Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. வணக்கம் சகோதரங்களே, மாவீரர் தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நாடகத்தின் ஒலி வடிவம். எழுத்து ஆக்கம் என் நண்பன், இளங்கோ மற்றும் நான். பின்னணி இசை கோர்வை - என் முதல் முயற்சி . பலவகையான இசை கோர்வைகளை இணைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் முயற்சி செய்தேன். உங்கள் காதுகளையும் எட்டவெனும் என்ற நோக்கில் இணைக்கின்றேன். இன் நாடகத்தில் ஒலி, ஒளி இரண்டும் கலந்து செய்துள்ளோம். இதை எழுதும் பொது தான் ஐ.நா அறிக்கை வெளிவந்தது அதனை அப்படியே இந்நாடகத்தில் உள்வாங்கி இசை வடிவம் கொடுத்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளப்படுத்தும் என நினைக்கின்றேன்.. மன்னிக்கவும் ... கோர்ப்பை இணக்க முடியாமல் உள்ளது. (file size - cannot attach file) நிர்வாகத்தின் உதவி தேவை..

  2. துபாயின் வளர்ச்சி அபரிதமானது. எண்ணையை நம்பிக் கொண்டிருக்காமல் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்களின் கணக்குத் இந்த வளர்ச்சிக்கான காரணமாகவும் இருக்கலாம்.

  3. அமர்க்களம் - நாடகம் சமகால புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் பூப்புனித நீராட்டு விழா பற்றிய நகைச்சுவையோடான நாடகம் இது. சிரிக்கவும் சிந்திக்கவுமான நாடகம். http://youtu.be/yObQh3N3Fdw

  4. இந்த குறும்படத்தைப் பார்த்துவிட்டு என்னை திட்டாதீர்கள். இந்த படத்தில் காட்சிகள் அருமையாக உள்ளது ( தும்பளையான் ) இணைத்த படங்கள் போல இருந்தது அதனாலதான் இணைத்தேன்.

    • 2 replies
    • 1.1k views
  5. ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆ…

    • 8 replies
    • 1.5k views
  6. விஜய் tv jodi no 1 season 4 இல் பிரேமினியுடன் நடனமாடி title winner ஆக வந்த ஈழத்து கலைஞன் பிரேம் கோபால் நீண்ட நாட்களின் பின் jodi no 1 season 7 இல் பங்குபற்றுவோர் முன்னிலையில் தனது மனைவி கிருத்திகாவுடன் ஒரு நடனம் ஆடியுள்ளார். பார்த்து மகிழுங்கள். பிரேம் கோபால் என்றதும் பிரேமினியின் நினைப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

  7. ‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள். டொக்டர் தயாரித்த படம் திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்…

    • 56 replies
    • 11.1k views
  8. கொடுத்தலின் வழியே தான் அன்பு பிறக்கிறது....நிலைக்கிறது...! https://www.facebook.com/photo.php?v=229759657180208

  9. http://mp3truck.net/play/NGZiLWFnemJwZkE-356/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF.html

  10. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gqLV3c28TA Short Film-Kalam Production - Image Sure Saine & Frame Production Story,Screenplay,Direction,Dialog - I,Ramanan Cinematography,Editing,VFX,Art Direction,Makeup,Assistance Diretor - Vigithan Sokka Music- Janarthik Sound Effects-Prathap

  11. வணக்கம் உறவுகளே .சிறு வயதில் கிறிஸ்மஸ் காலங்களில் ,பாடசாலை மேடைகளில் இந்த பாட்டை பாடுவேன் .அப்போது ,அந்த வயதில் இந்த பாடலால் எல்லோராலும் கிடைத்த பாராட்டுக்கள் இன்று என்னை ஒரு இசைக்கலைஞ்சன் ஆக மாற்றி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது .அந்த வகையில் அந்தப்பாடலை எனது புதிய இசையில் உருவாக்கி எனது குரலில் பாடி இந்த கிறிஸ்மஸ் நேரம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன் . அனைவர்க்கும் இறைவனின் சாந்தியும் ,அமைதியும் உண்டாவதாக இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் .நன்றிகள் . வரிகள் .............தெரியாது [ இறைவன்] பாடல் மெட்டமைத்தவர் ..... ..தெரியாது [இறைவன் ] தற்போதைய குரல் ..............தமிழ்சூரியன் [.சேகர் ] மீள் இசை ........தமிழ்சூரியன் [சேகர்]

  12. Started by Mayuran,

    • 0 replies
    • 551 views
  13. இன்று வலைப்பூக்களில மேய்ஞ்ச போது, இந்த காணொளி தட்டுப்பட்டது! சில வருடங்கள் வாழ வேண்டிய வாழ்வை, சில நாட்களில் வாழ்ந்து விடும் ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கதை போல உள்ளது! நீங்களும் விரும்பக்கூடும் என்ற எண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்! http://youtu.be/XMwfTMm61Uw

  14. இயக்குனர் களஞ்சியம் உணர்வுப் பூர்வமாக நடித்த குறும்படம் 'தமிழ்'. ஒருவன் தமிழகத்தில் தூய தமிழில் பேசினாலே அவன் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான் . அதனால் காவல்துறை எப்படியெல்லாம் அவனை கேவலமாக நடத்துகிறது என்பதை அழகாக காட்டியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் மகேந்திரவர்மன். இன உணர்வு, மொழி உணர்வு, தன்மான உணர்வுடன் தமிழர்கள் வாழ முடியாத நிலையில் இப்போது தமிழகம் உள்ளது. வேற்றின மக்களின் ஆளுமையின் கீழ் தமிழக அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை தமிழகத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாது என்பதை இப்படம் மிக நேர்த்தியாக காட்டுகிறது. மேலும் தூய தமிழில் பேசுவோர்களை பற்றி அரசு அதிகாரிகள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாக இப்படம் காட்டுகிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.