்துப்பிழைகள் நிறுத்தக்குறிகளைத் திருத்திந்தந்த சோழியன் அண்ணாக்கு நன்றி.இதைக்கதையா என்று கேட்பவர்கள் சோழியன் அண்ணாவிடம் கேட்கவும்... :lol: அவர்தான் கதைப்பகுதியில் பதியச்சொன்னவர்.

மண்வாசனை கதை - கவிதை நடையில் ஒரு விபரணம்-!

எல்லாராலயும்-இலகுவில்- முடியாத-

உங்க எழுத்து வீச்சு மேலும்-தொடரட்டும் -சினேகிதி-! 8)

  • தொடங்கியவர்

நன்றி வர்ணன்!இதுதான் இலகுவான வேலை வர்ணன்....கதைக்கிற மாதிரியே சொல்லுறது...சுத்தத்தமிழ்ல எழுதப்போனால் கடினமா இருக்கு.நமக்கெல்லாம் யாராவது பக்கத்தில இருந்து தலையில குட்டுப்போட்டு வசனத்தில கருத்துப்பிழையிருக்கு என்று சொல்லி திருத்த வேணும்..அப்பிடி திருத்தினாத்தான் கட்டுரை எழுத வரும் இல்லையோ இப்பிடி கதைக்கிறமாதிரிதான் எழுத வரும்.:-) எழுத்தென்றியள் வீச்சென்றியள்...புல்லரிக்குத

மண்வாசனைக் கதையினைத் தந்த சினேகிதிக்கும், கதையினை மேலும் பொலிவுறச் செய்த சோழியனுக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி சண்முகியக்கா....சோழியன் அண்ணா...சண்முகியக்கா ஏதோ சொல்றா கேட்டதா:lol:

வணக்கம் சினேகிதி

நல்ல பதிவு, நட்சத்திரங்களோட கூடிய சீக்கிரம் நீங்கள் கதைக்க என்ர வாழ்த்துக்கள்:-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமாய், நன்றாய் இருக்கு, நட்சத்திரங்களுடன் மட்டும் நீங்கள் நின்று விட்டது தான் கவலை. அந்த நட்சத்திரங்களுடன் கூடவே நிலாவில் ஒளவை பாட்டியுட் குழுந்தையும் இருப்பதாய் கூட சின்னனாய் இருக்குமு; போது யாரோ சொன்ன ஞாபகம். வாழ்ககையின் பருவத்தே நடைந்த சம்பவங்கள் மீண்டுவருகையில் மகிழ்வும் ஒரு பக்கம் அந்த நாள் மீளாதா என்ற ஏக்கமும் மறுபக்கம் சோகமும் ஒன்றித்து போகும். அந்த உணர்வுகளை நீங்கள் உணர்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எல்லோர் நினைவுகளையும் மீட்டு வந்த உங்கள் எழுத்துக்கள் நிதர்சனத்தை சொல்லி நிற்க்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தொடர்ந்த இதை போன்ற ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம் ...

எழுத்து பிழை திருத்தப்பட்டது (நி+ன்)

  • தொடங்கியவர்

நன்றி கானாபிரபா.....கூடிய சீக்கிரம் போய்க்தைக்கவேணும்..:-) உங்க சார்பா நட்சத்திரங்களிடம் ஏதாவது சொல்லணுமா.

உங்கட இரண்டாம் வகுப்பு சுக்குப்புக்கு ரெயின் வாசிக்கும்போது யோசித்தேன் எனக்கு அப்பிடி ஒன்றும் ஞாபகம் இல்லையே என்று....ஆனால் நாங்கள் வில்லங்கமா ஞாபகப்படுத்த முயற்சி செய்யும்போது வராத ஞாபகங்கள் பிறிதொரு சந்தர்ப்த்தில் ஞாபகம் வருவதுண்டில்லையா:-)

  • தொடங்கியவர்

யாரு நிதர்சன் வித்தியா? ம் ஒளவை பாட்டியா?? நான் ஒரு பாட்டி என்றுதான் கேள்விப்பட்டனான்....அம்மா எனக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டி விடேல்லயாம்..அதான் நானும் பாட்டியை மறந்திட்டன்:lol: பாட்டிக்கு ஒன்று நீர் எழுதும் நிதர்சன்.

ஸ்ணேகிதி உங்களுடைய ஆக்கம் அருமை. சிறுவயது நினைவுகளை மனதுக்குள்ளே, மீட்டிப்பார்ப்பதும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் கூட ஓர் இனிமையான அனுபவம்தான். அதிலும் தாய் மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட நாம் கடல் கடந்து வாழ்ந்தலும், நம் கனவுகளினதும் நினைவுகளினதும் வேர்கள், தயகதின் ஈர நினைவுகளை நோக்கிப்பாய்வதனால்த்தான் நம், உயிர்மையில் பசுமை இன்னும் மீதம் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

வணக்கம் ஈழநேசன்...மனதுக்குள்ளே மீட்டிப்பார்த்தும் சந்தர்ப்பம் அமையாது எழுதப்படாமல் போன நினைவுகள் பல..

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ?

நல்லாக இருக்கு கதை. ம்ம்ம் சீக்கிரம் போய் நட்சத்திரங்களோடு கதைப்பீங்க. கவலை வேணாம் :P

  • தொடங்கியவர்

ஓம் வெண்ணிலா அப்பிடியே உங்க வீட்டுக்கும் வரலாமென்று இருக்கிறன்....என்ன மாதிரி வசதி?? பருத்தித்துறை கடற்கரைக்குப்போவமா நட்சத்திரங்களோட கதைக்க?

ஓம் வெண்ணிலா அப்பிடியே உங்க வீட்டுக்கும் வரலாமென்று இருக்கிறன்....என்ன மாதிரி வசதி?? பருத்தித்துறை கடற்கரைக்குப்போவமா நட்சத்திரங்களோட கதைக்க?

அதுக்கென்ன. வாங்கோ வாங்கோ தாராளமாக போகலாம். நட்சத்திரங்களோடு கதைக்கும் முதல் நிலாவோடு கதைக்க ஆசைப்படுறியள். ம்ம் கதைச்சிட்டா போச்சு :P :lol:

நட்சத்திரங்கள் என் சொந்தம்.

நல்ல தலைப்பு

சுப்பர்.

யாரையோ ஒரு பெடியன பிடிச்சு டேய் பசுவை பற்றி ஒரு கட்டுரை எழுதடா எண்டு சொன்னாங்களாம்.

பெடி பனை மரத்தைப் பற்றித்தான் கேப்பாங்கள் எண்டு பனை மரத்தை பற்றி கரைச்சு குடிச்சிட்டு போனாராம்.

பெடிக்கு பசுவை பற்றி எழுத சொன்ன உடன வாழ்க்கை வெறுத்துப் போச்சு.

எண்டாலும் ஒரு கை பார்க்கிறன் எண்டு போட்டு பனையை பற்றி எழுதி தள்ளிட்டு கடைசி வரியா பசுவைக் கொண்டு போய் பனையிலை கட்டுவினம் எண்டு எழுதிப் போட்டு வந்தாராம்.

இப்ப நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . .

சாச் . . சா . . .

நான் ஒண்டும் சொல்லல.

கதை சுப்பரா இருக்கு.

யாரை பார்த்தாலும் நிலா, நட்சத்திரம் எண்டு போறாங்கள்.

யாராவது உந்த வால் நட்சத்திரத்தை பற்றியும் கொஞ்சம் எழுதுங்கப்பா.

சி நேகிதி ,

நல்ல கற்பனை ,எங்கு சென்றாலும் மாறாது தொடர்பவை நட்சத்திரங்கள்.பழய நினைவுகளை அதனாலேயே அவை தூண்டுகின்றன.உங்களைச் சூழ உள்ள மனிதர்,சூழல் மாறலாம், ஆனால் மாறது இருப்பவை உங்கள் நினைவுகளும்

வானத்தில் இருக்கும் நட்ச்சத்திரங்களும்,சூரியனும

எங்க கடைசி வரியை காணேல்ல.

பசுவை கொண்டு போய் பனை மரத்தில கட்டுவினம்.

முற்றும்.

நட்சத்திரங்கள் என் சொந்தம்.

தலைப்பு நல்லா இருக்கு.

அப்ப கதை?

அதுவும் நல்லாத்தான் இருக்கு.

அப்ப எல்லாம் நல்லா இருக்கா?

ஓம்.

ஐயோ . . .

முடிவா என்னதான் சொல்லுறீங்கள்?

பலா மரத்தில ஏறி பலாப்பழம்தான் புடுங்குவினம்.

பப்பாளிப் பழமா புடுங்குவினம்?

டேய் . . .

என்ன சொல்லுறதெண்டாலும் விளங்கிற மாதிரி சொல்லுங்கடா.

இன்னும் என்னத்தை சொல்லக் கிடக்கு?

யாராச்சும் வால் நட்சத்திரம் பார்த்திருக்கிறீங்களா?

பார்த்திருக்க மாட்டீங்கள்.

வாலுகள் எல்லாம் யாழ் களத்தில இருக்கும்போது வானத்தில என்னதான் இருக்கும்.

அட்டென்சன் டு உவர் மோகன் மற்றும் யாழ் களத்தில் பொல்லு தடிகளோட திரியிற காங் மெம்பேர்ஸ்சுக்கு.

ஒரு மனுசன் கஸ்டப்பட்டு டொக்கு டொக்கு எண்டு உந்த கொம்பியூட்டர்ல டைப் பண்ணிட்டு சப்மிட் எண்டு அமத்தினா . .

அது வந்து சொல்லுது உது எல்லாம் சப்மிட் பண்ண முடியாது வேற ஏதும் உருப்படியான வேலை இருந்தா அத போய் செய் எண்டு.

நாசமாப் போன எண்ட கொம்பீட்டர்ல தான் ஏதோ பிழை எண்டு திரும்பி வந்து டொக்கு டொக்க அது போகுது.

எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியல.

ம்ம்..நண்பி..அழகான கதை..மறுபடியும் உங்கள் பாணியில்..நட்சத்திரங்களை பற்றி..நாரதர் சொன்னது போல..எப்போதுமே மாறாதவைகளில் ஒன்று நட்சத்திரம்! சில வேளைகளில் நேரம் போவதே தெரியாது..பார்த்துக்கொண்டிரு

  • தொடங்கியவர்

சனியன்...என்ன பசு புல்லு...பசிச்சா போய் எடுத்து சாப்பிடும் பசு சாது நீர் முழுப்புல்லையும் சாப்பிட்டாலும் ஒன்றும் சொல்லாது.

பலா மரத்தையே காணாத ஒராள் பலா மரத்தில ஏற சந்தர்ப்பம கிடைச்சா இப்பிடித்தான் எழுதுவன்.வால் நட்சத்திரம் எங்கட தாத்தா பார்த்தவர் ஆனால் வெரி சொறி இனிம அவர உயிரோட வந்து எழுதச்சொல்ல முடியாது.

  • தொடங்கியவர்

வணக்கம் நாரதர்...நட்சத்திரங்களோடு என்னைப்போல நிறையபேருக்கு மாறாத அன்புறவுண்டு.:lol:

  • தொடங்கியவர்

வணக்கம் சகி...98 என்ன மாதம்??? நாங்கள் 98 லதான் ஊரவிட்டு வெளிக்கிட்டனாங்கள்.பின்ன ஒரு நாள் முழுக்க பிரண்ட்ஸ் கூட இருக்க சந்தர்ப்பம் கிடைச்சா யார்தான் மறப்பினம் சகி :lol: நாங்களும் ஒருநான் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட கண்காட்சிக்குப்போயிருந்தோம

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் நல்ல கதை...நன்றிகள்..சினேக்....

நடச்சத்திரங்கள பாத்தக்கொண்டு தூங்கிற சுகம் இருக்கே...சூப்பர்ப்பா..

  • தொடங்கியவர்

ஹாய் சுண்டல்...இப்ப ஏனைஸே சினேக் க கூப்பிடுறீர்..வந்து கடிக்கப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.