Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. “ஐபோன் புரட்சியில் தமிழுக்கும் இடம் உண்டு!” அ.முத்துலிங்கம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 'அனைத்துலக வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது’ விழாவை சமீபத்தில் ரொறொன்ரோவில் நடத்தியது. வருடாவருடம் வழங்கப்பட்ட இயல் விருதை இதுவரை சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், அம்பை, பத்மநாப ஐயர், ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா போன்ற ஆளுமையாளர்கள் பெற்றிருந்தார்கள். இயல் விருதுடன் இந்த முறை வழமைபோல புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, தமிழ்க் கணிமை விருதுகளும் வழங்கப்பட்டன. பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட கட்டுரைப் போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த எலினா ரோபோறஸ் என்கிற இளம்பெண…

  2. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல - தொல்காப்பியன் சில காலங்களுக்கு முன் ஊடகவியல் துறை (Department of communication) நண்பர் ஒருவர், " மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் தானே ! அதை ஏன் அரசியல்வாதிகள் வழிபாட்டுக்குரியதாக புனிதப்படுத்த வேண்டும்?" எனக் கொந்தளித்தார். தற்கால அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் அவருக்கு நியாமான கோபம் இருக்கலாம். ஆனால் மொழியை அவர்களுக்குரிய விடயமாக விட்டு விடுவது எவ்வகையில் சரி ? மேலும் அது வெறும் தகவல் ஊடகம் என்பது கார்ல் மார்க்ஸ், அண்ணா போன்றோரை வழிபடும்(!!) என் போன்றோர்க்கே வறட்டுத்தனமாகத் தோன்றுகிறதே! ஒருவனுக்கு அவன் தாய்-தந்தை போல, அவன் வேர்விட்ட மண் போல, நம்புகிறவனுக்கு அவன் 'சாமி' போல மொழியும் ஒரு உணர்வாயிற்றே! ஒருவன் சாமியை…

  3. தமிழனும் வானவியலும் - ஒரு பார்வை நம் முன்னோர்கள் வெறும் கண்களால் அண்ட பாழ்வளியை ஆராய்ந்து அவை எவ்வாறு மனித வாழ்க்கையுடன் தொடர்புடையன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். அவற்றில் சில தகவல்களை இங்கு காண்போம். சூரியன் நம் முனோர்கள் உயிர் தோன்ற முக்கிய காரணியாக இருக்கும் சூரியனை எதிலும் முதன்மை படுத்தினர். தீக்குழம்பு என்றும் வாயுவால் ஆனதையும் விளக்கியுள்ளனர். இந்த சூரியனை, ஞாயிறு என்றும் அதனை பூமி சுற்றி வருகிறது என்றும் அறிந்துள்ளனர். சந்திரன் புவியின் துனைக்கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறது என்றும் இதன் அடிப்படியில் மாதத்தை உருவாக்கினர். விண்மீன் விட்டு விட்டு மின்னுபவை விண்மின்கள் என்றும் அவற்றை உற்று நோக்கி 27 கூட்டங்களாக பிரித்து…

  4. காலியில் கிடைத்த தமிழ்க்கல் -அன்பரசு- பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ணுர்நுNபுர்நு) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினா…

    • 0 replies
    • 1.1k views
  5. வீரத்தாய் குயிலி நினைவு தினம் இன்று ! சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் இட்ட, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு, எவரும் எதிர் பார்க்கா வண்ணம், வெள்ளையர்களின் ஆயுத கிட்டங்கிகளை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றி, எவராலும் அழிக்க முடியாத ஆயுத கிடங்கை அழித்தும், தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரம் செறிந்த, விடுதலைக்கு வித்திட்ட வீரத்தாய் குயிலி நினைவு தினம் சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் இட்ட, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு, எவரும் எதிர் பார்க்கா வண்ணம், வெள்ளையர்களின் ஆயுத கிட்டங்கிகளை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றி, எவராலும் அழிக்க முடியாத ஆயுத கிடங்கை அழித்தும், தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரம் செறிந்த, விடுதலைக்கு வித்திட்ட அருந்ததிய வீரத்தாய் குயிலி -இன்று நினைவு தினம் இன்று . …

  6. தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை ச. இளங்கோவன் சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை 'வட இந்தியர்'களின் உறவுகள் என்று வரலாற்றுக்குப் புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, தமிழீழத், தமிழ்த் தேசிய இனங்கள் குறித்த வரலாற்று தரவுகளை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது *** ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஏறத்தாழ இற்றைக்கு 1,90,000 ஆண்டுகள் முதல் 1,60,000 ஆண்டுகளுக்கு முன் …

  7. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 2-ஆம் பதிவு 10.01.2015 இனிய தமிழ்ப் புத்தாண்டு எப்போது? சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப்புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருதுகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக் கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தமிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்டிற்கு சனவரி 15 என்று …

    • 0 replies
    • 1.1k views
  8. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 16-ஆம் பதிவு 07.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12 முழு நிலவு நாள்களும் அறியப்பட்டுள்ளன. அவ்வாறே 12 மறை நிலவு நாள்களின் பட்டியலையும் சரிபார்த்துக் கொள்வது தேவையாகிறது. ஏனெனில் இவ்வாண்டின் 12 வது மறைநிலவு நாள் வரும் 11.12.2015 அன்று அமையவிருக்கிறது. அத்துடன் மூன்று நாட்களில் ஆண்டு நிறைவு பெற்று விடும். மறுநாள் இனிய தமிழ்ப்புத்தாண்டு நாள் ஆகும். மறைநிலவு நாள்களின் பட்டியல் - 2015 வ.எண் மறைநிலவு வர வேண்டிய நாள் (ஆண்டின்......வது நாள்) வந்த நாள் 1 முதலாவது 27 19.01.2015 2 இரண்டாவது 57 18.02.2015 …

    • 0 replies
    • 1.1k views
  9. தமிழுக்கு விடியல்-வைரமுத்து 22.02.2008 / நிருபர் குளக்கோட்டன் தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், தமிழுக்கு விடியல் கிடைத்திருப்பதாக கவியரசு வைரமுத்து பெருமை பொங்க கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, தமிழுக்கு விடியல் பெற்றுத் தந்திருக்கிறது. நூற்றாண்டுகளின் இருட்டை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உடைத்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் ஆணை செல்லுபடியாகும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ் தலை நிமிர்கிறது. தமிழ் படிக்க மறுக்கிற அல்லது தயங்குகிற ஒரு தலைமுறையால், அடுத்த நூற்றாண்டில் தமிழின் தொடர்ச்சி அற்றுப் போகு…

    • 0 replies
    • 1.1k views
  10. அரசி ஏதோ சில கட்டளைகளை பிறப்பிப்பதை போன்றும், அதை பணிப்பெண்கள் பணிவுடன் கேட்பது போன்றும், அதே போன்று அரசர் தன் மகனை மடியில் வைத்து கொண்டு ஏதோ சில கட்டளைகளை பிறப்பிப்பதை போன்றும், மற்றவர்கள் அதை பணிவுடன் கேட்பது போன்றுமான அழகான நாயக்கர் கால ஓவியங்கள் பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலில் காணக்கிடைகின்றது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பெண்கள்/ஆண்களின் ஆடை, அணிகலன்கள், தலை அலங்காரம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இவற்றை வைத்து நம்மால் யூகிக்கமுடிகின்றது. அரசர் தலையில் கிரீடம் அணிந்துள்ளார், மற்றவர்கள் ஏதோ ஒரு வகையான ஆடையை தலையில் அணிந்துள்ளனர், அரசர் மழுத்த முகத்துடன் உள்ளார், சிலர் முழுவதுமாக எடுக்காமல், முகத்தில் கச்சிதமாக தாடி வைத்திருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் நெற்றி நிறைய…

    • 1 reply
    • 1.1k views
  11. தமிழ்த்தேசியத்தை வளர்க்கப் போகிறோம் என்று பலர் இங்கு அடிக்கடி எழுதி வருகிறார்கள் அதே போல் தன்னுடைய கருத்து வெட்டப்படும் போதும் இப்படி செய்வதால் தமிழ்த்தேசியம் வளரப்ப்போவதில்லை என்றும் கூக்குரலிடுகிறார்கள் இது என்னவென்று சொல்வது ??? ஆக எதற்கெடுத்தாலும் தமிழ்தேசியம் பலிக்கடாவாக்கப்படுகிறது இங்கு ஒரு சாபகேடான என்னவெனில் தமிழ்மக்களுக்கே இன்னும் தமிழ்த்தேசியம் பற்றி விளங்கப்படுத்திக்கொண்டிருப

    • 0 replies
    • 1.1k views
  12. அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. இது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் க…

  13. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் தொடர்பான ஆவணங்கள் இந்திய மாநிலமான கோவாவில் இருக்கின்றன. கோவா பழஞ் சுவடி காப்பகத்தில் போத்துக்கேயர்களின் காலனித்துவ ஆட்சி தொடர்பான ஆவணங்களின் மூலப்பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. கோவா (GOA) போத்துக்கேயர்களின் கிழக்கு தலைமை ஆட்சி பீடமாக இடம் பெற்றது. அமைதிப் பிரியரான இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு படை நடவடிக்கை மூலம் கோவாவைக் 1961ல் கைப்பற்றினார். ஆதன்பிறகு கோவா யூனியன் பிரதேசமாக மத்திய அரசினால் ஆட்சி செய்யப்பட்டது. இன்று அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழஞ் சுவடிக் காப்பகமும் பழம் பொருள் காப்பகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. போத்துக்கேயர் யாழ் மன்னனை வ…

  14. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் August 12, 2008 – 1:32 am http://jeyamohan.in/?p=600 இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலை…

    • 0 replies
    • 1.1k views
  15. ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா???? என்ன தம்பிமார்களே சின்னபுள்ளத்த்னமாக கருத்தெழுதுகிறீர்கள்? எட்டாம் வகுப்பு அறிவு என்றாலும் ஒரளவிற்காவது விவஸ்தை இல்லையா???? என்ன தலையங்கத்திற்கு கீழ் என்ன எழுதுவது என்றும் தெரியாதா??? 1.சிறிலங்கா கொடி தூக்கல்? 2.கருணாவை ஓப்படைத்தல்? 3.ராஜீவ் கொலையும் சுப்புவின் அலட்டலும்? 4.58 வது அகவையில் முதல்வர்? இவ் தலைப்புக்கும் விவாதத்திற்கும் பொருத்தம் அற்ற வகையில் கருத்துகளை ஒரு சிலர் திட்டம் இட்டு செய்கிறார்களா? இவர்கள் உண்மையாக இந்தியர்களா???அல்லது முன்னாள் ஆயுத குழுவினரா???? இப்படியான விடயங்களை நிர்வாக குழுவினர் சீறிலங்கா அரசை போல் கணக்கெடுப்பதில்லை ஏன்? ஏன்?ஏன்?

    • 0 replies
    • 1.1k views
  16. இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பதும், சமூக அமைப்பு எவ்வாறு உள்ளதை வைத்துத் தான் அதன் அரசியல் போக்கு இருக்கின்றது. சமூக விஞ்ஞானரீதியாக ஆராய்வதன் அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும். தனிமனிதர்களின் விளக்கம், நம்பிக்கை அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுவது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய பெருமைக்கு உட்பட்டதாகும். சமூகத்தின் சிந்தனைவடிவம் என்பது பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் பெறாதவரையில் மாற்றத்திற்கு உள்ளாக முடியாது. இங்கு சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஒவ்வொருவரின் அரசியல் உலகக் கண்ணோட்டம் என்பதே வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றது. சில விடயங்க…

  17. இங்கிலாந்திலிருந்து ஐயா சூரியசேகரம் எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக செய்யும் சேவை. 80-81 வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறார்.மிகவும் பெருமையாக உள்ளது. முன்பள்ளியின் முக்கியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். யாராவது ஆர்வமிருந்தால் 53 நிமிட காணொளியை பாருங்கள்.

  18. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே, தற்சமயம் தமிழ் மக்களிள் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தியாகி பொன்.சிவகுமாரன் ஆவார். சிவகுமாரன் ஆரம்பக் கல்வியைத் தமது தந்தையார் கற்பித்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த முறையில் கற்று வந்தார். அவரது எட்டாம் வயதில் அதாவது 1958ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கொழும்பு வாழ் யாழ்ப்பாண மக்கள் கொலை செய்யப்பட்டும் அடி, உதை வாங்கியும், சொத்துக்கள், உறவினர்களை இழந்தும் கப்பல் மூலம்…

  19. செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி : ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின…

  20. 1. தூங்கி எழுந்ததும் தன்னுடைய கைகளை தானே தேய்த்து அன்றைய போழுது நலமாக வேண்டுதல். 2.தந்த சுத்தி (பல் சுத்தம்) செய்து குளித்து இறை வழிபாடு முடித்தபின் டீ காபி இதர உணவுப் பொருட்களை பருகுதல். 3.வடக்கு நோக்கி நின்று திருநீறு அல்லது திருமண் இடுதல். 4. விளக்கேற்றிய பின் பெண்கள் விளக்கிற்கு திருவடி காப்பாக சந்தனம் குங்குமம் இடுதல். 5. தெற்கு திசை தவிர்த்து மற்ற திசைகளில் முகம் தெரியும் படி விளக்கேற்றுதல். 6. பூக்களில் காம்பு இல்லாமல் இறைவனுக்கு படைத்தல் 7. வாசனை திரவியங்களை முகர்ந்து பார்க்காமல் படைத்தல் 8. சுத்தமான் பொருட்களை நிவேதனமாக படைத்தல். 9.புலால் உணவை அறவே தவிர்த்தல் 10.வீட்டில் குழந்தைகளுக்கு முதலில் உணவு படைத்தல் 11. கர்ப்பிணிகள் இருந்…

  21. சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும். யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil" என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது. இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்…

    • 2 replies
    • 1.1k views
  22. இந்த சித்திரை பிறப்பை தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர் சிலர். இது துர்முகி ஆண்டாம். அப்படியானால் துர்முகி என்றால் கோரமுகமுடையாள் என்பது தானே பொருள். தமிழர்களின் புத்தாண்டானால் அது எப்படி கோரமுகமுடையாள் ஆண்டாக இருக்க முடியும். அப்படியானால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்லவே. அப்படியானால் தமிழர் புத்தாண்டு எது. புரிதலுக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 12-ஆம் பதிவு தமிழ்ப் புத்தாண்டு புரிதல் – முன்னோட்டம் நாள்: 17.09.2015 அழகிய இளம் பாடினி ஒருத்தியைக் களிறுகள் வழங்கும் காட்டு வழியில் இசைக் குழுவினருடனும் ஆள் உயர யாழுடனும் நடத்த…

    • 0 replies
    • 1.1k views
  23. திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி2) பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் அந்தணர்களும், தமிழ் பார்ப்பனர்களும் ஆரியர்களின் வேதப் பரப்புரைகளால் கவரப்பட்டார்கள்; தமிழ் அந்தணர்-பார்ப்பனர்களில் சிலரைப் பிராமண சாதிக்கு மாற்றிய ஒன்றை மட்டுமே ஆரியமயமாக்கம் செய்ய முடிந்தது. தமிழ் மண்ணில் சத்திரியர் இல்லை! சத்திரியர்கள் என்ற இனம் தமிழ் மண்ணில் எப்போதும் இல்லை; ஜார்ஜ் மன்னர் எவ்வளவு சத்திரியரோ, ஷாஜகான் எவ்வளவு சத்திரியரோ, அலெக்சாண்டர் எவ்வளவு சத்திரியரோ, அவ்வளவே தமிழ் மன்னர்களும் சத்திரியர்கள் ஆவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.