Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. நன்றி மோகன் அண்ணா யாழ் இப்போது புதுப் பொலிவுடன் காட்சி தருகின்றது நன்றாக இருக்கின்றது

    • 4 replies
    • 1.5k views
  2. எனக்கு இப்பவெல்லாம் யாழை பார்ப்பது வலும் கஸ்டமாய் உள்ளது...வெகுவாக கஸ்டப்பட்டே யாழை திறக்க முடிகிறது...யாரோ நான் யாழுக்கு வரக் கூடாது என்பதற்காக சதி செய்கிறார்கள் என நினைக்கிறேன்

  3. எனது பெயரில் உள்ள ,இது வரை பதிந்த சிறுகதை, கவிதைகளை எப்படி தொகுப்பாக பார்ப்பது.எவற்றை அழுத்த(கிளிக்)வேண்மென்று அறியத்தரவும் கருத்துக்கு இடது பக்கம் காண்பிக்கும் உங்கள் பெயரினை click செய்து அதில் Find Member's Posts அல்லது Find Member's Topics என்பதில் click செய்து தொடங்கிய கருத்துக்களையோ, பதில்களையோ பார்வையிடலாம்.

  4. கருத்து களத்தில் எழுதும் போது முதலாவது நபர் எழுதிய கருத்தை மட்டுமே வாசிக்க கூடியதாக உள்ளது மற்றவர்களின் கருத்தை வாசிக்க முடியாமல் உள்ளது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா அல்லது வேறு யாருக்காவது அப்படி தெரிகிற‌தா?

  5. எதிர்வரும் காலங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளை யாழில் இணைப்பதற்காக தற்போது பரீட்சார்த்த முயற்சியாக http://www.yarl.com/videoclips/index.php இணைக்கப்படும் ஓளிப்பதிவுகளிற்கு கருத்துக்கள் எழுதுவதற்கு புதிதாக பதிந்து கொள்ள வேண்டும். பதிந்து கொள்பவர்கள் Free Trial என்பதைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். Admin தவிர வேறு ஏனையவர்கள் தற்போது தரவேற்றம் செய்து கொள்ள முடியாது. இங்கு தாயகம் சம்பந்தமானதும், புலம் பெயர் தமிழர்கள் உருவாக்கிய ஆக்கங்கங்களும் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணைக்க விரும்பும் பதிவுகளை mohan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

  6. யாழ் திண்ணையில் அரட்டை அடிக்கும்.. குடும்ப ஆண்களே.. பெண்களே.. இளசுகளே.. தற்போது உங்கள் அரட்டைகளை யாழ் களத்தில் அங்கத்துவம் பெறாதவர்களும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்.. உங்கள் மனைவியர்.. கணவன்மார்.. காதலிகள்.. காதலன்கள்.. இவற்றை கண்ணுற்றுவிட்டு உங்களை போட்டு சாத்து சாத்தென்று சாத்தினால்.. அதற்கு யாழை குறை சொல்லக் கூடாது. நன்றி. வணக்கம்.

  7. நான் எப்ப எழுதுவம் எண்டு வந்தாலும் (ஊர்ப்புதினத்தில) இப்படி ஒரு பதில் தான் வருகுது.. Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic இதுக்கு என்ன காரணம்? யாராவது சொல்லுங்கள்... மிக நன்றி..

    • 5 replies
    • 1.9k views
  8. இங்கு எழுதும் நண்பர்களை புரிந்து கொள்வது சரியான கடினமாக இருக்கிறது. மனதில் தோன்றுவதையல்லாம் எந்தவிதமான பகுத்தாய்வு இல்லாமல் இங்கு பதித்து விடுகிறார்ளோ என்று தோன்றுகிறது. இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை என்பது உண்மை. இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் கூட எமது நியாயமான போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமிழ்ஈழத்துக்கு ஆதரவனவர்களே. நாங்கள் ஆண்ட இனம் மீண்டும் ஆளத்துடிப்பதில் எந்த தவறும் இல்லை. 10 ஆம் நூற்றாட்டில் நாங்கள் தூரகிழக்கு ஆசியா வரை ஆக்கிரமித்து ஆண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை எமக்கான ஆதரவு அலை அடிக்கிறது. எமக்கான ஆதரவை நேரடியாக தராத ஆனாலும் எமது செயற்பாடுகளுக்கு பெரும் இடஞ்சல…

    • 2 replies
    • 1.3k views
  9. எரிச்சலைத் தரும் அலட்டல்கள் மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு, மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீ…

  10. கள உறவுகளே!எமது சக உறவான சாத்திரியார் இங்கு 15 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

  11. இன்று www.yarl.com வேலை செய்யவில்லை, பல முறை முயற்சித்தும் பலனில்லை, அதன் பின் குறுக்கு வழியால் உள்ளே புகுந்தேன்.

    • 3 replies
    • 1.3k views
  12. Started by வர்ணன்,

    ஒரு புது புரட்சியில் - ஈடுபாடா? உங்கள்-கொள்கை விளக்கம் தான் - என்ன? கொந்தளிப்பு - நிலமை ... எமக்கும் -தாயக தமிழகத்துக்கும்!! எமக்கு செல் அடி ... அவர்களுக்கு - சொல் அடி! இந்த இரண்டின் மத்தியிலும் ... நாங்க இல்லை - கொஞ்சம் தூரம் போயிட்டா வீரம் - தானா வருதோ?? இதுதான் இவர் - என்று ஒரு மாயயை - உடைத்ததில் - பெரியார் வென்றார்!! அது- இப்பிடி பாருங்களேன் ... ரஜனிகாந்த் - சொன்னாராம்........... விவேக் - அறிவாளி - நான் நினைத்தேன் - அவர் வேறு சமூகம் என்று!! பெரியார் மனிதன் எல்லாரும் சமம்- பகுத்தறிவு- சொன்னாரா இல்லையா? கடல் தாண்டி - கருத்து சொன்னவரை - சீண்டும் - நாங்கள்......... இவளவு பேசுறோம் ஊருக்குள்ளயே இருந்த -…

  13. யான் இங்கு வந்து என் கருத்துகளை சொட்ட வழிமுறை என்ன என்று விழிப்பீர்களா? யான் என்ன கடை செய்தால் என் கருத்துகளையும் நீவீர் எற்பீர்கள் என எனக்கு சிறு ஆலாசனை வழங்க தாழ்மையுடன் வியம்பி நிற்கிறேன்!

  14. Started by putthan,

    எனது கணனியில் change theme பட்டனை அழுத்தி i p mode மாற்றக்கூடியதாக இருந்தது ஆனால் தற்பொழுது அப்படி செய்ய முடியாமல் இருக்கின்றது அதனால் எனது பதிவுகளை பந்தி பிரித்து எழுத முடியாமல் இருக்கின்றது ....தயவு செய்து நிர்வாகத்தினர் எனது கதையை பந்தி பிரித்து பதிவிடவும்.....

  15. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2021 அன்று யாழ் இணையம் தனது 23 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீள ஒளிக்கீற்று தென்படும் காலகட்…

  16. Started by Nellaiyan,

    யாழில், அண்மைய நாட்களாக எழுதப்படும்/இணைக்கப்படும் கருத்துக்கள் பல காரணங்கள் இன்றி அகற்றப்படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை!!!!!!!!! சிலவேளை யாழ்களம் இக்கருத்துக்களை எழுதுபவர்களை துரோகிகள் என்று கணிப்பிட்டு விட்டதோ, தெரியவில்லை???? இக்கருத்துக்களை யாழ்பிரியா, இணையவன் போன்றோர் போட்டி போட்டு தூக்குகிறார்கள்/அகற்றுகிறார்கள்!!! எதோ, யாழ் தான், ஏதோ எழுத களமமைத்தது!! ... இது தொடர்ந்தால் அதனுடனேயே விடைபெறத்தோன்றுகிறது???

    • 3 replies
    • 943 views
  17. விளக்க முடியுமா? எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன. சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம். "நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?" இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எர…

  18. என்னால் VIDEO இணைக்க முடியவில்லை எப்படி இணைப்பது யாராவது தயவு செய்து உதவுங்கள்.

  19. நண்பர்களே! ஒரு தவறு நடந்து விட்டது. யாழ் இணையம் பற்றிய கருத்துக்கணிப்பு என மேலே ஒரு இணைப்பு இருக்கிறது இல்லையா? அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் யாழ் இணையம் என்பது வேறு, யாழ் கருத்துக்களம் என்பது வேறு என்பதை மறந்து யாழ் கருத்துக்களம் பற்றித்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப படிவத்தை நிரப்பி அனுப்பியும் விட்டேன். சில நொடிகள் கழித்துதான் என் தவறு புரிந்தது. நான் அனுப்பிய படிவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டா என இணையத்தளத்தை நடத்துபவர்களிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! தொல்லைக்கு வருந்துகிறேன்!

  20. தன்னோட தடாலடி முயற்சியில் கொஞ்சம் கூட சோந்து சோகமாகாத விக்கிரமனைப்பாத்து குத்தாட்டம் குதியாட்டம் போட்டு எள்ளி ஏலனம் செஞ்ச பாதாள உலக பாடாவதி வேதாளத்தித்தூக்கி தோள்ல போட்டு அவன்பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தான் விக்கிரமன்! போற வழில கண்டதையும் பொறுக்கித்தின்ன வேதாளம் தன்னோட வெயிட்டை மானாவாரியா ஏத்திக்கிட்டே போச்சு... ஒரு அளவுக்கு மேல தாங்காத விக்கிரமாதித்தன்.. வேதாளத்தை தரைல போட்டு அதோட வாலைப் புடிச்சு தரதர -ன்னு இழுத்துக்கிட்டே போனான்.. அப்படியும் வேதாளம் திங்கிறத நிறுத்தல... சாப்பிட்டு குண்டான வேதாளத்த அப்படியே போட்டுட்டு பின்னங்கால் பொடனில அடிக்க தலை தெரிக்க ஓட்டம் பிடித்தான் விக்கிரமன்.... அதே விக்கிரமனோட நிலைதான் எனக்கும்.. என…

  21. "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்த…

  22. தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால், தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று, கேப்டவுனில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதன்போது, டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தெரிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது. இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன்: தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப…

  23. சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

  24. Started by விகடகவி,

    Javed Miandad's son and his wife (Dawood Ibrahim's Daughter)......... All that Glitters is Definitely Gold !!! அடேங்கப்பா.. இத விட அதிசயம் விருந்தில கூட தட்டிலே தங்க கட்டியும்..குடிக்க தங்ககட்டியிலே உருக்கி வார்த்த தங்க ரசமும் தான் குடுத்தாங்களாம். (நீங்க சொல்ல முதல் நானே சொல்லிடறேன் வயிற்றெரிச்சல் ஒண்ணுமெ இல்லைப்பா) நகை பொண்ண அழகை காட்டணும்.. இங்கே நகைக்கு திருஸ்டியாய் பொண்ணு நிற்கிறா..இதெல்லாம் ஓவர்தானே..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.