Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது ஜேர்மன் பெண் போலீசில் புகார் 24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 44 வயது பெண் மார்தா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஃபேஸ்புக் மூலம் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபரை காதலித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மார்தா தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பஞ்சாபில் வசிக்கத் துவங்கினார். ஜெர்மனியில் செட்டிலாக மார்தாவும், கணவரும் முடிவு செய்தனர். இந்நிலையில் டெல்லி வந்த மார்தா பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அவர் தனது புகா…

  2. ஒஸ்ரியாவை சேர்ந்த 81 வயதான முதியவர் ஒருவர் 24 வயதான இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ௮௧ வயதான ரிச்சர்ட் லுங்கர் என்ற முதியவர், ப்ளேபாய் பத்திரிகையின் மொடல் அழகியான ௨௪ வயதான கேதி என்ற பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். சுமார் 7 மாத காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 13ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வயது வரம்பை மீறிய திருமணம் ஒஸ்ரிய தலைநகர் வியானாவில் உள்ள ரிச்சர்டின் அரண்மனையில் அரங்கேறியுள்ளது. மேலும் இது ரிச்சர்ட்க்கு ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6917#sthash.9zG0zqIm.dpuf

  3. Published By: SETHU 08 MAR, 2024 | 01:37 PM பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது. சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ்விமானம் தரையிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரப்பிடப் பகுதியில் வீழ்ந்தது. அதையடுத்து அவ்விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எய…

  4. 25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கொழும்பு – கல்கிஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 25 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது. https://newuthayan.com/25-ஆயிரம்-சிகரட்டுக்களுட/

  5. இளைஞன் ஒரு­வ­ருடன் ஏற்­பட்ட காதல் தொடர்பைப் பயன்­ப­டுத்தி யுவதி ஒருவர் 25 பவுண் தங்க நகை­களை அப­க­ரித்­துள்ளார். இச்­சம்­பவம் தாவடி பத்­தி­ர­காளி கோவி­ல­டி­யி­லுள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. யாழ்.ஆசாட் வீதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐந்து நாட்கள் தாவ­டி­யி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்­துள்ளார். இவர் இளைஞன் ஒரு­வரை தொலை­பேசி மற்றும் இணையம் மூல­மாகக் காத­லித்­துள்ளார். இத்­தொ­டர்பைப் பயன்­ப­டுத்தி தாவ­டியில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்த குறித்த பெண் கடந்த 15ஆம் திகதி மாலை மயக்க மருந்தைத் தெளித்து வீட்­டி­லுள்­ள­வர்­களை தூக்­கத்தில் ஆழ்த்­திய பின்னர் அலு­மா­ரி­யி­லி­ருந்த தாலிக்­கொடி, நெக்லஸ், சிமிக்கி தோடு, பதக்கச் சங்­கிலி ஆகிய தங்க நகை­களை அ…

  6. சீனாவின் ஹெனான் மாகணத்தில் வசித்தவர் வாங் யுன் Wang Yun (40). இவர் 2019 காலகட்டத்தில் மெங்மெங் முன் என்ற பாடசாலையில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். அப்போது மாணவர்களை நிர்வகிப்பது (Student Management) தொடர்பாக சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வாங் யுன் 2019 மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் நச்சுவான சோடியம் நைட்ரேட்டைக் கலந்திருக்கிறார். இதை அறியாத மாணவர்கள், அந்த உணவைச் சாப்பிட்டதால், வாந்தி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, 25 மாணவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 24 மாணவர்கள் சில நாட்களிலேயே குணமடைந்தனர். அதேநேரம் வாங் யுன் கைதுசெய்யப்ப…

  7. 25 வயது மூத்த ஆசிரியையுடன் குடும்பம் நடத்தும் இமானுவேல்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல் தனது 64 வயது மனைவியுடன் இமானுவேல் மக்ரோன். | படம்: ராய்ட்டர்ஸ் பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸ் என்பவரை காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், தனது 30-வது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய தவகல் தற்போது வெளி யாகியுள்ளது. 2007-ல் திருமணம் நடந்தபோது டிராக்னஸுக்கு 55 வயது. பிரான்ஸ் அதிபருக்கான 2-ம் மற்றும் இறுதிச் சுற்றுத் தேர்தல் வரும் மே 7-ம் தேதி நடைபெற வுள்ளது. முதல் சுற்று தேர்தலில் 23.75 சதவீத வாக்குகள் பெ…

  8. 25 வருடங்களாக பச்சிலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்..! 25 வருடங்களாக பச்சிலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு வடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்…

    • 3 replies
    • 1.3k views
  9. 25 வருடங்கள் தனித்திருந்து அற்புத படைப்பை உருவக்கிய மனிதர் Ca.Thamil Cathamil December 16, 2015 ஒருவர் 25 தனது வாழ்க்கையில் வருடங்களாக ஒரு குகையில் தனித்து இருந்து உள்ளார்.ஆனால் அவர் குகையின் உள்ளே செய்த விஷயங்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. ரா பவுட்டி என அழைக்கப்படும் அவர் நியூ மெக்சிகோவின் வடக்கில் உள்ள பாலைவனத்தில் உள்ள ஒரு குகையில் அவர் தனது நாயை மட்டும் துணையாக கொண்டு இருந்து உள்ளார்.ஆனால் குகையின் உள்ளே உலகம் போற்றும் சில அற்புத கலை நுணுக்கங்களை படைத்து உள்ளார். பவுட்டி ஒரு நாள் பல மணி நேரங்கள் செலவழித்து இந்த் கலை படிப்புகளை செய்து உள்ளார். செதுக்குவது மற்றும் வடிவமைத்தல் மூலம் மணல் கல் வளைவு மாதிரி அமைப்பு கலையை உருவாக்கி உள்ளார். https://www.youtube.co…

  10. 25 விரல்களுடன் காணப்படும் அதிசய சிறுவன் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:28 [iST] கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே 25 விரல்களுடன் ஒரு அதிசய சிறுவன் உள்ளான். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு சரவணன்(5), ஆறுமுகம்(3) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறுமுகத்திற்கு முன்பு இரண்டு ஆண் குறிகள் இருந்தன. அதேபோல கைகளிலும், கால்களிலும் மொத்தம் 25 விரல்களு உள்ளன. ஆறுமுகத்திற்கு ஒரு வயதாகும் போது அவனுக்கு இருந்த ஒரு ஆண்குறி டாக்டர்கள் உதவியுடன் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. தற்போது சிறுவனுக்கு, இடது காலில் 7 விரல்கள், வலது காலில் 6 விரல்கள், கைகளில் தலா 6 விரல்கள் என 25 விரல…

  11. 250 நாட்டின் கொடிகளையும், அந்த நாட்டின் பெயர், தலைநகர், பணம் ஆகியவற்றைச் சொல்கிறார் 5 வயது மாணவன் வினுவர்தன்! - ஒளிப்பதிவு ஜெய்

    • 0 replies
    • 351 views
  12. 26 மாதங்களில் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த யுவதி அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவற்றில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. 14 மாதங்களில் இ…

  13. யு.எஸ்.- 26-மணித்தியால நீண்டநேர கடினமான சத்திரசிகிச்சையின் பின்னர் 10-மாதங்களே ஆன பெண் குழந்தைகள் நற்றலி ஹோப் மற்றும் அடெலின் வெயித் மாற்றா ஆகிய இருவரும் பின்னர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். ரெக்சஸ் சிறுவர் வைத்தியசாலையை சேர்ந்த மருத்துவ குழு குழந்தைகளை மார்பிலிருந்து நுரையீரல், இதய அகவுறை, உதரவிதானம், கல்லீரல், குடல், பெருங்குடல் மற்றும் இடுப்பு கூட்டணி வரை பிரிக்க வேண்டியதாக இருந்தது. இச்சத்திர சிகிச்சைக்கு 30-பேர்கள் அடங்கிய குழுவினருக்கு மிகவும் கவனமாக திட்டமிட மாதங்கள் சென்றன. பெண்கள் இருவரும் பல உறுப்பு அமைப்புக்களை பகிர்ந்து கொண்டபடியால் சத்திர சிகிச்சை சுலபமானதாக இருக்கவில்லை என குழந்தை மருத்துவ அறுவைச் சிகிச்சையாளரும் Texas Children’s Fetal Center இணை இயக்க…

  14. 27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்! அமெரிக்காவைச் சேர்ந்த கென்டால் ஜென்னர் என்ற மாடல் அழகியின் புகைப்படம்தான் கடந்த வாரங்களில் அதிக லைக் வாங்கிய புகைப்படமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் லைக்ஸை அள்ளு அள்ளு என்று அள்ளுகிறது. கடந்த, 5 வாரங்களுக்கு முன்பு ஜென்னர் பதிவேற்றிய புகைப்படம், 27 லட்சம் லைக்ஸ் வாங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜென்னரின் இதயத்தில் ஒவ்வொரு முறை லப்-டப் கேட்கும் போதும் அந்த புகைப்படத்தை ஒருவர் ’லைக்’ செய்துள்ளார்கள். இதற்கு முன்பு, 24 லட்சம் லைக் வாங்கியிருந்த தன் அக்கா கிம்மின் சாதனையை முறியடித்துள்ளார் ஜென்னர். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜென்னரின் முகப் பொலிவா? மோன நிலையா? கூந்தலின் வட…

  15. 28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை [07 - June - 2008] லண்டன்: பிரிட்டனிலுள்ள வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிவிலிம் ஹக்ஸ் என்பவர் அதிகளவான சினிமா படங்களை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். 63 வயதான இவர் 28,075 சினிமா படங்களை பார்த்து இச்சாதனையை படைத்துள்ளார். இவர் வாரத்துக்கு 14 சினிமா படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர். இப்படி படம் பார்த்து தன் வாழ்நாளில் 28,075 படங்களை பார்த்து இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 213 சினிமா படங்களை பார்த்துவிட்டார். இவர் முதன்முதலாக தன் 4 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு சினிமா பார்த்தார். அது முதல் தொடர்ந்து சினிமா பார்த்து வருகிறார். தினமும் இரவில் 9 மணி முதல் 12 மணிவரை படம் பார்ப்பார். இவர் மனைவி ஏர்லிஸ்சும் படம் …

  16. கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்று சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட ரிக்கா, இருப்பக்கமும் பசபிக் மற்றும் கரீபியன் கடலால் சூழப்பட்ட நாடாகும். கோஸ்ட ரிக்கா கடல் பகுதியில் அரிய வகையான கடல் ஆமைகள், சால்பிஷ் மற்றும் மார்லின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. இந்த நிலையில் கோஸ்ட ரிக்காவின் டூள்ஸ் வளைகுடா கரை ஓரங்களில் அரிய வகை கடல் ஆமைகளின் உடல்கள் அவ்வப்போது ஒதுங்கிவருகின்றன. இதுவரை 280 அரியவகை கடல் ஆமைகள் இதுபோல கரை ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் கடல் சார் உயிரின …

  17. 2880ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி சுனாமி வரும் உலகம் அழியும்.... இப்படிச் சொல்வது விஞ்ஞானிகள்! நியூயார்க்: 2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா... எல்லாரும் உள்ள போகப் போறோம்' ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. கடந்தாண்டு கூட மாயன் காலெண்டரைக் காட்டி பயமுறுத்தினார்கள். இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெர…

  18. Spectrum Raja's House ....in Tamil Nadu http://www.youtube.com/watch?v=a5tbcDjocWs

  19. 2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி. பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்…

  20. 2வது மனைவியின் 1வது பிள்ளை: 62 வயதில் கலக்கும் ‘மிஸ்டர் பீன்’! ‘மிஸ்டர் பீன்’ என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், தனது இரண்டாவது மனைவியின் மூலம்! ரோவன் அட்கின்சன் தனது இரண்டாவது மனைவியுடன்! 62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனேத்ரா சாஸ்திரி என்ற ஒப்பனைக் கலைஞரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லில்லி, பெஞ்சமின் என்று ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். ரோவன் அட்கின்சன் தனது மகள் லில்லி மற்றும் முதல் மனைவி சுனேத்ரா சாஸ்திரியுடன்! சுனேத்ராவுடனான 24 வருட திருமண வாழ்க்கை …

  21. 3 கோடி பெறுமதியான... தங்க நகைகளை கொள்டையிட்ட கும்பல், 6 மாதங்களுக்குப் பின்னர் கைது! நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து, சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர பகுதியில் வாழும் மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 டிசம்பர் 9 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு கொள்ளை, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வ…

  22. லண்டன்: லண்டனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை செய்த வங்கி ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பத…

  23. 3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசு…

  24. 3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை. 3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்…

  25. 3 நிமிடத்தில் 680 கிலோ தங்கம் கொள்ளை… பிரேசில் ஏர்போர்ட்டில் நடந்த துணிகரம்! Read in English ‘நாங்க போலீஸ்’ என்று சொல்லிக் கொண்டு கடந்த வியாழக் கிழமை சாவ் பாலோ விமான நிலையத்திற்கு சிலர் வந்துள்ளனர். உலகம் | Edited by Barath Raj | Updated: July 27, 2019 10:14 IST EMAIL PRINT COMMENTS திருடப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் 680 கிலோ தங்கத்தை, பிரேசிலின் சாவ் பாலோ சர்வதேச விமான ந…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.