Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. நீண்ட இடைவெளியின் பிறகு எனது பிரவேசம். இனி வரும் இனி வரும் காலங்கள் யாழுடன் இணைந்தே இருப்பேன் என நம்புகின்றேன் . நன்றி.

    • 33 replies
    • 2.5k views
  2. ஈழ தமிழர் சர்வதேச சாதனைகள், விளையாட்டு, கல்வி, தொழில்களை, வர்த்தகம், அரசியல் அல்லது வேறு எந்த துறைகளில் உங்கள் அறிவை பகிர்ந்து .......

    • 2 replies
    • 632 views
  3. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம். யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமா…

  4. ஆமிக்காரனை உள்ள விடமாட்டாங்கள் போல கிடக்கே! எப்பதான் விடுவார்களோ? எவ்வளவு நேரந்தான் சென்றிப்பொயின்ரிலயே நிக்கிறது?

  5. எல்லாருக்கும் இந்த ஆமிக்காரனின் 'சல்யூட்' வணக்கங்கள்.

  6. [size=1] வணக்கம் உறவுகளே [/size] [size=1]நானும் உங்களுடன் சேர்ந்து கருத்து பதிய ஆர்வமாக உள்ளேன் [/size]

  7. [size=4]பிறப்பு அடையாளம் :[/size][size=4] எம்.வி.ராஜ் குமார்.[/size] [size=4]இணையதள அடையாளம் :[/size][size=4] கிங்மார்டின்.[/size] [size=4]பிறந்த நாள் :[/size][size=4] 01 பிப்ரவரி 1992.[/size] [size=4]வயது : [/size][size=4]20.[/size] [size=4]பாலினம் : [/size][size=4]ஆண்.[/size] [size=4]பிறந்த இடம் :[/size][size=4] மதுரை (தமிழ் நாடு / தென் இந்தியா).[/size] [size=4]பிடித்தது :[/size][size=4] குழந்தைகள்.[/size] [size=4]நான் இவ்வளையதளதில் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக அடியெடுத்து வைத்துள்ளேன். நான் என் தேவைகளை அறியும் வரை இங்கு இருக்க எமக்கு அனுமதி கோருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தோழர்களே!!![/size]

    • 20 replies
    • 2k views
  8. <p>&lt;p&gt;&amp;lt;p&amp;gt;&amp;amp;lt;p&amp;amp;gt;&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;strong&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/strong&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt;&amp;amp;am…

  9. Started by joane2354,

    வணக்கம்! யாழின் நீண்ட கால வாசகர்களில் ஒருவராக இணைவதில் மகிழ்ச்சி!

  10. வணக்கம் உறவுகள் உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.

  11. Started by நவீனன்,

    எனது பெயர் நவீனன் நான் கடந்த பத்து வருடங்கள் ஆக கருத்துகளத்தை வாசித்து வருகிறேன்.

  12. என்னை இந்த குழுவை அறிமுக படுத்திய தீபன் அண்ணைக்கு நன்றி ..புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  13. Started by தமிழீழன்,

    உறவுகளே, நானும் வந்திட்டன் கொஞ்சம் பொறுங்க விசயம் இருக்கு

  14. abc அனைவருக்கு அன்பு வணக்கம். எனது நண்பனின் வீட்டில் தினமும் நடக்கும் திட்டலுக்கு முக்கியமான காரணமான யாழில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நம்ம வீட்டிலும் சனி மாற்றம் தான் இனி.

  15. அடியேன் (நான் அகம்பாகமாக இருக்கும் என்பதால்)யாழுக்கு புதிது யாழ் எனக்கு புதிதல்ல நானும் உங்களுடன் இணைய வருப்பம் உங்கள் கருத்தறிந்து இணைகிறேன் நன்றி

  16. நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன் எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன் எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்

  17. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குல…

  18. "தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" - இது எல்லா முன்னாள் இந்நாள் குழுக்கள் எல்லாத்துக்கும் பொருந்துமா? இல்லைனா "ஒன்றுக்கு" மட்டும் பொருந்துமா?

  19. இது யாழ் இணைய கள பரீட்சார்த்தம்.

  20. “விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா?ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?”பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_5413.html <iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9V1uopYOwQI?feature=player_em…

  21. மற்றைய பகுதியில் அனுமதி கிடைக்கும் வரை எனது எந்தப் பதிவையும் இங்கே பதியலாமா?

  22. அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா

  23. எனக்கு ஏன் வேறு பகுதியெதிலும் எழுதமுடியாமல் உள்ளது. புதிதாகச் சேர்பவர்களுக்கு எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அப்படியானால் அது எப்போ நீங்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.