தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 1 reply
- 840 views
-
-
ஈழ மண்ணிலிருந்து இன்னொரு காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்குவேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் : பிறந்தநாள் பாடலை தமிழில் கேட்க இங்கே சொடுக்கவும் : இதர பாடல்கள், ஓரிரு கவிதைகள் மற்றும் தொலைக்காட்சிப் பகிர்வுகளைக் காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/user/vidhyasagar1976/videos அன்பும் ந…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஈழத்தமிழரின் தயாரிப்பு, நடிப்பில் 'இருளில் ராவணன்' : வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் - பட இயக்குநர் A.V.S.சேதுபதி 24 JUN, 2023 | 07:33 PM 'இருளில் ராவணன்' எனும் படத்தை DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இது ஈழத்தமிழர் ஒருவர் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படமாகும். அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஈழத்தமிழர் துஷாந். 'பத்து என்றதுக்குள்ள', 'ரங்கூன்' போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேசமயம் அஜித் கோஷி,…
-
- 5 replies
- 577 views
-
-
காலடியில் காத்திருக்கும் மரணம்... "மிதிவெடி" திரைப்படத்தை சர்வதேச படமாக இயக்கித் தயாரித்துள்ளார் அவுத்ரேலியா வாழ் ஈழத்தமிழர். கண்ணிவெடிகளின் பயங்கரத்தையும் கொடூரத்தையும் உணர்த்தும் வகையில் "மிதிவெடி" என்ற படம் தயாராகியுள்ளது. சிறிலங்காவில் நடந்த போரினால் உருவாகிய கண்ணிவெடிப் பிரச்சினைகள் பற்றிய சர்வதேச படைப்பாக இதனை புலம்பெயர் ஈழத்தமிழர் உருவாக்கியுள்ளார். சிறிலங்காவில் போர் முடிவுற்றாலும் அங்கு பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகும் என உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்குள் எத்தனை உயிர்கள் வீனாக இந்த கண்ணிவெடிக்குச் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றன என்ற கவலை மனித உயிர்களை நேசிக்கும் …
-
- 0 replies
- 673 views
-
-
ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. Eelamplay is a subscription-based streaming platform and a film production company. குறிக்கோள்: ஈழ நிகழ்வுகளில் நாட்டம் கொள்ளவேண்டிய உலகளாவிய பார்வையாளர்களுக்குரிய திரைத் தயாரிப்புகளை ஓரிடப்படுத்தி, அவற்றை வகைப்படுத்தி, தரமாகவும் இலகுவாகவும் அவர்களுக்குக் கிட்டும் வகை செய்யும் அதேவேளை, உறுப்புக்கட்டணத்தில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு விடுதலையை நோக்கி ஈழத்தமிழ்த் தேசத்தை நகர்த்தும் நோக்கில் ஈழத்துக்கதைகளை உலகத்தரத்தில் சென்றடைய வேண்டிய பார்வையாளர்கள் வியந்து நுகரும் வண்ணம் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் இயங்க…
-
- 1 reply
- 619 views
-
-
தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்த…
-
- 11 replies
- 3k views
-
-
ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் “ 71 Views சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமானவர்கள் நடிக்கும் திரைப்படம் தான் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” . இந்த படத்தில் தனியா வாரோம் என்ற பாடல் நேற்றய தினம் இணையத்தில் வெளியாகி மிகவும் பாராட்டுகளை பெரு வருகின்றது. பாடலுக்கான இசையை பூவன் மதீசன் மேற்கொள்ள மேலதிக ஒலி நுட்பங்களை சாயீதர்ஷன் வழங்கி உள்ளார் பாடலை டயஸ் பாடியிருக்கிறார். சாந்தகுமார் இன் வரிகள் பாடலை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இலங்கையில் திரையரங்குகள் திறந்தவுடன் முதற்க…
-
- 0 replies
- 798 views
-
-
*கண்ணன் இசைக்குழு *இரட்டையர் இசைக்குழு *கலாலயா இசைக்குழு *அருணா இசைக்குழு *மண்டலேஸ்வரன் இசைக்குழு * றெக்ஸ் இசைக்குழு * ரங்கன் இசைக்குழு * நவகீதா இசைக்குழு * சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு * பீற் நிக்ஸ் இசைக்குழு * சுந்தரையர் இசைக்குழு * கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்) இவற்றுடன் நித்தி கனகரட்னம், A.R. மனோகரன், M.P.பரமேஸ், அரியாலை ராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன் டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீ சிஸ்ற்ரோஸ் போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் ! நன்றி முகனூல்
-
- 4 replies
- 1.6k views
-
-
எமது இந்த "அறமுற்றுகை" குறும்திரைப்படம் எமது நான்காவது குறும்படம். இன்றைய சூழலில் எமது சமூகத்தில் நடக்கும் சில சமூகப்பிறள்வுகளை ஒன்றிணைத்து படமாக்கியுள்ளோம். மேலும் இக்குறும்படம் ஓர் nonlinear வகை குறும்படமாகும். பலநாட்கள் பலபேரின் உழைப்பில் உருவான இக்குறும்படத்தை உங்களுக்காய் இன்று இணையத்தில் தரவேற்றுகின்றோம். எமது முதல் குறும்படமான "சீட்டு" குறும்படம் வெளியிட்ட அதே தினத்தில் எமது இன்னுமோர் படைப்பை வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது சினிமா கனவுகள் பரந்துபட்டது. அதிலும் எமக்கான சினிமா என்பதே எமது நோக்கம். அதனையே எமது முந்தைய படங்களிலும் பின்பற்றியுள்ளோம். அவ்வாறே இப்படத்திலும். எமது சினிமா முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எமது இப் படத்தின் தயாரிப்பாளர் (N.G.…
-
- 0 replies
- 676 views
-
-
இன்றைய காலத்தில் ஆண்கள் முகநூலில் அறிமுகமாகும் பெண்களை time pass க்காக காதலிப்பது போல் நடிப்பதும் அதை உண்மையென நம்பி அந்த பெண்களும் காதலித்து பின்னர் நேரில் சந்திக்கும் போது அவ் ஆண் தனித்து அல்லது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கூட இந்தியாவில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது. இதை கதையின் கருவாக கொண்டு கதையமைத்தமைக்கு பாராட்டுகள். கதையை இன்னும் கொஞ்சம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இறுதியில் அவர்கள் எவ்வாறு பிடிபட்டார்கள் என்பதையும் அந்த பெண் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதையும் காட்டியிருக்கலாம். பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். (குறும்பட…
-
- 3 replies
- 434 views
-
-
ஈழத்து சினிமாவில் மற்றுமொரு நம்பிக்கை "13 + TO Hell" முழு நீளத்திரைப்படம் ! ஈழசினிமாவின் முழுநீளத் திரைப்பட முனைப்புகளில் ஒன்றாக "13 + TO Hell" எனும் திரைப்படம் நோர்வேயில் திரையிடப்பட்டுள்ளது. இலங்கையிலும், நோர்வேயிலும் படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்ட 2 மணி நேரத் திரைப்படமாக அமைந்துள்ளது. இதன் முதலாவது சிறப்பு திரையில் 15.09.17 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயின் ஒஸ்லோ நகரில் திரையிடப்பட்டுள்ளது. ஸ்டீபன் படத்தினை இயக்கியிருக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வரைகலை போன்றவற்றை துருபன் மேற்கொண்டிருக்கின்றார்.இசை, மற்றும் பின்னணி ஒலிக்கலவை திரு மற்றும் அபிஷன்.புதுமுக நடிகர்களாக நிருபன், நிஷா, தாஸ் பாலா, தீ…
-
- 0 replies
- 408 views
-
-
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட "பண்பாட்டின் குரல்" என்ற இறுவட்டில் இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு 1 ) சங்கானை சந்தையிலே பறங்கி சுங்கானை போட்டுவிட்டான் 2) நெல்லுக் குத்திற பெண்ணே சும்மா பார்க்கிறாய் என்னை 3) சாச்சாடம்மா சாச்சாடு என் தாமரை பூவே சாச்சாடு 4) அரிசிப்பொதியோடும் வந்தீரோ தம்பி அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி 5) கண்ணடி வளையல் போட்டு களையெடுக்க வந்த பொண்ணு 6) ஆரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய் 7) பாழும் அடுப்பை ஊதி பக்கமெல்லாம் நோகுது 😎 9) அழகழகு அழகழகு முந்தழகு 10)
-
- 24 replies
- 10.5k views
-
-
மால்மருகா எழில் வேல் முருகா .... முருகா வடிவேலா இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு ... யாழ்ப்பாணம் போக ரெடியா ... பட்டு மாமியே .... சில சில பாவையர் சின்ன சின்ன பார்வைகள்... ஈழத்துப் பாடல்கள் பற்றி அப்துல் ஹமீட் https://youtu.be/exSHHrqacmA உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி சுராங்கனி சுராங்கனி என்ட மனுசி சண்டை போட்டா ....... வேம்படியில என் குருவி .... சிக்கின் இல்லாது சோறு சாப்பிட .... என் பாப்பா தங்க பாப்பா கோவமோ ... ஆய் ஹோய் மீனாட்சியின் …
-
- 0 replies
- 450 views
-
-
Jay Jay & Sinthu In Kalaiyum Neeye kaathalum Neeye. Lyrics:SVR Pamini Music :Michael Florian Percy Song :Kandappu Jeyanthan Direction|Story|Script :Jenson Singarajah Screenplay :Jenson Singarajah & Sinthu Sritharan Cinematography :One Shot Films Editing:A- Jay FX: Sasi Co- Producers : Jenson|Sinthu|Jay Jay|Reka Promotions by: IBC Tamil Radio and Clipoon Media Makeup and hair dressing artists: Jenani and Reka Transport: Milan and Arul Costumes: Prangsta Costumers Country: United Kingdom Language: Tamil
-
- 1 reply
- 772 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_21.html
-
- 0 replies
- 1k views
-
-
‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள். டொக்டர் தயாரித்த படம் திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்…
-
- 56 replies
- 11.1k views
-
-
தற்கால உலகில் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு,மறைந்து வாழும் மக்கள் கோடானுகோடி. அகதிகளாக, போர்க் குற்றவாளிகளாக, தங்கள் அடையாளங்களை இழந்தவர்களாக,தனக்கும் தாய்மண் இருக்கிறது என்பதையே வெளியே சொல்ல முடியாதவர்களாக,அபலைகளாக, ஆதரவற்றவர்களாக,விளிம்புநிலை மக்களாக,சர்வதேச அளவில் தீண்டப்-படாதவர்களாக,பிச்சைக்காரர்களாக ரகசிய வாழ்க்கை வாழ்பவர்கள் அவர்கள். அம்மக்களில் கணிசமானவர்கள் தமிழ் மக்கள் என்பது தமிழர் தம் வரலாறே சாட்சியமாகக் கொள்ளும் அவலம்.இருந்தும் அவர்கள்தம் நினைவுகளை யார் தான் அழித்துவிட முடியும்.தற்கால அரசியலிலும், எதிர்கால அரசியலிலும் அவர்தம் நினைவுகள்தாம் அவர்களின் கூராயுதமாக விளங்க உள்ளது.அவை தற்கால உலக இலக்கியத்துக்கு அளிக்கும் கொடை.அப்படி லட்சோப லட்சம் தமிழ் அகதிகளில் ஒ…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
கந்தகக் காற்றிலே... முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான ஈழப்புயல்களின் இசைச்சமர்ப்பணம் இசை - தமிழ்சூரியன் (சேகர்) வரிகள் - ஒருவன் ~ கவிதை குரல் - ராஜீவ் *** இப்படைப்புக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள் ***
-
- 3 replies
- 1k views
-
-
ஈழம் எங்கள் நாடடா...நல்லதை மட்டும் பேசடா!
-
- 0 replies
- 499 views
-
-
எனக்கு நீர் வீழ்ச்சி ,அழகிய மலைகள் ,காலைக்காட்சி ,வானவில் ,போன்ற இயற்கை காட்சிகள் தேவை உங்கள் நாடுகளில் இதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலை இருந்தால் தயவு செய்து வீடியோ கிளிக் பண்ணி எனக்கு தரமுடியுமா. இந்தக்காட்சிகள் யாவும் நான் வாழும் நகரில் எனது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்டது .எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் ஒரு பாடலை நான் இசை அமைத்திருக்கிறேன் .அதை வீடியோ வடிவம் செய்யும் பணியில் இம்முறை நானே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ................இந்த காட்சிகளில் என் மனம் சாந்தியடைகிறது .........உங்களையும் அதற்குள் அழைக்கிறேன் .நன்றி http://www.youtube.com/watch?v=2xB8fA_mB6E&feature=youtu.be http://www.youtube.com/watch?v=B-A…
-
- 12 replies
- 3.2k views
-
-
வன்னி அவலம் வீடியோ க்ளிபிங்க்ஸ் யாராவது லிங்க் இருந்தால் தருவீர்கள. இராசயன ஆயுதம் பாவிக்கப்பட்ட போது பதிக்கப்பட்ட மக்களின் கருகிய உடல்கள் அடங்கிய படங்கள் தருவீர்கள. சில வெளிநாட்டவருக்கு ஸ்ரீ லங்க என்றல் எங்கே இருக்கு என்று தெரியவில்லை. நமது நாட்டு பிரச்சினை சொல்லும் போது மிகவும் கலங்கி கேட்கிறார்கள். அவர்களுகு படங்கள் மூலமாக காட்டினால் இன்னும் சென்றடையும் என நம்புகிறேன். download செயும் படி அனுப்புங்கள்.
-
- 0 replies
- 979 views
-
-
உங்கள் நேரம் யாருக்கானது?- இது ஆண்களுக்கான குறும்படம் தாய்க்கு, மனைவிக்கு, மகளுக்கு, சகோதரிக்கு, ஒரு பெண்ணுக்கு இதுவரை நாம் எதைத் தந்திருக்கிறோம்? எதிர்பார்த்துக் காத்திருப்பவளோடு நேரம் செலவிடுகிறோமா? அடுப்புச் சூட்டில் வெந்து, அவள் நமக்காகத் தயாரிக்கும் உணவை மனதாரப் பாராட்டி இருக்கிறோமா, திறமைகளை வெளிப்படுத்தும்போது உற்சாகப்படுத்தியிருக்கிறோமா? நாள் முழுதும் நமக்காய் வீட்டில் உழைப்பவளின் வேலையில் பங்கெடுத்திருக்கிறோமா? அவளின் சின்னச்சின்ன ஆசைகளை உதாசீனப்படுத்தாமல் நிறைவேற்றி இருக்கிறோமா? கொஞ்சம் யோசியுங்கள். நினைவில் இல்லையென்றாலும் இந்தக்குறும்படம் அதை நியாபகப்படுத்திவிடும். கால்கள…
-
- 2 replies
- 726 views
-