தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்! சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தா…
-
-
- 1 reply
- 867 views
-
-
-
-
- 1 reply
- 655 views
-
-
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
http://youtu.be/QuGreipy140 கவிஞர் அறிவுமதியின் பாடல் இது, ஒரு வார்த்தையை மாற்றினால் பல அர்த்தம் கிடைக்கும் என ஒரு பத்திரிக்கையில்இந்த பாடல் பற்றி சொல்லி இருந்தார் , நானும் அந்த வார்த்தையை மாற்றி கீழே கொடுத்துள்ளேன் பாடலை கேட்டுப் பாருங்கள் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் பாடல் என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே அண்ணன் வருவான் வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் அண்ணன் வருவான் நேர்கோடு வட்டம் அகலம் நிழல் கூட விட்டு போகலாம் த…
-
- 1 reply
- 941 views
-
-
சர்வதேச குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு news ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது “மொழிப்பிறழ்வு” எனும் குறுந்திரைப்படம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில் பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இந்தப்படத்தில் ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்ல வேண்டிய கோணத்தில் இருந்து சரியான கதை தெரிவுடனும் தெளிவுடனும் கலாச்சார சீர்கேடுகள் வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள். “மொழிப்பிறழ்வு பற்றி சொ…
-
- 1 reply
- 645 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
-
எம் திரை முயற்சிகள் எல்லோரையும் சென்றடையவும் எங்கள் வாழ்வியல் நிலைகளை மற்றவர் அறியவும் இக் குறும்படத்தை நண்பருக்கும் பகிர்ந்துதவுங்கள். லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்காக விருதுப் பரிந்துரையையையும் பெற்ற இக் குறும்படமானது 2016 இல் உருவாக்கப்பட்டிருந்தது. என் தேசத்தில் பிள்ளைகளைத் தேடிக் கண்ணீர் வடிக்கும் தாய்த் தெய்வங்களுக்கும் அத்தாய்களுக்கு தற்காலிகப் பிள்ளைகளாக வாழும் குழந்தைகளுக்கும் இக் குறும்படத்தைச் சமர்ப்பிக்கிறேன். Screenplay & direction mathisutha acting jesmin (pavun akka) mathisutha tharshan cinematography mathuran camera tha…
-
- 1 reply
- 736 views
-
-
-
- 1 reply
- 761 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்பு நெஞ்சங்களே உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதிய வருடம் புது தென்புடன் விழங்க - காயம் இல்லா நெஞ்சம்- கேட்டு மகிழுங்கள் http://www.youtube.com/watch?v=OUH3A6Fhmkc&feature=youtu.be
-
- 1 reply
- 893 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03/blog-post_51.html
-
- 1 reply
- 1.1k views
-
-
https://www.facebook.com/reel/1367383485000236/?fs=e&fs=e
-
-
- 1 reply
- 134 views
- 1 follower
-
-
-
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புலமை சகாப்தம் நூல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள நினைவு மலர். ஒருவருடைய மரணம் நடைபெற்றால் அந்தியட்டி கிரியைகள் நடைபெறும்போது தேவாரம், திருவாசகம், பஞ்சபுராணங்களை அச்சிட்டு, அத்தோடு இரங்கல் பாடல்களையும் இணைத்து, வம்ச பரம்பரைக்கு ஓர் அட்டவணையும் போட்டு ஒரு மலர் வெளியிடுவது பொதுவான மரபு. இதிலிருந்து வேறுபட்டு, இவைகளில் எதுவும் இடம் பெறாமல் வெளிவந்துள்ளது இந்த மலர். மரணித்த ஒருவருக்காக மலர் வெளியிடும் மரபில் புதியதேர் முயற்சியாக இத்தொகுப்பு வந்துள்ளது மகிழ்வு தருகிறது. க.குமரன் அவர்களால் கொழும்பு குமரன் புத்தக இல்லத்தில் இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 151 பக…
-
- 1 reply
- 646 views
-
-
சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல். https://www.kuriyeedu.com/?p=274777
-
- 1 reply
- 711 views
-
-
-
-
"வேணாம் என்றாளே என் காதலை அவளும் தான்" என ஆரம்பிக்கும் இப்பாடல் இவ்வருடம் தை மாதம் வெளியிடப்பட்டது. பாடியவர்கள்: விதுஷன் தயாபரன் (மட்டக்களப்பு), நிதர்சன் நமசிவாயம் (மட்டக்களப்பு) rap: B-annz விஸ்வமித்ரா (மலேசியா) பாடல் வரிகள், தயாரிப்பு: jiffry sanjay (மட்டக்களப்பு) இசை: விதுஷன் தயாபரன் வீடியோவில் வரும் வரிகளில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. திருத்தி வாசியுங்கள். (முகநூல்)
-
- 1 reply
- 753 views
-
-
சுவிஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கும் போது . சுவிஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கும் போது ...
-
- 1 reply
- 473 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-