யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
பச்சை உடை உடுத்தி பல் தெரிய சிரித்து என் சித்தம் கெடுத்தவளே தக்க மருந்து நீ தான் தராயோ! (என் முதல் கவிதை. சுமார் 15 ஆண்டு முன்பு எழுதியது.)
-
- 12 replies
- 1.1k views
-
-
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
தமிழிலே கருத்துக்களைப் பரிமாற இது ஒரு அருமையான தளம். இந்த இணையத்தளத்தை உருவாக்கிப் பராமரிப்பவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 15 replies
- 1.1k views
-
-
முதலில் உங்கள் பாரிய முயற்சசியான யாழ் திறந்த செய்திப்பரிமாற் அரங்கத்திற்கு எனது மனம் நிறைந்த நண்றிகள், உங்களது தளம் இயக்கும் சிந்தனை மிகவும் நவீனமானதும் மெச்சத்தக்கதும்மாகும். நிற்க, நான் இங்கு வந்ததின் காரணம் கீழ்கணும் லா-குறுஆ என்ற பிரஞ்சுப்பத்திரீகையின் புலணாய்வுக்கடடுரையை களத்தின் கவனத்திற்கு சமர்பிக்கவே அண்றி பத்திரீகையாளனாவதற்கல்ல. ஆஃகவே நான் பிழையான இடத்திற்கு வந்துள்ளேணா? இதோ அந்தக்கட்டுரை, உங்களில் யாராவது வேண்டியதை செய்ய முடிந்தால் மிக்கநன்றி பிகிங் சிறீலங்கா அரசின் போரிற்கு எப்படித்தோழ் கொடுத்து. சிறீலங்கா இரணுவத்தின் த. ஈ. வி. பு மீதான வெற்றிக்காண காரணம் பாரிய ஆயுதக்கொள்வனவுத்திட்டம், குறிப்பாக சினாவின் மிகப்பாரிய ஆயுத வினையோகமே... ஃவ்றாண…
-
- 6 replies
- 1.1k views
-
-
நான் பண்டாரவன்னியன்.....மீண்டும் வந்திருக்கிறேன்....வாளும் வேலும் எடுத்து கற்சிலை மடுவில் தொடங்கவேண்டும் புது காவியம்.....! யாரெல்லாம் வருவீரோ...?
-
- 14 replies
- 1.1k views
-
-
கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு மனதுக்கு இதமாக இருக்கும் என நம்புகிறேன்...
-
- 0 replies
- 1.1k views
-
-
இது வரையில் பார்வையாளன். சிறு துளி பெரு வெள்ளம். அதனால் இன்று முதல் ஒரு சிறு பங்காளன். உறவை தேடி ஓடி வரும் "உங்களில் நான் ஒருவன்". நான் தமிழன். உள்ளே வரலாமா?
-
- 13 replies
- 1.1k views
-
-
-
-
உலக நாடுகள் எல்லாம் தமிழனை தடை செய்கிரார்கள்! ஏன் ஏன் ஏன்....விடை என்ன எம தலைவன் என்ன எம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் என்ன செய்கிறோம். சரி உலக நாடுகள் எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுது அப்படின்னா எப்படின்னு நான் இல்லை நாம் எமது சுய உரிமைக்காக போராடுகிறோம் என்று இந்த பணக்கார உலக பொலீஸ்காரரிடம் சொல்வது?
-
- 2 replies
- 1.1k views
-
-
மோகன் அண்ணா தயவு செய்து என்னை யாழ் உறுப்பினரில் இருந்து நீக்கி விடுவீர்களா? இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.
-
- 14 replies
- 1.1k views
-
-
-
-
காதலின் வலிகளை வரிகள் ஆக்கி, நேற்று கவிஞன் ஆகி இன்று காதலையும் வென்றேன், அந்த வலிகள் தொட்ட என் பேனாவை இன்று உங்களுடன்...................
-
- 18 replies
- 1.1k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் பழைய ஆள் பழைய ஐடி மூலம் உள்நுழைய முடியவில்லை, நீண்ட காலம் ஆக பயன்பாட்டில் இல்லாததால் புதிய ஐடி மூலம் வந்துள்ளேன். நன்றி
-
- 17 replies
- 1.1k views
- 2 followers
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு எனது இனிய வணக்கங்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
தேவையானப் பொருள்கள்: நன்கு பழுத்த தக்காளி_3 மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது வெந்தயத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை(விருப்பமானால்) செய்முறை: முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு. பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது. பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் க…
-
- 11 replies
- 1.1k views
-
-
-
கிளிக்எழுதி, இது ஒரு எலி-எழுத்தாணி. கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுத வழி வகுத்தல் என்பது இந்த எழுத்தாணியின் இலக்கு. இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது
-
- 6 replies
- 1.1k views
-