Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பெண் பொலிஸார் குளிப்பதை கூரையை பிய்த்து பார்த்த சார்ஜென்ட் கைது பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகரத்தை கழற்றிவிட்டு, பெண் பொலிஸார் சிலர் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்டனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுபவர் என்…

  2. பிள்ளை பிறப்பதற்கு 2 நாள் முன்பு வரை பெண் கர்ப்பமில்லை எனக் கூறிய மருத்துவர்கள் - இப்படியும் நடக்குமா!!! சனி, 08 ஜனவரி 2011 21:00 46 வயதாகும் அனிதா அரோரா , தபால் நிலைய மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நெய்ல், 15, மற்றும் காம்யா , 13 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். தெற்கு லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் அனிதாவிற்கு கடந்த ஜூலை மாதம் கர்ப்பமானதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. உடனடியாக பொது நல மருத்துவரை அணுகியுள்ளார் அனிதா. ஆனால் மருத்துவர்கள் இவர் கர்ப்பமாகவில்லை எனக் கூறி விட்டனர். அதன் பிறகும் அதிகமான எடை, வயிறு வலி, மாதவிடாய் தவறுதல் உள்ளிட்ட காரணங்களை எடுத்துக்…

    • 2 replies
    • 1.3k views
  3. Published By: NANTHINI 07 MAY, 2023 | 02:41 PM திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், சிசிடிவி கெமராவில் விபூதி பூசி மறைத்துவிட்டு, முருகன் கை வேல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்றிரவு (6) புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் விபூதி பூசி மறைத்துள்ளனர். பின்னர், முருகன் சிலையின் கையில் இருந்த மூன்றடி வெள்ளி வேல், அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கு மற்றும் இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த …

  4. ஞாயிறு 22-07-2007 05:06 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளைக் கண்டிக்குமாறு இணைத்தலைமை நாடுகளிடம் கோரிக்கை சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக வன்னி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் வெளியிட்ட கருத்துக்குஇ அரச தரப்பில் கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வன்னி மக்களின் வாழ்க்கை நிலை பற்றி நோர்வே தூதுவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை எனவும்இ எனவே நோர்வே தூதுவர் தனது அறிக்கையை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சிறீலங்கா அரசு கேட்டுள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ இணைத்தலைமை நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ விடுதல…

  5. ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமானது எனினும் < தக்கன பிழைத்தல் > ( Survival of the fittest) மிகத் தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும். எனினும் இத்தவ ளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக . ஆராயமுற்பட்டபோது நமக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் சில இதோ உங்களுக்காக …….. பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறை யவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உண வாகக் கொண்டு உயிர்வாழ்பவை.ஆனால் ஆபிரிக்க காடுகளில் வா ழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளை கள் உருவத்தில் பெரியவை. சுமார் 2…

  6. பூமியை விண்ணில் இருந்தபடியே சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை, நாம் பூமியில் இருந்தபடியே வெறுங்கண்ணால் வானத்தில் பார்க்கமுடியும். அதற்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தைப் பற்றி சிறிய தகவல். பூமியில் இருந்தபடியே கிரகங்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ச்சி செய்வது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. பூமியிலிருந்து கோள்களை ஆராயும் போது மேகம், தூசு போன்ற பல காரணிகள் தெளிவாக வான்வெளியை பார்க்க முடியாதபடி தடை போடுகின்றன. இதையே விண்வெளியில் இருந்துப் பார்த்தால் எந்த தடையும் இன்றி கோள்களை தெளிவாகப் பார்க்கலாம். அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக தோன்றியதுதான் விண்வெளி ஆய்வு நிலையம். இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை 12 நாடுகள் இணைந்து அமைத்துள்ளன. இத…

    • 0 replies
    • 469 views
  7. யாருடைய உதவியையும் பெறாமல், படகில் உலகைச் சுற்றிவந்த 77 வயது பெண்! உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார். தனது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருந்து என்று ஜீன் தெரிவித்துள்ளார். படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை சேதமடைந…

  8. ஊடகச் செய்தி, அனைத்துலக மக்களவைகள். மே 16ம் நாள் 2012. இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப விரைந்து செயற்படுவோம். மே-18 எமது இனத்தின் விடுதலையை நசுக்கி, போர்த் தர்மங்களை மீறி எம்மக்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு சிங்கள அரசும் அதனை அண்டிய நாடுகளும் கங்கணம் கட்டி நிற்கின்ற வேளையில், தமிழர்களாகிய நாம் விடுதலையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம். முள்ளிவாய்க்காலில் எமக்கு நடந்த கொடுமை, பேரவலம் சொல்லில் எழுதப்பட முடியாததென்பதும் வார்த்தைகளால் வடிக்கப்பட முடியாததென்பதும் விடுதலை வேண்டிப் போராடிய ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இவ்வளவு காலமும் எமது விடுதலைக்காக எம்மக்களும் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளு…

  9. http://www.youtube.com/watch?v=IX1yxQnyc50&feature=related

  10. சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…

  11. [size=4]பருவநிலை மாற்றத்தால் 2100-ம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு அடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும் ஆபத்து உருவாகிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=3][size=4]புவி வெப்பம் உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:[/size][/size] [size=3][size=4]சுற்றுச்…

  12. லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் பணிபுரிபவர்கள், அலுவலக மீட்டிங்கிற்கு அதிகளவில், 'வீடியோ கால்' பயன்படுத்துகின்றனர். தனது பணியாளர்களுடனான வீடியோ கால் மீட்டிங்கில், முதலாளி தெரியாமல் உருளைக்கிழங்கு போல தோற்றமளிக்கும், பில்டர் ஆப்சனை தொட்டுவிட்டார். இந்த ஆப்சனை எவ்வாறு மாற்ற வேண்டும் என அவரால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீட்டிங் முழுவதும் உருளைக்கிழங்கு தோற்றத்திலே இருந்துள்ளார். பணியாளர்களால் இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களில், பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். https://www.…

  13. “ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்! 18 Dec 2025, 6:30 AM காதலிக்கும்போதோ அல்லது மிகவும் பிடித்த ஒருவரைக் கொஞ்சும்போதோ, உங்களுக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா? அவர்கள் கன்னத்தைப் பிடித்துப் பலமாகத் கிள்ள வேண்டும், கையை ஓங்கிக் கடிக்க வேண்டும் அல்லது எலும்பு உடையும் அளவுக்குக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுமா? “ஐயோ… பாவம் வலிக்குமே” என்று நினைத்தாலும், அந்த ஆக்ரோஷமான ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை நினைத்து, “எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி வன்முறையா நினைக்கிறேன்?” என்று பயப்பட வேண்டாம். இதற்குப் பெயர்தான் ‘கியூட் அக்ரஷன்’ (Cute Aggression). இது ஏன் ஏற்படுகிறது? (The Science Behind It…

  14. யாழ். மயிலங்காடு வேம்படி ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தான அம்மன் கடந்த வியாழக்கிழமை(21) மாலை திடீரெனக் கண் திறந்து பார்ப்பதாகத் தகவல் பரவியிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் குறித்த காட்சியை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் அம்மனின் கண்கள் மூடிப் பின்னர் மீண்டும் திறந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(22) காலை-07 மணியளவில் மூலஸ்தானத் திருக்கதவு திறக்கப்பட்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களினால் பிராயச் சித்த அபிஷேகம், பூசை வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன. அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் அம்மனின் கண் மீண்டும் மூடப் பெற்றது. அன்றைய தினம் பிற்பகல்-03.30 மணி முதல் ஆ…

    • 0 replies
    • 433 views
  15. பிரிட்டன் அண்மைக் காலமாக பொருளாதாரப் பின்னடைவைக் கண்டுள்ளமை பல பாதகங்களைத் தந்தாலும்.. மணமுறிவு விடயத்தில் மட்டும் அது நன்மை பயத்துள்ளது. மணமுறிவுகளை அது 1.7% ஆல் குறைத்துள்ளது. இதற்குக் காரணம்.. கலியாணம் என்ற பெயரில் ஒன்றைக் கட்டி.. காசு கரையும் வரை கூத்தடித்துவிட்டு அப்புறம்.. பிரிஞ்சு போய் தனிய இருந்து.. தான் சம்பாதிக்கும் பணத்தில் தான் நினைத்த மாதிரி.. சுதந்திரமாக வாழ இப்போ நிலைமை சரியில்லாமையே ஆகும். குறிப்பாக பெண்கள் வேலை இழப்பின் பின்னர் காரை இழக்கிறார்கள்.. வசதி வாய்ப்பை இழக்கிறார்கள்... கவுன்சில் வேற கொடுப்பனவுகளில் கராரா இருக்குது. இந்த நிலையில்.. எப்படி உழைச்சுப் போடும் அடி மாடுகளாக உள்ள கணவனை இழப்பது...??! இழந்தா சோறு தண்ணிக்கு எங்க போறது. அதனால்.. நா…

  16. ஐந்து வயது மகளை வெட்டிய தந்தை கைது! முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் நேற்று முன் தினம் (08) குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது 5 வயது மகளை கத்தியால் வெட்டியுள்ளார். சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக் குத்துக்குள்ளான சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். https://newuthayan.com/ஐந்து-வயது-மகளை-வெட்டிய-த/

  17. யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம் 2 days agoஅமெரிக்கா 6.4k SHARES விளம்பரம் Topics : #Donald Trump#Hillary Clinton உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும். அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பழைய தகவல் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இது வரையில் அதிபராக அங்கம் வகித்த 43 பேர்களில் ஒபாமாவை தவிர்த்த ம…

  18. இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் கோரியுள்ளது பிரிட்டன். கருத்துச் சுதந்திரம் மற்றும் அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர் பலர் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் தொடர்ச்சியாக ஆழ்ந்த கவலைபடைத்துள்ளதாக என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலிஸ்ரயர் பேர்ட் தெரிவித்துள்ளார். 2012 நவம்பரில் ஜெனிவா பருவ கால மீளாய்வின் போது, இலங்கை மக்கள் அனைவரும் தம் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதை உறுதி செய்யும்மாறும் எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்ற பயமின்றி தமது கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் சுதந்திரமாக வெளியிட வசதி செய்யப்பட வேண்டும். என்றும் பிரிட்டன் இலங்கைக்கு யோசனை கூறியிருந்தது. அத்து…

    • 0 replies
    • 511 views
  19. விருத்தாசலம்: பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் முதல்வர் தனி பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். விருத்தாசம் அருகேயுள்ள மணவாளநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் கழியன். இவரது மகன் வேல்முருகன் ஒரு மாற்றுத்திறனாளியாவார். இவர் சமீபத்தில் முதல்வர் தனிப் பிரிவுக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் இரவில் பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த புகார் மனுவை முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகள் விருத்தாசலம் போலீசுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியுள்ளனர். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வந்த கடிததையடுத்து தற்போது வி…

  20. யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து... வன்முறை கும்பல் தாக்குதல் – நால்வர் காயம்! யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரண சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்…

  21. கைவிடப்பட்ட 2ஆம் உலகப் போர் கால துறைமுகம் ஒன்றின் கடலிலுள்ள சிறிய பகுதியானது 22 பேர் வாழும் சுதந்திர நாடு என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். சீலேண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குட்டித் தீவின் பரப்பளவானது 5,290 சதுர அடிகள் மட்டுமே ஆகும். இரண்டு கோபுரங்களின் மீது இரும்பு தளத்தினூடாக இணைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பெலிக்ஸ்டோவ் நகரிலிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த குட்டி நாட்டினை அங்கு வசிக்கும் 22 பேரும் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரமைந்துவிட்டதாக 1967ஆம் ஆண்டிலிருந்த தாங்களாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் இதனை தனி ஒரு நாடாக எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை. இங்கு வாழ்பவர்கள் தமக்கான அரசரைத் தேர்வு செய்துள்ளதுடன் தங்களுக்கான நாணயம், …

  22. கடந்த மூன்று மாதங்களில்... மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில், 29 பேர் உயிரிழப்பு! நாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் காணப்பட்ட மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அம்பலங்கொடை பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்ப…

  23. பெண்ணின் வயிற்­றி­லி­ருந்து 55 பற்­ற­றி­களை அகற்­றிய அயர்­லாந்து மருத்­து­வர்கள் By VISHNU 20 SEP, 2022 | 11:57 AM அயர்­லாந்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரின் உட­லி­லி­ருந்து 55 பற்­ற­ரி­களை மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். 66 வய­தான இப்பெண் வயிற்று வலி­யினால் பாதிக்­கப்­பட்ட நிலையில், அயர்­லாந்தின் தலை­நகர் டப்­ளி­னி­லுள்ள செயின்ற் வின்சென்ட்ஸ் பல்­க­லைக்­க­ழக வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றி­ருந்தார். அப்­பெண்ணை எக்ஸ்றே பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, அவரின் வயிற்றில் 55 பற்­ற­றிகள் இருப்­பதைக் கண்டு மருத்­து­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். ஒரு­வரின் வயிற்றில் காணப்­பட்ட மிக அதி­க­மன பற்­ற­ரி­கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.