தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது. அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புக…
-
- 2 replies
- 736 views
-
-
-
வரிகள்-எஸ்வீஆர்.பாமினி கணனி வரை கலை -இனியவன் குரல் வடிவம்-எஸ்வீஆர்.பாமினி
-
- 2 replies
- 1.5k views
-
-
வெள்ளைப் பூக்கள் குறுந்திரைப்பாடல் - எனது காதல் அழகிய காதல்.. http://youtu.be/GrqjbOcNhWs
-
- 2 replies
- 911 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்............ கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்118 குறும்படங்கள்பங்கு பற்றின. இவற்றில் 1ம் 2ம் 3ம் இடங்களையும் சிறப்புத்தகுதியான பரிசில்களையும் பிரான்சிலிருந்து போட்டிக்காக பங்குபற்றிய படங்களே பெற்றுக்கொண்டுள்ளன. இது பற்றி தங்களது கருத்துக்களை இங்கு பதியுங்கள் உறவுகளே. நன்றி
-
- 2 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்(பாரதி விளையாட்டுக்கழகமும் இணைந்து) நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிகளுக்கான குறும்படங்கள் கோரப்படுகின்றன. முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைசார் தொழில்நுட்ப கலைஞர்கள் 5பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்களும் வழங்கப்படும். இந்தியா தவிர்ந்த உலகெங்கிலிமிருந்து குறும்படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்போட்டியானது ஈழக்கலைஞரது கலைத்திறனை வெளிக்கொண்டு வரவும் எமக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்ப்பதுமே முக்கிய நோக்கமாகக்கொண்டது. இந்த குறும்படங்களை தெரிவு செய்யும் குழுவில் எம்மவர் மூவருடன் தம…
-
- 2 replies
- 662 views
-
-
பள்ளிக்கூடம் குறும்படம். பார்க்க இங்கே அழுத்துங்கள். படத்தின் முதல் பாகம் 26.25நிமிடங்கள் வரை கதையோட்டமும் நடிகர்களும் மிகவும் இயல்பான நடிப்பும் மனசுக்கு பதிந்துவிடுகிறார்கள். படத்தின் முடிவு 4.47நிமிடங்கள் தமிழக மசாலாவுக்குள் புகுந்துவிடுகிறது. இப்படம் பற்றிய எனது கருத்து இது. படத்தை பார்க்கும் மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கொழும்பில் வசிக்கும் 20 வயதாகவே உள்ள விதுஷன் தயாபரனின் இசையில் விதுஷன் தயாபரன் மற்றும் Haranz Glaze ஆகியோர் பாடிய பாடல். Artist -Vidu Shaan & Haranz Glaze Music -Vidu shaan Lyrics - Navayuga Rajkumar Mixed & master by - Urban Records Video produced by -Mayura Win (முகநூல்)
-
- 2 replies
- 959 views
-
-
உங்கள் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்கின்றேன் நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=5]யாழ்ப்பாண ஊருக்குள்ளே..[/size] [size=4] http://youtu.be/67ZqVvqmqJ0 திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல்.[/size]
-
- 2 replies
- 646 views
-
-
http://youtu.be/gAlxc2HzdeY
-
- 2 replies
- 733 views
-
-
இலங்கையில் வெளிநாட்டு ஆசை, வெளிநாட்டில் ஆடம்பர வாழ்க்கை, வெளிநாட்டில் வீடுவாங்க… இலங்கையில் கடை வாங்க… நாட்டுக்கு நாடு வெளிநாட்டில் பல குடும்பங்கள் வீதியிலும், வைத்திய சாலையிலும். உங்களைக் காப்பாற்ற கட்டாயம் பார்க்கவும்…. http://www.jvpnews.com/srilanka/90726.html
-
- 2 replies
- 1k views
-
-
மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பட்டாசு குறும்படத்தை இயக்கியவர் டி. ஸமிதன் ஆகும். பட்டாசு திரைப்படத்தில் நடித்ததுடன் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் சுகிர்தன். இவர்கள் மூவருடன் மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த பல இளைஞர்களும் படம் வெளி வர உழைத்திருக்கின்றார்கள். அவர்களின் அடுத்த படைப்பாக கனவு கொள்ளை போகுதே என்…
-
- 2 replies
- 844 views
-
-
-
- 2 replies
- 955 views
-
-
https://www.youtube.com/watch?v=jB6bQOKgtV8
-
- 2 replies
- 488 views
-
-
இது வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல...எதிர்கால மாற்றத்துக்கான பாட்டு...
-
- 2 replies
- 849 views
-
-
நான் வில்லனாக நடித்துள்ளேன்,, இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், பிடித்தால் பகிர்வுகளையும் வழங்குங்கள். நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
-
குறும்பட இயக்குனர்களில் ஒரு புதிய ஒளியா தெரிகிறான் இவன் என்றால் மிகையாகும் என்பர் ஆனால் அதுதான் உண்மையும் கூட ... இந்திய சினிமாவில் கோடிகள் போட்டு படம் எடுக்கையில் அதை மாற்றி ஒரு சினிமாவை உருவாக முடியும் என்று காட்டியவர் இயக்குனர் பாலா.. என்பது போல ஈழ குறும்பட சினிமாவில் ஒரு மாறுபட்ட படைப்பை மிக கருத்தியல் தாக்கம் உள்ள ..சிந்தனையை தூண்டும் கதைக்களத்தை உருவாக்கி வரும் இவன் ஈழ சினிமாவில் ஒரு சிகரத்தை தொடுவான் எனலாம் .. போருக்குள் வாழ்ந்து ..எம்மை எங்கு சுற்றி பார்த்தாலும் வலிகளும் ..வடுக்களுமே மீதம் இருக்கும் அதை கடந்து வந்து ஒரு கதையை எம்மால் தேட முடியாது என்பது ஈழ சினிமாவின் எழுதப்படா விதியும் கூட ..ஆக ஒரு பக்க பார்வையில் போர் முடிவில் பெரும்பாலும் இப்பொழுது உள்ள தமிழ் …
-
- 2 replies
- 997 views
-
-
எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்: பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார் திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர். இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார். அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்ற…
-
- 2 replies
- 4.5k views
-
-
இக்குறும்பட முன்னோட்டத்தை பார்வையிடுங்கள் அன்பு தோழர்களே, விரைவில் குறும்படத்தையும் பகிர்வேன், அத்தருணம் உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி, முள்ளியவளை சுதர்சன்.
-
- 2 replies
- 638 views
-
-
மனம் திறந்து பேசிய நாதஸ்வர இளவரசன் கே.பி.குமரன்.
-
- 2 replies
- 646 views
-
-
ஈழ மண்ணிலிருந்து இன்னொரு காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்குவேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் : பிறந்தநாள் பாடலை தமிழில் கேட்க இங்கே சொடுக்கவும் : இதர பாடல்கள், ஓரிரு கவிதைகள் மற்றும் தொலைக்காட்சிப் பகிர்வுகளைக் காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/user/vidhyasagar1976/videos அன்பும் ந…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=z8LaReovYSQ நன்றி - முகப்புத்தகம்.
-
- 2 replies
- 1k views
-