Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காதலருடன் ஓடப் போகிறேன்: தாலி கட்டிய கையோடு.... மணமகனிடம், கூறிய மணமகள். கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் தெரிவித்ததை அடுத்து கைகலப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த சதீசன் மகன் ஷிஜில் என்பவருக்கும், முல்லசேரியை சேர்ந்த ஹரிதாஸ் மகள் மாயாவுக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.மாப்பிள்ளை தாலி கட்டிய பிறகு அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமகளோ தனது கணவரிடம் தூரத்தில் நிற்கும் வாலிபரை காட்டி அவர் தான் தனது காதலர் என்றும், அவருடன் செல்லப் போவதாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைய ஷிஜில் தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தார். இரு வீட்டாருக்கும் இடை…

  2. *களவாடிய பொழுதுகள்* திரைப்படத்தில் இருந்து நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள *சேரன் எங்கே, சோழன் எங்கே* பாடல். தமிழக இளைஞர்களின் உணர்ச்சிக் குவியல்களை உறைக்கும் புரட்சிப் பாடல்! காணத்தவறாதீர்கள்!

  3. -எஸ்.ரவீந்திரன் தேங்காய்க்கு 3 கண்கள்தான். ஆனால் வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை மரம் ஒன்றிலிருந்து இவ்வாறான தேங்காய்கள் பறிக்கப்பட்டன. இரு தேங்காய்களில் ஒன்றில் 2 கண்களும், மற்றையதில் 4 கண்களும் காணப்பட்டன. உரிமையாளர் இரு தேங்காய்களையும் கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/106834-2014-04-15-05-01-57.html

    • 7 replies
    • 1.7k views
  4. Thamilmaran Kri பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்கு‌ரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்கு‌ரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்கு‌ரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்கு‌ரிய ச‌ரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமி‌ழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சிறு துளியை‌த் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்கு‌ரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங…

  5. தாயின் இறந்த உடலை வலம் வந்து திருமணம் செய்த மலேசிய வாலிபர் ஜூன் 14, 2007 கோலாலம்பூர்: திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து போன தனது தாயின் உடலை வலம் வந்து திருமணம் செய்து கொண்டார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வாலிபர். தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பெருமாள். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள செலாங்கூர் பகுதிக்கு குடியேறினார். அங்கு கண்டெய்னர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நாராயணி(47) என்ற மனைவியும், சஞ்சீவி ராஜன்(28), வனமாலி என இரு மகன்களும், சிவசங்கரி, சிவரஞ்சனி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் வனமாலிக்கும், மூத்த மகள் சிவசங்கரிக்கும் கல்யாணம் ஆகி விட்டது. மலேசியாவில் தொழில் நடத்தி வரும் பெரு…

  6. ´´வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க! ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். பின்னர் பாருக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பிராந்தியை குடிக்க உட்கார்ந்தார். பாட்டிலைத் திறக்க முயன்றபோது அதற்குள் சின்னதாக ஏதோ இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர்கள் நன்கு உற்றுப் பார்த்தபோது பாட்டிலுக்குள் கிடந்தது குட்டிப் பாம்பு என்று தெரிய வந்து அதிர்ந்தனர். அரை அடி நீளத்தில் அந்த பாம்பு செத்துப் போய…

  7. 65 ஆண்டுகளின் பின் வெளியாகிய இரகசியம் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெண்களை பரீட்சார்த்த நடிப்புகளில் ஈடுபடுத்தும்போது இயக்குநர் ஒருவர் நடந்துகொண்டுள்ள விதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் 65 ஆண்டுகளின் பின்னர் வெளியாகியுள்ளன. 1950 ஆம் ஆண்டுகளில் லைஃப் சஞ்சிகையின் ஜேம்ஸ் பர்க் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட படங்களே தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. டிலாகி (1949), துலாரி (1949), டில் தியா டார்ட் லியா (1966) போன்ற பிரபல ஹிந்தித் திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர். காதர் என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார். பரீட்சார்த்த நடிப்புக்காக வரும் பெண்களை ஒவ்வொரு கோணத்தில் நிற்கச் சொல்லியும் மேலாடைகளை அகற்றியும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி…

  8. ‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு June 29, 2018 வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்? அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள். ஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிர…

  9. [size=5]2 மகள்கள் இருக்கிறார்கள் கௌரவமாக நடந்துகொள் என கூறிய கணவன் கொலை: மனைவி கைது [/size] [size=4]நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சந்திரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அஜந்தா (35). மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களின் படிப்புக்காகவே ரமேஷ் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.[/size] [size=4]அப்போது அஜந்தாவுக்கும் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்த முத்துசாமி (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியும்…

  10. பெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்! அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவொன்றில் விலங்குகள் உறைவிடத்தில் 03 சிங்கக் குட்டிகளின் தந்தையை பெண் சிங்கம் தாக்கி கொலை செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்தியானா – போலிஸ் உயிரியல் பூங்காவில் 10 வயதான யாக் என்ற ஆண் சிங்கமே 12 வயதான ஜூரி என்ற பெண் சிங்கத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது. இரண்டு சிங்கங்களினதும் சண்டையை உயிரியல் பூங்கா ஊழியர்களால் தடுக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/பெண்-சிங்கத்தின்-தாக்குத/

  11. பிரபல கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, திரையுலகில் பிரபலமாவதற்கு முன், 1940ஆம் ஆண்டுகளில், வெறும் $10 பணத்திற்காக அரைநிர்வான போஸ்களை பிரபல பத்திரிகைக்கு கொடுத்திருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு $10 மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு, Blue Book Modeling Agency என்ற விளம்பர நிறுவனத்திற்காக அரைநிர்வாண போஸ் உள்பட படுகவர்ச்சிகரமான போஸ்களை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை Earl Moran என்ற புகைப்படக்கலை நிபுணர் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லண்டனில் வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னாளில் ஹாலிவுட் திரைப்படங்களில் பிரபலமாகி, மில்லியன் கணக்கில் சம்பளம் பெற்ற மர்லின் மன்றோ, தனது ஆரம்ப காலத்தை வறுமையின் காரணம…

    • 2 replies
    • 1.7k views
  12. கொழும்பு சிங்கள பத்திரிகையில் வந்த செய்தி ... .... சிங்கள மகிந்த ராஜபகச, இதுவரை காலமும் சிங்களத்தின் ஏவலில் இனவழிப்புக்கு துணை போன அத்தியடிக்குத்தி டக்லஸை கழட்டி விட்டு, வித்தியாதரன்(உதயன் முன்னால் ஆசிரியர்) வடமாகாண முதல்வராக்க முனைவதாக ...!!!!!!!!?????????

  13. டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007 டெல்லி: உலக அளவில் நிலவும் கழிப்பறை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக டெல்லியில் 40 நாடுகள் பங்கேற்கும் உலக கழிப்பறை மாநாடு தொடங்கியுள்ளது. இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ஒரு காட்சியை தவறாமல் காண முடியும். அதிலும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் பயணம் செய்வோரின் கண்களுக்கு இந்தக் காட்சி தப்பவே தப்பாது. அது - ரயில்வே டிராக்கின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு இடையே புதைந்து காணப்படும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது இயற்கை உபாதையை போக்க இப்படிப் புதர்களை நாடுவது சகஜமான காட்சியாகி விட்டது. ரயில் வரும்போது எழுந்து நின்று கொள்வதும், ரயில் ேபான பின்னர் அமர்…

    • 6 replies
    • 1.7k views
  14. ’மகள் மகள் என்று சொல்லியே மனைவியைப் போல் நடத்திக்கொண்டார் தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்... By Muthurama Lingam First Published 22, Mar 2019, 5:29 PM IST Highlights சமூகச் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவி…

  15. அண்மையில் திருவண்னாமலையில் சித்தர் ஒருவர் தரையிலிருந்து வானத்தை நோக்கி பறந்து சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிலர் இதனை பொய் என்று இன்னும் சிலர் இப்படி ஒரு விடயம் சாத்தியம் இல்லை என்றும் வாதாடி வருகின்றனர். இது சாத்தியமே என்று அமெரிக்காவில் ஒருவர் நிரூபித்துள்ளார். கீழே அதற்கான ஒளிக்கோப்பை இணைத்துள்ளேன். எப்படி அனைவரையும் அசத்தியுள்ளார் என்று பார்த்து விட்டு கூறுங்கள்.

    • 5 replies
    • 1.7k views
  16. ‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?! மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள். பி.என்.எஸ்.பாண்டியன் Updated on : 25 September 2019, 10:37 AM கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன. இதனால் திடுக்கிட்டுப் …

  17. அமெரிக்காவில் 50 மணித்தியாலங்கள் காரை முத்தமிட்டு ஆடம்பர காரை பரிசாக வென்ற இலங்கைப் பெண் (ரெ.கிறிஷ்­ணகாந்) அமெரிக்­காவில் நடை­பெற்ற, நீண்ட நேரம் காரை முத்­த­மிடும் போட்­டியில் இலங்­கை­ய­ரான திலினி ஜய­சூ­ரிய முத­லிடம் பெற்று ஆடம்­பர கார் ஒன்றை பரி­சாக வென்­றுள்ளார். டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஆஸ்டின் நகரை தள­மாகக் கொண்ட 96.7 கிஸ்.எவ்.எம் எனும் வானொ­லி­யினால் இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. கியா ரக காரை மிக நீண்ட நேரம் முத்­த­மி­டு­வ­துதான் இப்­போட்டி. கிஸ் ஏ. கியா எனும் இப்­போட்­டியில் 20 போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றினர். இவர்­களில் இலங்கைப் பெண்­ணான 30 வய­து­டைய திலினி ஜய­சூ­ரிய 2017 KIA optima LX ரக காரை தொடர்ச்­ச…

    • 2 replies
    • 1.7k views
  18. இலங்கையின் கடல் நிலவரம் இது தான் என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும்... கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். Thiruvarudselvan Ampalavanar

  19. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி நகரில் தங்கள் மகள்களை கொலை செய்த குற்றத்தில் தொடர்புடையதாக பெற்றோரை கைது செய்துள்ளனர் போலீசார். ஞாயிறன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ர் என்ன நடந்தது? கொலையான பெண்களின் தந்தை புருஷோத்தமன் நாயுடு அரசு பெண்கள் கல்லூரியின் துனை முதல்வராக உள்ளார். அவரின் மனைவியும் கொலையுண்ட பெண்களின் தாயுமான பத்மஜா தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். இவரது இருமகள்கள் தான் அலெக்யா மற்றும் சாய் திவ்யா. 27 வயதான அலெக்யா தன் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை போபாலில் ஒரு பிரபல கல்லூரியில் படித்து முடித்துவிட்டார். 22 வயதான சாய் …

    • 14 replies
    • 1.7k views
  20. விண்வெளி கங்காரு . Wednesday, 21 May, 2008 03:00 PM . சிட்னி, மே 21: ஆஸ்திரேலியாவில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கங்காருவை உருவாக்கி காட்டியுள்ளனராம். . அந்நாட்டில் உள்ள மெல்பர்ன் நகரில் 32 மீட்டர் நீளம் உள்ள ராட்சத கங்காருவை மாணவர்களை கொண்டு உருவாக்கியுள்ளனராம். இந்த கங்காருவை உருவாக்கிகொண்டிருக்கும் போது 2 செயற்கை கோள்கள் அதன் மீது பட்டு விண்வெளிக்கு செல்லும் சூரிய ஒளியை மதிப்பிடுமாம். இவ்வாறு பூமியிலிருந்து எந்த அளவுக்கு சூரிய ஒளி பிரதிபலிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். புவிவெப்பமாதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை…

    • 5 replies
    • 1.7k views
  21. செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல. ஆய்வில் தகவல் செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர். உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று…

    • 9 replies
    • 1.7k views
  22. பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா! பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நிர்வாணப்பூங்கா ஒன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தினை முன்னிட்டு இந்த நிர்வாணப்பூங்கா திறக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த பூங்காவானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பரிஸின் Bois de Vincennes பூங்காவின் ஒரு பகுதி கடந்த வருட கோடை காலத்தின் போது நிர்வாணப்பிரியர்களுக்காக திறந்திருந்தது. இந்நிலையில், இந்தவருடமும் இந்த பூங்காவில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7,300 சதுர மீற்றர் பரப்பளவில், நிர்வாணப்பிரியர்களுக்கான விளையாட்டுத்திடல், ஓய்வு இருக்கைகள…

  23. ஜெர்மனி நாட்டின் ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல். உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தன் தயாரிப்புகளின் விளம்பரத்துக்கு ஏஞ்சலாவின் படத்தை பயன்படுத்தி கொண்டு உள்ளது. 1000 சதுர அடி கொண்ட விளம்பர பலகையில் அவர் உருவப்படம் உள்ளது. இதில் பிராவும், அரைக்கால் சட்டையும் அணிந்த நிலையில் அவர் இருப்பது போன்ற படம் இருக்கிறது. இப்படி அரை நிர்வாணமாக ஒரு தலைவரை அந்த நாட்டு உள்ளாடை நிறுவனம் சித்தரித்துள்ளது. இதை பார்த்த அந்த நாட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாட்டுக்கு புதிய உள்ளாடைகள் தேவை என்ற தலைப்பில் அதிபர் படம் இடம் பெற்றுள்ள இந்த விளம்பரத்துக்கு ஏஞ்சலா அனுமதி அளித்தாரா என்பது தெரியவில்லை. இதுபற்றி அவர் எதுவும் பேச மறுத்து விட்டார். நன்றி நக்கீரன்

  24. இறந்த பின் மனித உடலில் இருந்து உயிர் பிரிந்து செல்லும் காட்சி https://www.youtube.com/watch?t=24&v=GhSvZ9IOAaw

    • 7 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.