Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. அன்புடைய யாழ் கள அன்பு நெஞ்சங்களுக்கு, பூமகளின் அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், பூமகள்.

  2. Started by தமிழ்நிலா,

    உலகில் பெண் என்பவள் வியப்பின் முழு வடிவம் ஆண்டவன் படைத்த மன உறுதியின் மறு வடிவம்.... விண்ணுலகில் மின்னும் வைரங்கள் விண்மீன்கள் என்றால் மண்ணுலகில் மின்னும் வைரங்கள் பெண்கள்.... தன் குடும்ப நலன் கருதி தூக்கத்தை துறப்பாள் உணவைத் துறப்பாள் கல்வியைத் துறப்பாள் ஏன் தன் இலட்சியக் கனவைக் கூட துறப்பாள் ஆனால் கணவனை குழந்தைகளை ஒரு போதும் துறக்க மாட்டாள்..... பெண் எப்போதும் தாயாகவே இருக்கின்றாள் தாய்மை உணர்வற்ற ஒரு கணம் கூட வாய்ப்பதில்லை அவளுக்கு.... இப் பரந்த உலகெங்கும் காத்திருப்பு மட்டுமே வாழ்வாகிறது பெண்களுக்கு பெண் அன்பினாலும் நிறைந்தவள் கண்ணீரினாலும் நிறைந்தவள்.... பெண்ணின் மனவறிவினால் இவ் மண்ணுலகும் அறிவுறுகிறது யாவும் படைத்த ஆண்டவனுக்கு நிகர் அவளே....…

  3. Started by பென்மன்,

    Penmann எனது பெயர் பென்மன் யாழில் இணைந்து கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். உங்கள் ஆதரவை நாடி நிற்கும். அன்புடன் பென்மன்

  4. Started by Penmann,

    முதல் வணக்கம்- எழுத்திறிவித்த இறைவன் - முனிவர் அன்பு தமிழ் உறவுகளே, என்னையும் யாழ் குடும்பத்தில் அறிமுகப்படுத்துங்கள். பென்மன் தமிழுக்கு அமுதென்றுபேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  5. வணக்கம். நான் "பாலபண்டிதர்" என்ற எனது பெயரை "பண்டிதர்" என மாற்றிவிட்டேன். காரணம்: "பாலபண்டிதர்" என்பது யாழ்களத்திற்கு நீளமான பெயர் போலும். தமிழில் மாற்றிய போது காடைசி எழுத்து பலவிடங்களில் காணாமல் போகிறது அல்லது திரிபடைகிறது. நன்றி. பண்டிதர்

  6. அதர்மத்தை அழைக்க வந்த காட்டேரி... குள்ளநரிகளை குலை நடுங்க வைக்கும் காட்டேரி...

  7. உறவுகள் அனைவருக்கும், பொங்கல் புதுவருட வாழ்த்துகள். ஈழத்தில் எம்மக்கள் படும் துன்பமெல்லாம் விலகி தமிழன் வாழ்வில் நிரந்தர விடியல் வர எங்கள் சூரியக்கடவுளை போற்றி வணங்குவோம்.

  8. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் …

    • 2 replies
    • 896 views
  9. Started by Valvai Inthi,

    நாட்டிலிருந்து பொறுமை காக்க சொல்லி இருப்பதால் நாம் பொறுமை காப்பதே நண்று.நல்ல பல செய்திகள் வர போகிரது.நம்புங்கள் புலிகள் நிச்சயம் வெல்வார்கள்.தமிழிழம் மலரும்.

  10. யாழிக்கு வணக்கம், இங்கு சிரமப்பட்டபோது மெயில் ஊடாய் ஆலோசனை தந்த சகோதரி நிலாமதிக்கு முதற்கண் வணக்கம். முன்பு இங்கு எழுதியதை காணவில்லை. எனவே மீண்டும் வணக்கம் கூறுகின்றோம். நாம் சந்தா பணம் கட்ட விரும்பினோம். கருத்துக்கள பொறுப்பாளர் இப்போது விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்று மெயிலில் கூறினார். நேரடியாக விளம்பரம் செய்யாது யாழில் எழுதுவதை வரவேற்பதாக கூறினார். இங்கு ஒருவர் ஓசியில் நாங்கள் விளம்பரம் தேடுவதாக கூறினார். சந்தா பணம் கட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். எமது நிறுவனம் பற்றி இன்னுமொரு பகுதியில் அவதூறாக அதே நபர் எழுதினார். இதனால் இதை கூறவேண்டி உள்ளது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ராதிகா சிற்சபேசன் எம்மிடம் 1998ஆம் ஆண்டளவில் வாகனம் ஓட …

  11. என்ரைபோட்டோவைச் சேர்க்க விரும்புறன். எப்படி சேர்ப்பது? அறவிச்சால் உதவியாக இருக்கும்.

  12. https://www.jvpnews.com/srilanka/04/209469 நன்மை பயக்கக் கூடிய ஒரு விடயமாக தென்படுகிறது

    • 1 reply
    • 1k views
  13. போரினால் பாதிக்கப்பட்டு முழங்கால் உடைந்து கால் மடிக்க முடியாத பெண் ஒருவர் , தனக்கும் கழுத்துக்கு கீழ் இயக்கமற்ற தனது துணைவருக்கும் வருமானத்துக்கு வழியின்றியும், நிரந்தர இருப்பிடமின்றியும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம், வருமானத்துக்கு ஒரு தையல் தொழில் செய்வதற்கான பண உதவி. ஒரு முறை செய்யும் உதவி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கான ஆதாரமாக அமையும். மேலும் இந்த உதவியை பெறுபவர், உதவியாக பெறும் பணத்தில் வரும் வருமானத்தின் மூலம் தம்மை போன்ற ஏனையவர்களுக்கும் உதவ வேண்டும், என்ற நிபந்தனையுடன் கூடிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உதவியை பெறுவார்கள். ஆகவே நீங்கள் இந்த பெண்ணுக்கு செய்யும் உதவி, இவர் போன்ற பலருக்கு செய்யும் உதவியாக அமையும். இலங்கை ரூபாவில் 320,000 தேவைப்படு…

  14. மகாராணியாரின் தொடர்புகளுக்கு: இதுவே நவீன வழி. .கடிதம் போட நேரம் இல்லை. நான் இங்கே புதிய உறுப்பினர் ஆகையால் இதனை முடிந்தவர்கள் யாழ் தளத்தில் இடவும் Twitter: @British Monarchy, Facebook: ‘The British Monarchy’

  15. யாழ் இணையத்துடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்திருக்கும் என்னை உற்சாகமாய் வரவேற்று களவீதிகளில் உல்லாவமாக உலாவர ஆக்கமும் ஊக்கமும் தருவீர்கள் என நினைத்து இந்த அறிமுகத்தை உங்களுடன் பகிர்கிறேன்...

  16. மலைவாழைத் தோப்புக்குள்ள இந்த மச்சானைத் தேடுற என் மச்சாள் மாரிட்ட, நான் யாழுக்குள்ள இருக்குறன் என்று காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.

  17. வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்.. களத்தில் சந்திப்போம் ....

    • 32 replies
    • 5.3k views
  18. தமிழுடன், தமிழருடன் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து சந்திக்கும் வரை வணக்கம்

  19. மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

  20. Mathurai Mannilirunthu VaNakkam.

  21. Started by anni lingam,

    கவிதை எழுதபலரால்முடியும் -அதனை காதலிக்க சிலராலேதான் முடியும் . கவிதைஎன்பது -கண்களாலும் காதாலும் உயிருக்குள்நுழைவது . இங்கு நிறையக் கவிகளுளர் கவிதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடாயிர்று எப்படியெனில் விவசாயிகள் நிறைந்த உலகம் பட்டினியைஅருவடைசெய்வது போன்றதே இதுவும் . நான் பெனாவைத்தூக்கி எதோ எழுதிக் கவிதைஎன்கிறேன் -நான் கிறுக்கிய காகிதததாளும் பேனாவும் நிச்சயமாய் அழுதிருக்கும் இந்னொருவர் விழ விழஎழுவோம் விழ விழஎழுவோம் ஒன்றல்ல ஆயிரமாய் விழ விழ எழுவோம் -என எழுதுகிறார் . விழவிழ எழுந்து விழவிழ எழுந்து விழவிழ எழுந்து ஒன்றல்ல -ஆயிரமாய் விழவிழ எழுந்து கல்லறை பயிர் முளைத்த தேசத்தில் இருந்து தன் ஒட்டுமொத்த உறவுகள…

  22. மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகார…

  23. மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?

  24. மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை: விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும்இ முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டுநாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.