அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பலரை உங்கள் அனுபவங்களில் கண்டிருப்பீர்கள் ஓரளவு அல்லது மிகச்சிறந்த முறையில் படமெடுப்பவர்களின் படங்களைப் பார்த்துவிட்டு அட...படங்கள் சூப்பராய் இருக்கு என்ன கமராவில் எடுத்தனி என்று கேட்பார்கள் இவரும் நான் இந்தக் கமராவில் தான் எடுத்தனான் என்று சொல்ல...சரி பாப்பம் இப்படி ஒன்று வாங்கத்தான் வேணும் என்று சொல்லி அடிச்சுப்பிடிச்சு ஒரு கமராவை வாங்கி அதில் படங்களை எடுத்தால் பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றம் தான் வருவதுண்டு.... அட நல்லகாலம் முக்கியமான படங்களில் சிலதென்றாலும் வந்துட்டுதே என்று ஓரளவு மனம் ஆறுதல் அடைந்தாலும் ஏன் மற்றப் படங்கள் பிழைத்தது என்று தெரியாமலே மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளுவார்கள். நல்லாய் படம் எடுப்பவர்களும் விசயங்களை சரியாய் சொல்லாமல் அப்படியிருக்கலாம் இப்…
-
- 11 replies
- 4.7k views
-
-
மூளைக்கு சிறு வேலை.. உங்கள் மூளையின் உணர்வு திறனுக்கும், உடனடியான செயல்படும் திறனுக்கும் சிறிய சவாலாக இந்த இணைப்பிலுள்ள புதிர்களை, வேகமாக 'க்ளிக்' செய்து முடிவில் வரும் உங்கள் பெறுபேறுகளை இங்கே பதியுங்கள்... முதல்முறை முயன்று பெற்ற மதிப்பெண்களைத் தான் பகிரணும்...ஓ.கே? http://www.bbc.co.uk/science/humanbody/body/interactives/senseschallenge/senses.swf? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!
-
- 18 replies
- 1.2k views
-
-
உங்கள் ரத்தத்தில் இத்தனை ரகசியங்கள் இருப்பது தெரியுமா? 7 செப்டெம்பர் 2022, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு சிவப்பு ரத்த அணுக்கள் நமது உடலின் தலை முதல் காலின் நுனிவரை பயணம் செய்து ரத்த ஓட்ட அமைப்பில் அதன் பயணத்தை நிறைவு செய்கின்றன. ஒவ்வொரு நொடியும் உங்களுடைய உடலில் இரண்டு மில்லியன் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகின்றன. இது ஏற்கனவே நமது உடலில் இறந்த சிவப்பு ரத்த அணுக்களுக்கு மாற்றாக இருக்கின்றன. அதனை எர்த்தோசியடீஸ் என்கிறோம். பிபிசிக்காக கணிதவியலாளர் ஹன்னா ஃப்ரே மற்றும் மரபணுவியலாளரும் ஆடம் ரூதர்போர்ட் பிபிச…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
[size=4]உங்கள் வங்கிக்கடன் மட்டையும் (ATM) கடவுச்சொல்லும் [/size] [size=1][size=4]பொதுவாக ஒருவர் பாவிக்கும் ஏ.டி.எம். மட்டையின் கடவுச்சொல்லானது மிக எளிதானது என அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். [/size][/size] [size=1][size=4]நாலு இலக்கங்களை கொண்ட கடவுச்சொல்லில் மொத்தம் பத்தாயிரம் கடவுசொல்லுகள் சாத்தியம் [/size][/size] [size=1][size=4]இவர் ஆராய்ச்சி செய்த நாலு மில்லியன்கள் மட்டையின் கடவுச்சொல்லு விபரங்கள் இதோ :[/size][/size] -------------- PIN % -------------- 1234 10.71% 1111 6.0% 0000 1.8% 1212 1.2% 7777 0.75% ----------------------- http://finance.yahoo.com/blogs/the-exchange/cracki…
-
- 0 replies
- 527 views
-
-
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் …
-
- 1 reply
- 1.4k views
-
-
அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடு…
-
- 3 replies
- 820 views
-
-
உடனடி மொழி பெயர்க்கும் சாதனம் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது ஜூன் மாதமளவில் அமெரிக்காவிலும் பின்னர் ஐக்கிய ராச்சியத்திலும் கிடைக்க உள்ளது. தற்போது ஆங்கிலம், சீன, ஜப்பானிய மொழி பெயர்ப்புகளே கிடைக்க உள்ளது.இதன் பெயர் ILI, யப்பானிய நிறிவனத்தால் தயாரிக்கப்பட்டது.
-
- 0 replies
- 629 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘காதல் ஹார்மோன்’ என்றே சொல்லப்படுகின்ற ஆக்ஸிடோஸின்கள்தான் பாலுணர்வு வழிந்தோடும் வேளைகளில் ஒருவரது நடவடிக்கைகளை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது என்பது நமக்கு ஏற்கனவே ஓரளவுக்கு தெரிந்த விஷயம்தான். அப்படியிருக்க ஆக்ஸிடோஸினால் ஆட்கொள்ளப்படுகின்ற மூளையின் உயிரணுத் தொகுதியை எலிகளில் செயலிழக்கச் செய்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, ஒரு ஆண் எலிக்கு ஒரு கட்டையைப் பார்ப்பதும் கூடத் தயாராகவுள்ள ஒரு பெண் எலியைப் பார்ப்பதும் ஒன்றாக இருந்திருக்கிறது. அதாவது இவ்விர…
-
- 2 replies
- 800 views
-
-
உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். இன்றைக்கு பிபிஸி ஒரு செவ்வியில் பிரிட்டனில் இதுபோன்ற சோதனையைச் செய்துவரும் ஒருவர் முதல்முறையாக உடலில் இருக்கும் சில்லுக்கு கணினி வழியே கணினி வைரஸை முதல்முறையாக மாற்றியிருக்கிறார்…
-
- 0 replies
- 663 views
-
-
- உடலை சூடாக வைத்திருக்கும் அறிவுள்ள நவீன ஆடைகள் ! இந்தத் நவின துணிகள், எமது உடலில் இருந்து வெளியாகும் வியர்வைத் துளிகளுடன் ஏற்படும் தாக்கத்தினால் வெப்பத்தை உருவாக்குகிறது, அக்ரெலிக் நார்களால் சிறைப் படுத்தப் பட்ட மிக நுண்னிய வளிக் குமிள்கள், நிலை மின்சாரம் எதையும் உருவாக்காமல், வெப்பத்தை வெளிச் செல்லவிடாமல் தடுக்கிறது. அத்துடன் எமது உடல் நுண்கிருமிகளை எதிர்தது வழமையான உடல் துர்நாற்றங்களை குறைக்த தேவையான மருந்துக் கலவையும் சேர்கப்பட்டுள்ள இந்தத் துணி எலாஸ்தேன் என்ற மீழும் தன்மையைக் கொடுக்கும் நார்களினால் உடலி இன்னொரு தோல் போல் மிகவும் நெருக்கமாக ஒட்டிக்கொள்கிறது. ஹீற்தெக் (heattech) என்று அழைக்கப்படும் இந்த நவீன துணி யுனிக்குளோ (Uni…
-
- 3 replies
- 2.1k views
-
-
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து இந்திய மருத்துவர் ஹேமந்த் சாதனை ! [saturday, 2014-02-22 11:52:31] உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது, “சோமா” என்ற புதிய ரசாயன கலவையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து டா…
-
- 0 replies
- 251 views
-
-
நாம் பிராணிகளைக் கவனித்து அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக இப்போது அவை நம்மைக் கூர்ந்து கவனித்து நம்மைப்போலவே வாழ முற்படுகின்றன! பரதன் என்கிற யானை, செயலில் மனிதர்களை மிஞ்ச கற்றுக்கொண்டுவிட்டது. யானைகளின் போக்கில் காணப்படும் மாறுதல்களை டார்வினின் கொள்கைப்படி அறிவதைவிட கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும். பரதன் என்பது தந்தமில்லாத ஆண் யானை. மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளிப் பகுதியில் இப்போது அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் முதுமலை காப்புக்காட்டின் ஓரத்தில் இருக்கும் சின்ன கிராமம்தான் தொரப்பள்ளி. பரதனைப் பார்த்தாலே உள்ளுக்குள் உதறல் எடுக்கும் அளவுக்கு பெரிய மேனி. நல்ல புத்திசாலி. தன்னைச் ச…
-
- 18 replies
- 10.3k views
-
-
உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும். இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம். நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் …
-
- 1 reply
- 853 views
-
-
உடல்நலம்: கருப்பு மரணம் 700 வருடங்களுக்குப் பிறகும் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUSEUM OF LONDON படக்குறிப்பு, கருப்பு மரண வரலாறு: பிளேக் தொற்றின் பேரழிவு மனிதகுலத்தின் மீது நம்பமுடியாத மரபணு அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அது சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 1300களின் மத்திய பகுதியில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் பரவிய போது, பாதியளவு மக்கள் உயிரிழந்தனர். பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் மரபணுவை (டிஎன்ஏ) பகுப்பாய்வு செய்யும் முன்னோடியான ஒரு ஆய்வில், மக்கள் பிளேக் நோயிலிருந்த…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
உடைக்க முடியாத ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அறிமுகம் செய்த சாம்சங் சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #smartphone சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியுள்ளது. தற்போதை வளையும் டிஸ்ப்ளேக்களை சுற்றி கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக சேதமடையும் போது அவை உடையும் நிலை உள…
-
- 0 replies
- 317 views
-
-
முட்டை ஓடு இல்லாமலும் கோழிக் குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் கண்டு பிடிப்பு. முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாத…
-
- 2 replies
- 556 views
-
-
1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே.இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர்.இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.இவ் உல…
-
- 0 replies
- 386 views
-
-
உணர்ச்சி அறியும் செயற்கை தோல் பாலிமர் மற்றும் கார்பன் நானோ டியூப்கள் மூலம், நோயாளிகள் மற்றும் ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய செயற்கைத் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோல், சூடு, குளிர், அழுத்தம் போன்றவற்றை மூளைக்கு உணர்த்தக் கூடியது.அமெரிக்காவை சேர்ந்த ஓக் தேசிய பரிசோதனைக் கூடத்தில், மூத்த விஞ்ஞானிகள் ஜான் சிம்சன், இலியா இவனோவ் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கைத் தோல், தண்ணீர் உட்புகாத, மேல்புறத்தைக் கொண்டது. இந்த தோல், மடியக்கூடிய, எடை குறைந்த, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலால், இது, வேற்றுப் பொருள் என்று பிரித்துப் பார்த்து நிராகரிக்கப் படாது. மனிதருக்கு பொருத்தப்படும் போது, அதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உடல் ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும். மண் வளத்தைப் பே…
-
- 0 replies
- 682 views
-
-
உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள், நஞ்சாக்கம் என்பன பல்வேறு நோய்களும், இறப்புக்களும் ஏற்பட காரணமாக இருக்கிறன. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பக்ரீரியா, பங்கசு, (பூஞ்சணம்), அமீபா, அல்லது வைரசுக்களாக இருக்கலம். இவை மனிதரில் நேரடியாகவோ அல்லது நச்சு பொருட்களை சுரப்பதன் மூலமோ பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துகிறன. பெரும்பாலான உணவு பொருட்கள் இலகுவில் பழுதடையும் இயல்புடையதாகவும், நோயாக்கும் நுண்ணங்களின் மாசாக்கமும், அவற்றின் பெருக்கமும் உற்பத்தியாகும் இடம் முதல் உணவு உள்ளெடுக்கும் வரை நிகழவும், தொடர்ந்து பேணும் இயல்புடையதாகவும் இருக்கிறன. நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட நச்சு பொருட்கள் உணவு பரிகரிப்பின் போதோ/சமைக்கும் போதோ அழிக்கப்படாது மீந்து இருக்கலாம். உணவு பரிகரிப்பின் போது அழிக்க…
-
- 2 replies
- 4k views
-
-
நமக்கு மிக மிக முக்கியமான விடயம் உணவு. இன்று நம்மில் பலருக்கு ஐபோன் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பேச தெரியும் ஆனால் நமது உணவை பற்றி ஒன்றும் தெரியாது. அதுவும் உணவில் நமது தமிழ் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலேயே பல நல்ல விடயங்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள். நம் உணவுகளை நாம் நீராவியில் அவித்தோ(இடியப்பம்), சட்டியில் சுட்டோ(தோசை), மற்றும் காய், கறி, அரிசி அவிந்த நீரையும் சேர்த்தோ தான் தயாரிப்போம். மற்றும் நாம் அரிசியை மட்டும் உட்கொள்ளாமல் குரக்கன், சாமி, ஒடியல் மா போன்றவற்றையும் சேர்த்து உட்கொண்டோம். ஆனால் காலம் மாறி விட்டது. இப்போது எதையும் பொரித்தோ அல்லது எண்ணையில் வறுத்து, வெள்ளை அரிசி சோத்துடனோ, அல்லது வெள்ளை மா ரொட்டியுடனோ உண்கிறோம். …
-
- 1 reply
- 1.9k views
-
-
உணவு ஸ்கேனர், டிஜிட்டல் ஷவர், டிரான்ஸ்லேட்டர்... 2018-ன் டெக் புதுவரவுகள்! #CES2018 இருட்டு. மின்சாரம் இல்லை. வெளியில் மழை இரண்டு மணி நேரம் விடாமல் பெய்ததால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அந்த அரங்கம் முழுவதும் வெளிச்சமின்றி தவித்தது. ஜன்னல் வழியாகச் சிக்கனமாக வந்த வெளிச்சத்தை வைத்துக் குழுமியிருந்த பெருநிறுவனங்களின் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. மக்கள் மட்டும் அரங்கம் எங்கும் நடக்க பேட்டரியால் இயங்கும் வழிகாட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால் சிரமம் இன்றி சுற்றிவந்தனர். இந்தச் சம்பவம், அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில், இருட்டிலும் ஓய்ந்து விடாத லாஸ் வேகாஸ் நகரத்தில், ஒரு மாபெரும் எலெக்…
-
- 0 replies
- 477 views
-
-
உணவுக்காக செவ்வாய் கிரகத்தில் தோட்டம். அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030-ம் ஆண்டில் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5 வருடங்கள் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே, தேவையான உணவை சமாளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர்…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழனின் வரலாறு விருந்தினர் பக்கம் | கடல் ஆராச்சியாளர் | ஒரிஸா பாலு | ஆனி 23, 2015 | SunTv www.youtube.com/watch?v=hghKrleVoQk&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=2 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி
-
- 1 reply
- 618 views
-