தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_8330.html
-
- 0 replies
- 1.7k views
-
-
http://chandanaar.blogspot.com/2011/10/blog-post_30.html#comment-form தொண்ணுத்தேழு என்று நினைக்கிறேன். விகடனில் ராஜாவை பற்றிய கட்டுரை வந்தது.ராஜா ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிய அந்த கட்டுரையின் தலைப்பே ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று கடுமையாக இருந்தது. பல நேரடியான கேள்விகளைக்கொண்ட அந்த கட்டுரை எனக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவ்வளவும் நியாயமான வாதங்கள். கோடம்பாக்கத்திலேயே பொழுதைக் கழிக்காமல் உலக அளவில் ராஜா பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அந்த கட்டுரை ராஜாவை கேட்டுக்கொண்டது. ரஹ்மானின் வருகையும் தன் மலிவுப்பதிப்பாக கோடம்பாக்கத்தில் வளர்ந்து வந்த தேவா போன்ற புதியவர்களின் வருகையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும் நிச்சயமாக ராஜாவை பாதித்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்" மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது. திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும். http://www.youtube.com/sthurupan
-
- 6 replies
- 2.9k views
-
-
சாம்ஸன், கலைச்செல்வன், தேவதாசன், வாசுதேவன், 'முகத்தார்' எஸ். யேசுரட்ணம் மற்றும் பலர் நடித்த முழுநீள கலர்ப்படம். சங்கீதம்:அமார் ஆர்மோன்ட். எம்.ஏ. குலசீலநாதன், ஜோதி நவரட்ணம் ஆகியோரின் காதுக்கினிய பாடல்கள். எஸ். பாபு - ரவியின் கண்கவரும் படிப்பிடிப்பு. தங்கத்தின் விதூஷகத்துக்கு கொட்டகையில் ரசிகர்களின் சிரிப்பொலி. நொடிக்கு நொடி மனோரதியக் காட்சிகள். கருத்துடன் கூடிய சம்பாசணைகள். டைரக்ஸன்: அருந்ததி. - பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!! தரிசிக்கத் தயாராகுங்கள்!! கதைக்கும் கமராவுக்கும் இடையில், திரைக்கதைக்கும் நடிகர்களுக்கும் இடையில் அருந்ததி என்ற படைப்பாளி அற்புதமாகச் செயற்படுகிறார் -காலம் செல்வம் *** பார்வையாளனுக…
-
- 4 replies
- 725 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்ர வதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து லட்சம் தாய்த்தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் தீவிரம் கா…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
என்ன அருமையான பாடல், பார்த்து ரசித்தவுடன் இணைக்க தோன்றியது. Album: Elunthu Vaa Thamila Sung by OliviaT (GER) Music by Princeten G. (UK) Veena by OliviaT (GER) Lyrics by Rajamanoharan (UK) Produced by Croydon Tamil Community Organisation Mixed & Mastered at PrinceDigital Germany Edited by Thiena
-
- 0 replies
- 683 views
-
-
முதன்முறையாக இலங்கையில் 30க்கும் மேற்பட்ட தமிழ் இசைக்கலைஞர்கள் ஒன்றினைந்து உருவாக்கிய தமிழ்க்கீதம்! தமிழ் எம் உயிர் என்போமே பாடல்..
-
- 0 replies
- 501 views
-
-
முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்! யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட…
-
- 109 replies
- 9.4k views
-
-
முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி . மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே . நன்றிகள் அனைவர்க்கும்
-
- 23 replies
- 2.6k views
-
-
-
முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார். Image captionமுத்துக்கண்ணம்மாள் பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடினர். இந்த முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க …
-
- 1 reply
- 1.3k views
-
-
https://www.facebook.com/share/v/JLK54Phhf1wwS4zU/?mibextid=UalRPS தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம். முழுப்படத்தையும் பார்க்க கீழேயுள்ள யூடியூப் லிங்கை அமத்துங்கள்
-
- 0 replies
- 5.2k views
- 1 follower
-
-
0a9e80b92621dec39cf52945b6350668
-
- 0 replies
- 556 views
-
-
-
அன்பு நண்பர்களே எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் மரணம் வீடியோ பாடலை இணையத்தளத்தில் வெளியாக்கிவிட்டேன் . இப்பாடலை பார்த்து உங்கள் தளங்களிலும் பகிர்ந்து எனது வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பாடலை பார்வையிட - நன்றி
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
எதிரியால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட எம் உறவுகளின் நினைவாக ..... முள்ளிவாய்க்கால் நினைவாக .......[சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட பாடல்] வரிகள் .........................ஈழப்பிரியன் குரல் .............................நாதன் இசை ............................இரா சேகர் படக்கலைவை...........அஜய்
-
- 2 replies
- 1.8k views
-
-
பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா இசை: தினா பாடியவர்: பிரசன்னா உருவாக்கம்: தென்றல் படைப்பகம் ஓவியங்கள்: ஓவியர் புகழேந்தி காட்சித் தொகுப்பு: நரேன் பி. கு. ரூபன் சிவராஜா மின்னஞ்சலில் அனுப்பியது.
-
- 0 replies
- 531 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்கள் விடுதலைக்காய் விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் எமது வீரவணக்கம். Aluthu aluthu vilikal முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் Sokam thirala Mullivaikal Mullivaaikkaal vanni
-
- 0 replies
- 772 views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர் இசைத்தொகுப்பு பாடல்களை தேசக்காற்று இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு சுமந்த பாடல்கள். இலவசமாக பாடல்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அனைவருடனும் பாடல்களைப் பகிருங்கள். 3தலைமுறையினரால் எழுதப்பட்ட பாடல்கள் இவை. தேசக்காற்று இணையத்தளத்தின் முதலாவது முயற்சியிது. முள்ளிவாய்க்கால் ஒரு இடத்தின் பெயரல்ல. தமிழினத்தின் மறக்க முடியாத அடையாளம். http://thesakkatru.com/ https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DZfLXdSYSs80%26feature%3Dyoutu.be%26fbclid%3DIwAR15dFkeWGJhhwUSzJj9bLUDhnsKOnwFgFu32EO7HkFVjv2MguB0u6wgnJg&h=AT1fWuVNdk0yJVc631vTYSJoet7aS5aQW98PXUHClZbbPu28HXxT9pmx…
-
- 2 replies
- 1.2k views
-
-