தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 1 reply
- 588 views
-
-
சுவிஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கும் போது . சுவிஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கும் போது ...
-
- 1 reply
- 473 views
-
-
-
- 15 replies
- 5.2k views
-
-
சென்னை விமான நிலையத்திலிருந்து ஈழம், யாழ்ப்பாணம் (பலாலி) விமான நிலையம் வரை
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
- 5 replies
- 807 views
-
-
http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3 பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி +++ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓல்காப் புகழ் தொல்க…
-
- 9 replies
- 5.3k views
-
-
-
- 6 replies
- 2.4k views
-
-
இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள 00:22 இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான். ‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ …
-
- 8 replies
- 1.7k views
-
-
சொந்தக்காரருக்கு வீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை
-
- 0 replies
- 760 views
-
-
சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எது…
-
- 0 replies
- 820 views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
ஏன் இப்படி ஒரு தலைப்பு? வித்தியாசமான தலைப்பு தான் கூடுதலானவர்களை கவருது. யாழில், முன்னர் நான் அதிகம் வாசிக்கும் காலங்களில் இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசித்தேன். ஜம்முபேபியின் எழுத்து இனிமையாக இருக்கும். அவரின் பெயரைக்கூட இக்குறும்படத்தில் பாவித்திருக்கிறேன். இந்தக்குறும்படம் சோகத்தையும் நக்கலாக சொல்லும் வகையானது(Dark Comedy). எல்லோரும் தவறாது உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.
-
- 18 replies
- 2.3k views
-
-
ஜயோ சித்திரா என்னை கொல்லாதே ஜயோசித்திரா கொல்லாதே கொல்லாதே ... என்ன சாத்திரி ஏதும் கனவு கண்டு கத்துறாரோ எண்டு நினைக்காதையுங்கோ நான் சொல்லுறது உந்த தீபம் தொ.கா . விலையும் பத்தாதுக்கு தரிசனத்திலையும் போகிற சித்திரா எண்டிற தொடரைப்பற்றித்தான். தமிழன் என்றொரு இனமுண்டு அவனிற்கோர் தனிக்குணமுண்டு . அதுவும் ஈழத் தமிழனிற்கோர் ஒருதனிச் சிறப்புண்டு. படைப்பக்களில் ஈழத் தமிழருக்கென்று தனிப் பாணியும் தனி நடையும் தனிச் சிறப்பும் எப்பொழுதுமே இருந்திருக்கின்றது இருக்கின்றது. ஆனால் சித்திரா என்கிற தொடரை ஈழத் தமிழ் நிறுவனங்களின் அனுசரனையுன் தயாரித்து பெரும்பாலும் ஈழத்தமிழர்களே நடித்து ஆனால் இந்திய தமிழ் சினிமா குரல் செருகப்பட்டு ஏன் இந்தக் குரல் செருகலை அதை விட மோசமாகவும் சொல்லலாம். கொடு…
-
- 17 replies
- 4k views
-
-
ஜூன் மாதம் திரைக்கு வருகிறது லூஸி May 26, 2023 பூவரசி மீடியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் “லூஸி” திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மறுநாள் 18ஆம் திகதி வவுனியாவில் திரைப்படவுள்ளதாக திரைப்படத்தின் இயக்குனர் ஈழவாணி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை திரைப்பட குழுவினரை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று நடைபெற்றது. அதன் போதே இயக்குனர் திரைப்பட வெளியீடு தொடர்பில் அறிவித்து இருந்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்த திரைப்படத்தில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி…
-
- 0 replies
- 480 views
-
-
-
- 2 replies
- 622 views
-
-
-
- 0 replies
- 941 views
-
-
டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு தனேஷ் இயக்கிய “பொய்யாவிளக்கு” (The Lamp of Truth) திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதை பெற்றுள்ளது. இலங்கை வைத்தியர் வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் என பலரது பாராட்டை பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் The Lamp of Truth என அழைக்கப்படும் இத்திரைப்படம் பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் இந்த ஆண்டிற்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டொரோண்டோ உலக திரைப்பட விழா தேர்ந்தெடுக்கும் குழுவில் தமிழ்நாடு திரைப்பட ஜாம்பவான்களான நா…
-
- 0 replies
- 382 views
-
-
-
- 1 reply
- 602 views
-
-
த.தே.தொலைக்காட்சியின் வணக்கப் பாடல் (காணொளி) http://www.nettamil.tv/play/Eelam_Songs/Thaai_manne
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 3 replies
- 798 views
-
-
தந்தை என்பவர் ........ 7f5b422f0586d55c351a5890bcc869d5
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 1.3k views
-