Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. "அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றதென நான் நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவ் போல காணப்படுகின்றது" : சமூக ஊடகத்தில் அவுஸ்திரேலிய டிஜே அதிர்ச்சி 01 AUG, 2025 | 11:29 AM இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார். நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவிவ் போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்…

  2. அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் அறுந்த காதை ஒட்டவைப்பதற்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அட்டைபூச்சிகளும் பங்கேற்றன. அமெரிக்காவில் ரோத்தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் காது நாய்கடித்ததால் முற்றிலும் அறுந்தது. எனவே, அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக்சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைசிகிச்சை செய்தபின்னர், தையல் போட்ட பகுதிக்கு ரத்தஓட்டம் செல்லவில்லை. எனவே, அங்கு மெல்லிய ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. எனினும் ரத்தஓட்டத்தை சீர்செய்ய முடியவில்லை. அதை சீரமைக்க ஆலோசித்த மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சிகளை கொண்டுவந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை ரத்தத்தை உறிஞ்சியபோது, தையல் போட…

  3. காணொளிக் குறிப்பு, அறுவை சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். https://www…

  4. குற்றவுணர்வு ஒரு கொடும் வியாதி. தன்னாள்கைக்குட்பட்ட முயற்சியின் மூலம் சாதிக்கக்கூடியதென்று தெரிந்திருந்தவொரு காரியத்தை, தவறவிட்டதனால் ஏற்படும் பாதிப்பு இன்னொருவனின் துன்பத்துக்கு காரணமானதென்று தெரிகின்றபோது எழுகின்ற மனவலி கொடிதினும் கொடிது! தன் மனச்சாட்சியோடு சமரசம் செய்து கொள்ள முடியாத நல்லாத்மாக்கள் குற்றவுணர்வினால் காயப்படுவதில்லை. தவறென்று தெரிந்த பின்பும் திருத்திக் கொள்ளாத மனிதர்களிடம் உணர்வே இருக்காத போது, குற்றவுணர்வு மட்டும் எப்படி வந்துவிடப் போகின்றது. தென்னாபிரிக்காவின் மேற்கு மலைத்தொடரின் பசிய போர்வையின் கதகதப்பினால் செழிப்புற்ற நகரம் ஜொஹானர்ஸ்பேர்க். கிரிக்கெட் பிரியர் நீங்களாயின், உங்களுக்கு இவ்விடம் இலகுவில் மறக்க முடியாத ஒன்று! தென்னாபிரிக்க அணி…

  5. அலுகோசு வேலைக்கு ஆள் தேவை தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் விரைவில் கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவராக கடமையாற்றுபவர் அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவ்வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவரை சேர்க்கவேண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இப்பதவிக்கு புதிய பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் அதேவேளை சிறைச்சாலைகளும் புனர்வாழ்வு நிலையங்கள் என பெயரிடப்படவுள்ளதாகவும் அவர் அவர் கூறினார். மேற்படி பெயர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டதாகவும் அப்பெயர்கள் தற்போதைய நிலைக்கேற்ப மா…

  6. கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கணனி மூலம் ஆபாச படங்களை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. செக்ஸ் படம் பார்ப்போம் இல்லையேல் பேஸ்புக், டுவிட்டர்: ஆனாலும் அலுவலக கணனிகளின் வழ…

  7. அலுவலக பயணத்தின்போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அலுவலர் இறந்ததற்கு பிரான்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. இறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது. ஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டம் என்று நீதிபதிகள் கூறினர். சே…

    • 0 replies
    • 781 views
  8. அலுவலகங்களில் நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்! (படங்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் பெலரஸ் நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. ‘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் பெலாரஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றி வைத்து…

    • 1 reply
    • 428 views
  9. அலு­வ­லக ஊழி­யர்கள் மிகவும் அதி­க­மாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறை­வாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்­பது குறித்து ஆய்­வொன்றை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்கள். பிற்­பகல் 2.55 மணி ஆகும்­போ­துதான் அதி­க­மான ஊழி­யர்கள் வேலை­செய்­யாமல் சோர்­வாக இருக்­கி­றார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அலு­வ­ல­கங்­களில் உற்­பத்­தித்­திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்­பகல் 2.55 மணி­தானாம். அலு­வ­லக ஊழி­யர்கள் மதிய உணவு உட்­கொண்டு முடித்­து­விட்டு இருக்கும் நேரம் அது. அவ்­வே­ளையில், பெரும்­பா­லான ஊழி­யர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்­ற­வற்­றினால் ஈர்க்­கப்­ப­டு­கி­றார்­களாம். குறித்த நாளின் மாலை­வே­ளையில் என்ன செய்­வது என்­பது குறித்து பிற்­பகல் 2.55 மணி­ய…

  10. அலெக்ஸ் கடத்தப்பட்டாரா? இந்தோனேசியாவில் கப்பலில் தஞ்சமடைந்து இருக்கும் தமிழர்களுக்குமொழிபெயர்பாளராக செயற்பட்ட அலெக்ஸ் என்பவர் இந்தோனேசிய படைகளால் கடத்தப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது? தப்பி விட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன? யாராவது மேலதிக தகவல் அறிந்தால் தெரிவியுங்கள்!! Reason for edit:எழுத்து பிழைக்கு

    • 4 replies
    • 793 views
  11. சர்வாதிகாரி ஹிட்லரின் உடலம் எங்கே.. சதாம் ஊசேன் எப்போது கைது செய்யப்பட்டார்..பிரபாகரன் எங்கே… ஒரு தலைவர் மரணத்தை உண்மையாக நேர்கோட்டு வடிவில் நாம் கேள்விப்பட்டால் அது செய்தி. அதற்கு முற்றிலும் புறம்பான உண்மைகளைத் தேடி விளக்கப்படுவதே கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளாகும்.. நேற்று முன்தினம் சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லாடனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்லேடனின் உடலம் காட்டப்படாமலே கடலின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்.. உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன்…

  12. தனது அலைபேசி அழைப்புகளை மகன் அலட்சியப்படுத்துகிறான் என்ற காரணத்தினால் விரக்தியடைந்த தாயொருவர், பிள்ளைகளது அலைபேசிகளை முடக்குவதற்கு புதியதொரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவின் ஹொஸ்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷெரோன் ஸ்டேன்டிபேர்ட் எனும் பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தாயின் அலைபேசி அழைப்பை அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் இதனை எப்படியாவது முடக்கவேண்டுமென்று திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சில தொழில்நுட்பவியளாலர்களின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு அலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தும் போது அவ் அழைப்பை பிள்ளைகள் …

  13. Started by nunavilan,

    அலையே துணை . Monday, 17 March, 2008 03:36 PM . டோக்கியோ, மார்ச். 17: துணிவே துணை என்று சொல்வது போல, அலையே துணை என்று சொல்லிக் கொண்டு ஜப்பானை சேர்ந்த மனிதர் ஒருவர் கடல் பயணத்தை மேற்கொண்டிருக் கிறாராம். . இவர் ஹானலூலு பகுதியிலிருந்து தனது பயணத்தை தொடங்கி இருக்கிறாராம். பசிபிக் பெருங் கடலில் பயணத்தை தொடர்ந்து ஜப்பானில் அதனை நிறைவு செய்ய இருக்கிறாராம். இந்த பயணத்திற்கு சுமார் 2 மாத காலம் ஆகலாம். இந்த பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பயணத் திற்காக பயன்படுத்தப்படும் படகு அலைகளாலே இயக்கப்படும் படகாக இருப்பதுதான். வேறெந்த எரிபொருளும் இல்லாமல் அலை களின் ஆற்றலை மட்டுமே கொண்டு இயங்கும் படகாக இது இருக்கிறது. உலகிலேயே முதல் அலை படகு இது என்ப…

    • 0 replies
    • 853 views
  14. அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைFACEBOOK அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவ…

  15. அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்! இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டிக்கு , வன்முறை கும்பல் இடையூறுகளை ஏற்படுத்தி , உயிர்க்காப்பு பணியாளர்க…

  16. Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 01:14 PM நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த க…

  17. அளவுக்கு மீறி கோக்கோ கோலா பானம் குடித்ததால் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் இறந்ததாக மரண விசாரணை அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது. நடாஷா ஹாரிஸ் என்ற இந்தப் பெண் தினமும் 10 லிட்டர் கோக்கோ கோலா குடித்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இவர் மாரடைப்பால் இறந்தார். இந்த அளவு குடித்ததால், அவர் தினமும் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்குக்கும் மேலான அளவு கேபெயின் என்ற ரசாயனப்பொருளை உட்கொண்டிருந்தார். எட்டு குழந்தைகளின் தாயான நடாஷாவின் பற்கள் சிதைந்ததன் காரணமாக எடுக்கப்பட்டிருந்தன. அவர் விழித்திருக்கும் நேரம் முழுவதும் கோக்கோ கோலா குடிப்பாராம். கோக்கோ கோலா நிறுவனம், தனது பானம்தான் இவரது மரணத்துக்குக் காரணமாக இர…

    • 6 replies
    • 956 views
  18. பெரிய பிரித்தானியாவின் மெட்ரோபொலிடன் பொலிஸாரின் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தகவல் பெற்றுக் கொள்ளும் பகுதியில் தமிழீழக் கொடியை உள்ளடக்கியிருப்பது குறித்து அதற்கெதிராக பிரித்தானியாவிலுள்ள இலங்கைக் கலாமன்றத் தின் தலைவர் ஜனக அழகப்பெரும இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். அழகப்பெரும அவ்வாறு முறையிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அவ்விணை யத்தளப் பகுதியிலிருந்து ஈழக்கொடி நீக்கப்பட்டுள்ளது. அழகப்பெரும பொலிஸாருக்குத் தெளிவுறுத்தியதைத் தொடர்ந்தே அவ்விணையத் தளப் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய இலங்கைக் கலாமன்றத்தின் மூலம் அழகப்பெருமவினால் செய்யப்பட்ட முறையீட்டுக்கு பதில் அனுப்பவுள் ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்…

  19. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண் பதிவு: மார்ச் 26, 2021 21:29 PM லண்டன் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் (32) என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம். ( ஓ.. இதுதான் அழகில மயங்கிறதா...?)அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். கிற…

    • 5 replies
    • 778 views
  20. இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தட்சருக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரசிப்பாராம். இதுகுறித்த தகவலை தட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தட்சருக்கு அறிவெல்லாம் பிறகுதான். அழகுதான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார். அழகான, இளம் எம்.பிக்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெ…

  21. அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எனும் பகுதியாகும். நடுக்கடலில் மலையிடையே சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆபத்தான ஒரு எரிமலையின் வாயில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது. மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரம் கிரேக்கத்தின் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும் இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை வாய்ப் பகுதியிலும் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சன்ஸ்கார் பகுதிய…

    • 3 replies
    • 1.1k views
  22. கடமைக்குச் சென்ற புதல்வியை அழைத்து வருவதற்காக ஜ-எல - யக்கடுவை வீதி ஒன்றில் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று காத்திருந்த அதிகாரியான அழகிய பெண்ணை பலாத்காரமாக காதலிக்க சொன்ன போது அந்தப் பெண் உதைத்ததால் அருகிலுள்ள வயலில் விழுந்து சேறு பூசிக் கொண்ட இளைஞரொருவரை அயலவர்கள் மடக்கிப் பிடித்து ஜா எல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஜா எல பொலிஸார் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான் ஏ.எம். எஸ். பீ. அமரசிங்க சந்தேக நபரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். ஜா -எல பண்டிகொட பொத்துகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். எச். சக்தன சம்பத் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். …

  23. அழகி பட்டத்தை வென்ற திருநங்கை மிஸ் நெதர்லாந்து பட்டத்தை இம்முறை நெதர்லாந்து அழகி ரிக்கி வலேரி கோல் வென்றுள்ளார். ரிக்கி ; ஒரு திருநங்கை மாடல் என்பதால் இந்த கிரீடம் தனித்துவமானது. 22 வயதான ரிக்கி வலேரி, நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளதாகவும், உலக அழகி பட்டத்தை வென்றால், அந்த மகுடத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுவார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெற்றியை பெருவதற்கு திருநங்கையாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://at…

  24. அழகிய குழந்தையை ஐபோனுக்காக விற்ற தந்தை..! ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை விற்ற தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவின் புகியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டுவான். இவரது மனைவி ஜியாவ் மெய். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் டுவானுக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் கவலையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி பிறந்து 18 நாட்களே ஆன தனது குழந்தையை இணையம் மூலம் ஒருவருக்கு 2 இலட்சத்துக்கு விற்பனை செய்தார். பின்னர் குழந்தையை வாங்கிய நபர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தா…

  25. Started by nunavilan,

    அழகிய மரமே... . Tuesday, 11 March, 2008 04:02 PM . நியூயார்க், மார்ச்.11: வண்ண வண்ண பூக்களை போல அமெரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் வண்ண வண்ண மரங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறதாம். அந்த கிராமத்தில் பல வண்ணங் களில் வினோதமான மரங்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம். மாமூலாக எல்லா இடங்களிலும் பார்க்கக் கூடிய மரங்கள்தான் அங்கேயும் இருக்கின்றனவாம். . ஆனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்கள் கையால் பின்னிய பல வண்ண ஸ்வெட்டர்களை அங்குள்ள மரங்களுக்கு அணிவித் திருக்கின்றனராம். இதன் காரணமாக மரங்கள் பல நிறங்களில் காட்சி அளிக்கின்றனவாம். புதுமையான கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அந்த ஊர் வாலிபர் ஒருவர் இப்படி ஸ்வெட்டர் அணிவிக்கும் பழக்கத்தை துவக்கி வை…

    • 0 replies
    • 708 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.