Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள். இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ?? என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah . sirippu.com

  2. http://youtu.be/7crvjbSk7AY http://youtu.be/PRkxWaGFwg4 http://youtu.be/4bqTg7hGKfs

  3. மும்பை: தனது ஃபேஸ்புக் தளத்தில் ஆபாச செய்திகளை பதிவு செய்ததால், மனமுடைந்த 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இச்சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அச்சிறுமி இதனை தனது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 4 தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அந்தச் சிறுமி பள்ளி…

  4. இலுமினேட்டி தொடர், எதிர் இலுமினேட்டி உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்ட “2012 ஒலிம்பிக் தாக்குதல்” பொய்த்ததன் பின்னர் நிறுத்தப்பட்டது. எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள். அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்து…

  5. ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை கைது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTFACEBOOK மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார். இந்த பதிவால…

  6. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக பணம் பெற்று கடற் படையினரிடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக கூறி பணத்தை பெற்றதன் பின்னர், அகதிகளின் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்கள் கடற்படையிடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடு ஒன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஊடாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்ஷவினால் ஒவ்வொரு அகதிகளிடம் இருந்தும் 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பெறப்பட்டதன் பின்னர், அவர்களை படகில் ஏற்றி, இது குறித்த தகவலை கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. அதனைத் தொ…

  7. அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்: அரசு அதிரடி முடிவு [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 07:09.19 மு.ப GMT ] ஜேர்மனியில் தகுதியற்ற அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. Bremen நகரில், கடந்த வெள்ளியன்று Christian Democrat (CDU) கட்சியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் Christian Democrat (CDU) கட்சியினர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை பாதுகாப்பு அமைச்சரான Thomas de Maizière, தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிப்பதுடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். ஜேர்மனி குடிமக…

  8. தற்காலிக அகதிமுகாமில் அகதிக்கோரிக்கையாளர்கள் மீது தனியார் கண்காணிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் சித்திரவதை. ஜேர்மனி புர்பாஹ் (Burbach/ Hagen / Arnsberg ) எனும் இடத்தில் இருக்கும் தற்காலிக அகதிகள் முகாமில் பல நாட்டையும் சேர்ந்த 700 அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த அகதி முகாமிலிருந்து அகதிகள் வேறு வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு குடியேற்றப்படுவார்கள். இந்த நிலையில் இந்த அகதி முகாமில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தனியார் கண்காணிப்புக்குழு ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு பணியாளர்கள் அங்கு வாழும் அகதிக் கோரிக்கையாளரைச் சித்திரவதை செய்யும் காட்சி நிழற்படமாக்கப்பட்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் …

  9. கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது: மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 …

  10. அகழ்வாராய்ச்சிக்கு தமிழ் தேவையில்லை, மோடி அரசின் புதிய கண்டுபிடிப்பு

  11. நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயவர்மன் (35). இவருக்கு செவிலியர் பிரிவில் இளங்கலை படிப்பு முடித்த அழகம்மாள் (29) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு கருவுற்றிருந்த அழகம்மாளை மாதாந்திர பரிசோதனைக்காக கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது, எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம், இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை நாங்களே பின்பற்றிக் கொள்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், அழகம்மாளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரது கணவர் விஜயவர்மன், மாமனார் வீரபாண்டியன் (60) ஆகியோர் …

  12. பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை தெஹிவளை பொலிஸாரே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். குறித்த நபர் அவ்வாறு படம்பிடிக்கும்போதே பயணிகள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடைய கையடக்கதொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது அவ்வாறான புகைப்படங்கள் 50 இ…

  13. அங்கஜன் வீட்டில் மைத்திரி. May 30, 201511:01 am ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அங்கு சில முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளதாக அங்கஜன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை யார் சசந்தித்தார்கள் என்கிற விபரத்தை வெளியிட அங்கஜன் தரப்பு மறுத்து விட்டது. http://www.jvpnews.com/srilanka/110914.html

    • 0 replies
    • 379 views
  14. இங்கிலாந்திலுள்ள வீடொன்றினுள் 8 அங்குலம் நீளமான அசுர தும்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரும்பச்சை நிறத்திலான இந்தத் தும்பியானது சிறிய வகை ஹெலிகொப்டர் போன்று, பயங்கர சத்தத்துடன் குறித்த வீட்டின் அறையொன்றினுள் சுற்றித் திரிந்ததாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ட்ராகன் ப்ளைஸ் எனப்படும் இந்த அசுர வகை தும்பி இனமானது புவியில் 325 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்த இனம் காலப்போக்கில் அழிவடைந்து வருகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=227533274430212451

  15. [size=4]ஜப்பானிய அசையும் ஓவிய (கார்ட்டூன்) திரைப்படத்தின் தீவிர ரசிகையான உக்ரேனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்தக் கார்ட்டூன் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அனஸ்டாஸியா ஷபகினா ௭ன்ற மேற்படி யுவதி தனது கண் மற்றும் சிகை ௭ன்பவற்றை கார்ட்டூன் கதாபாத்திரத்தின் நிறத்திற்கும் தோற்றத்துக்கும் மாற்றியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் அவர் தனது பெயரையும் புகாகுமி ௭ன ஜப்பானியப் பெயராக மாற்றியுள்ளார். இவரது புகைப்படங்கள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அவற்றை 1,50,000 பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http://www.vira…

    • 0 replies
    • 559 views
  16. முதல் தடவையாக ஒவ்வொரு தளமும் சுயாதீனமாக அசையக்கூடிய கட்டடம் துபாயில் கட்டப்பட உள்ளது. இத்தாலிய நாட்டு கட்டட கலை நிபுணரான டேவிட் பிஸ்ஸர் என்பவரால் வடிவமைக்கப்படும் இந்த கட்டடம் 80 தளங்களை கொண்டதாகும். 420 மீற்றர் உயரத்தில் அமையும் இந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 360 பாகை சுழற்சி (முழுச்சுழற்சி) அடைய 1 - 3 மணித்தியாலங்கள் எடுக்கும். அதைவிட 79 காற்றாலை இயந்திரங்களும் ஒவ்வொரு தளத்திலும் இணைக்கப்ப்ட்டிருக்கும் மூலச்செய்தி, காணொளி.. http://news.bbc.co.uk/2/hi/middle_east/7472722.stm

    • 16 replies
    • 2.1k views
  17. இராமயணத்தின்படி இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்காபுரியில் சிறை வைத்த நந்தவனம்தான் அசோக வனம். இன்று இந்த இடம் சீத்தா எலிய என்கிற பெயரால் அறியப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பண்டாரவளை செல்கின்ற வீதியில் சீத்தா எலிய பிரதேசம் அமைந்து உள்ளது. இலங்கையில் சீதைக்கு அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவில் இது ஆகும். உலகத்திலேயே சீதைக்கு என்று அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவிலும் இதுதான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இக்கோவிலை கட்டியவர் யாழ்ப்பாண தமிழன் ஒருவர் ஆவார். கு. ச. அருணாசலம் என்பவர். இவரின் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் சீதா எலிய பிரதேசத்தில் ஓவசியராக கடமை ஆற்றியவர். ஆலயத்துக்கு வடக்கே அனுமாரின் முக வடிவத்தில் ஒரு மலை காணப்படுகின்றது. சீதா பிராட்ட…

  18. கேள்வி: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புகலிடத்தில் புதிது புதிதாக அமைப்புக்கள் தொடங்கப்படுகின்றன.இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? -தவராசா தோற்றம் பெறும் இவ்வாறான அமைப்புக்கள் தொடர்பாக பேசுவதானால் அது நீண்ட உரையாடல் ஆகிவிடும். எனினும் குறிப்பாக சில விடயங்களை கூறமுடியும். தொடங்கப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ; அமைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. தனிநபர்களின் அடையாள விருப்புக்களின் தனிப்பட்ட நலன்சார்ந்த தேவைகளின் அடிப்படையிலேயே தனிநபர்களினால், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சில நபர்களையும் கூட்டிணைத்து இவை தொடங்கப்படுகின்றன. அதற்கு அப்பால் இதனுடைய பெறுமதிகள் எதுவமில்லை. உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட எமது மக்களின…

    • 12 replies
    • 1.8k views
  19. அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது. கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை. அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் என்ற நிலை பத்திரிகையாளர்களின் மனசாட்சி படிக்கப்பட்டதை போல சிறை வாசலில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை திறக்கப்பட்டது. விதவிதமாய் பிஸ்கட்,பப்ஸ்,ப…

  20. அச்சுவேலியில் 2நாள் பழகிப்பார்த்த யுவதி ஆறுமாத கர்ப்பிணி. July 20, 20159:06 am யாரிவனோ? யாரிவனோ.. பெயரே தெரியாது.. ஊரே தெரியாது.. நெஞ்சில் நுழைந்து விட்டான்’ என பாடிஆடும் கதாநாயகிகளை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதையெல்லாம் கடந்து, பெயர், ஊர், எதுவுமே தெரியா ஆணிடம் ஏமாந்து கர்ப்பந்தரித்த யுவதியொருவரை கண்டு அச்சுவேலி பொலிசார் ஆடியே போய்விட்டனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. ஊர், பெயர், தொழில் உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாத ஆணொருவருடன் உல்லாசமாக இரண்டு நாட்கள் இருந்து கர்ப்பவதியாகிவிட்ட யுவதியொருவர் நேற்று கண்ணீருடன் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். தன்னை ஏமாற்றி கர்ப்பவதியாக்கிவிட்டு, தலைமறைவாகிவிட்ட அந்த ‘இனம்தெரியாத’ காதலனை கண்டுப…

    • 0 replies
    • 325 views
  21. அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி! பெண்ணொருவரின் தோடு கழராத போது... காதில் இருந்து பிடுங்கி எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின் தோட்டினை கழட்டும் போது , அது கழராத போது, பெண்ணின் காதில் இருந்து தோடு பிடுங்கி எடுத்துள்ளனர். அதனால் அப்பெண்ணின் காதில் காயம் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் சிகிச்…

  22. அச்சுவேலியில் தொடரும் 10´வது வழிப்பறி : நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை !! யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வாள் மற்றும் கத்தி முனையில் முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் முதியவர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லை வெளி பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு வார கால பகுதிக்குள் 10…

  23. புதிய கூட்டணியுடன் வருகிறார் ராமர் பிள்ளை ஜூனியர் விகடனில் இருந்து... பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார். ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி. ''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு…

    • 2 replies
    • 636 views
  24. பெங்களூரு: "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. "என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு…

  25. இஸ்லாமிய நாடான.. ஜோடானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாத அரங்கில் இருந்த இரு தரப்பு அரசியல்வாதிகள்.. விவாதம் முற்றி நடுவரையும் மேசை கதிரைகளையும்.. இடித்துத் தள்ளிக் கொண்டு.. "சூ" தாக்குதல் நடத்திக் கொண்டதோடு.. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும் அளவிற்கு.. போனதை இங்கு காணலாம். Gun brandished during live Jordanian TV debate http://www.bbc.co.uk...e-east-18756726 அண்மையில் மேற்குலக (ஐரோப்பா) தமிழர் புலம்பெயர் நாடுகளில் ஒளிபரப்பாகும்.. ஈழத்தமிழர்கள் நடத்தும்.. தீபம் தொலைக்காட்சியிலும் ஒரு ஒட்டுக்குழு சார்ப்பு.. சிறீலங்கா சிங்கள அரசு சார்ப்பு.. லண்டன் வாழ் ரமிழ் பெண்மணி (சோத்து ஆன்ரி ) ஒருவர் விவாத அரங்கில்.. இவ்வாறு மிக மோசமாக நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.