தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
தமிழீழ பாடல்கள்-- காவல் அறையில்.......... ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
-
- 303 replies
- 146.6k views
- 1 follower
-
-
பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/ தீயினில் எரியாத தீபங்களே - நம் தேசத்தில் உருவான ராகங்களே தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர் தரணியில் காவிய வடிவெடுத்தீர் மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப் பாதகர் உயிர்களை முடித்தீரே இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள் இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள் …
-
-
- 181 replies
- 113.5k views
- 1 follower
-
-
மிக குறைந்தளவிலான தமிழீழ பாடல்களை தான் நான் கேட்டிருக்கிறேன். அதில் பிடித்த பாடல்களை தனி திரியில் இணைக்க விரும்பி இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். (இதுவரை நான் கேட்டிராத பாடல்களையும் இனிமேல் கேட்டு பிடித்திருந்தால் இணைக்கிறேன்.) --------------------------------------------------------------------------------------------- புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு http://www.youtube.com/watch?v=nFHSzHPTMOw
-
- 104 replies
- 23k views
-
-
தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்
-
- 29 replies
- 18.4k views
-
-
கடலைக்கு கடலை கதாநாயகன்: சுண்டல் கதாநாயகிகள்: நிலாமதி, இன்னிசை, கறுப்பி, கவரிமான், தூயா, வெண்ணிலா கெளரவ வேடம்: நெடுக்காலபோவான், ஜம்மு பே(பி) பாடல்வரிகள்: தமிழ்தங்கை பாடல்: யாழ் இசைக்குழு (முரளி, டங்குவார், கந்தப்பு, சினேகிதி, விகடகவி, சோழியன்) ஒப்பனை: அனிதா ஒழுங்கமைப்பு: குமாரசாமி, சாத்திரி மக்கள் தொடர்பு: ஈழவன் (அவுஸ்திரேலியா), சாணக்கியன் (இலங்கை), சிவா (கனடா), சஜீவன் (சுவிஸ்), லீ (சிங்கப்பூர்), தமிழ்சிறி (லண்டன்), நுணாவிலான் (அமெரிக்கா) கதை வசனம், இயக்கம்: முரளி டிவீடி விநியோக உரிமை: அறுவான் வீடியோஸ் இண்டர்நாசனல் ****** காட்சி 01 (குசினுக்குள் உள்ள இருக்கையில் மேலே சீலிங்கை வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண…
-
- 116 replies
- 15.2k views
-
-
படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது. ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம். திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.
-
- 28 replies
- 13.6k views
-
-
அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன். தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன். படத்…
-
- 73 replies
- 12.6k views
- 2 followers
-
-
செக்குமாடாய் உழைக்காதீர்கள் வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள். செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப…
-
- 0 replies
- 11.6k views
-
-
வணக்கம், தவில் நாதஸ்வரத்தில் வாசிக்கப்பட்ட கீழுள்ள இசைக்கோர்வையை பல்வேறு தேவைகளிற்கு பலர் என்னிடம் கேட்டார்கள். முன்பும் இந்த இசைக்கோர்வையை ஒலிப்பதிவு செய்து இங்கு இணைத்ததாக ஞாபகம், பழைய இணைப்பைவிட இது தெளிவானது. இசைக்கும் கலைஞர்களின் விபரம் தெரியவில்லை. http://tulyr.com/music.mp3
-
- 9 replies
- 11.6k views
-
-
‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள். டொக்டர் தயாரித்த படம் திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்…
-
- 56 replies
- 11.1k views
-
-
வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து இன்று வர நான் யாழில் பழகிய உறவுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கான நேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்... (1) மச்சான் கரும்பு மாப்பிளை கலைஞன் யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பல ஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன் இரண்டு நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடின…
-
- 108 replies
- 11.1k views
-
-
-
- 13 replies
- 10.7k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட "பண்பாட்டின் குரல்" என்ற இறுவட்டில் இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு 1 ) சங்கானை சந்தையிலே பறங்கி சுங்கானை போட்டுவிட்டான் 2) நெல்லுக் குத்திற பெண்ணே சும்மா பார்க்கிறாய் என்னை 3) சாச்சாடம்மா சாச்சாடு என் தாமரை பூவே சாச்சாடு 4) அரிசிப்பொதியோடும் வந்தீரோ தம்பி அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி 5) கண்ணடி வளையல் போட்டு களையெடுக்க வந்த பொண்ணு 6) ஆரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய் 7) பாழும் அடுப்பை ஊதி பக்கமெல்லாம் நோகுது 😎 9) அழகழகு அழகழகு முந்தழகு 10)
-
- 24 replies
- 10.5k views
-
-
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ... எனது ஏய் புள்ள ... பாடலுக்கு நீங்க தந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி .. இந்த பாடல் இன்னும் சில மாற்றங்களுடன் .. ஒலி ஒளி வடிவில் தர தீர்மானித்து உள்ளேன் எல்லாம் நீங்கள் தந்த ஊக்கங்களே காரணம் நன்றி
-
- 0 replies
- 10.5k views
-
-
1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…
-
- 141 replies
- 10.2k views
- 1 follower
-
-
விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள: இங்கே அழுத்தவும்
-
- 5 replies
- 10.1k views
-
-
முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்! யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட…
-
- 109 replies
- 9.4k views
-
-
T T N தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் படலைக்கு படலை நாடகத் தொடர் 15-04-2007 அன்று 5 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாடகத்தில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.படலைக்கு படலை நாடகத் தொடர் மென் மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் மோகன்
-
- 45 replies
- 9.4k views
-
-
நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார். மேலதிக தகவல்களுக்கு http://www.snitt.no/mdtt/ சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட http://www.snitt.no/mdtt/prints/movie.htm
-
- 28 replies
- 9.4k views
-
-
முத்தமிழே என்னுயிரே: http://www.vakthaa.tv/play.php?vid=1680
-
- 38 replies
- 9.2k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/08...m-kavithai.html
-
- 0 replies
- 9.1k views
-
-
"குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." பிஞ்சுமனம் Tender heart -குறும்படம் நடிப்பு: காவ்யா சிவன் சிறீதர் ஐயர் தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி சங்கரபாண்டி சொர்ணம் வெங்கடேஸ் கிருஸ்ணசாமி எம்.பீ.சிவா மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால் கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம். குறும்படத்தை பார்ப்பதற்கு:- http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49 or http://video.google.com/videoplay?docid=-4...4801…
-
- 44 replies
- 8.9k views
-
-
எம் கலையை நாமே ஆழவேண்டும் .அந்த வகையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களை மட்டும் ஒருங்கிணைத்து இந்த கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றிகள்
-
- 133 replies
- 8.4k views
- 1 follower
-
-
கவிஞர் சில்லையூர் செல்வராஜன் (கரவையூரன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன். ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார். சில்…
-
- 24 replies
- 8.2k views
-
-
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே ..... பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2) மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2) பாசத்தில் எங்களின் தாயானான்.. கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2) தேசத்தில் எங்கணும் நிலையானான்(2) நிலை தேடியே வந்திடும் தலையானான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே. இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2) தன்னின மானத்தை தான் மதித்தான் (2) பகை தாவியே வந்திட கால் மிதித்தான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்தி…
-
- 6 replies
- 7.7k views
-